Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
5 posters
Page 1 of 1
புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
பாடல்களைப் பொறுத்த வரைக்கும் எங்கேயோ, எப்போதோ நாம் கேட்டு ரொம்பவும் பாதித்த ஒரு வார்த்தையோ,
விஷயமோ நம்மையும் அறியாமல் பாட்டுக்குள்ளே வந்து விழுந்துவிடும். 'சூர்யவம்சம்' படத்தில் வருகிற 'நட்சத்திர
ஜன்னலில்' பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பேன் -
சித்திரங்களை பேசச்
சொல்லலாம்
தென்றலை அæசல்
ஒன்று போடச்
சொல்லலாம்
புத்தகங்களில்
முத்தெடுக்கலாம்
பொன்னாடை
இமயத்திற்கும்
போர்த்திவிடலாம்.
ரெக்கார்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இயக்குநர் விக்ரமன் என்னைக் கட்டிப் பிடித்துப் 'பிரமாதம்' என்று
பாராட்டினார். 'அப்படின்னா நீங்க கலைஞரைத்தான் பாராட்டணும்!' என்று சொன் னேன். திருக்குறளுக்கு உரை
எழுதும்போது 'திருக்குறளுக்கு நான் விளக்கவுரை எழுதமுடியாது. இமயமலைக்குப் பொன்னாடை போர்த்த முடியுமா?'
என்று கலைஞர் எழுதியிருந்தார். ஒருவர் வார்த்தைகளின் மேல் உள்ள அதிகப்படியான பிரியத்தால் இப்படி
நேர்ந்துவிடுவது உண்டு. சரியான இடத்தில் கையாண்டிருப்பதாக கலைஞரே அதைப் பாராட்டினார்.
'பாரதி' படத்தில் எழுதிய 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் என்னை மிகவும் திருப்திப்படுத்திய பாடல்.
பவதாரிணிக்கு தேசியவிருதைப் பெற்றுத்தந்தது அந்தப் பாடல் என்பதில் எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. இந்தப்
பாடலில் வருகிற -
தங்க முகம் பார்க்க அந்த சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனை தரலாம்...
என்ற வரிகள் கவிதையாக இருப்பதாக இலக்கிய நண்பர்கள் சொன்னார்கள். அதே நேரத்தில், பாடலின்
சூழ்நிலைக்கேற்ப இறங்கிவந்து,
பர்மா பஜார்.. சைனா பஜார்
பளபளக்குது பாண்டி பஜார்
பையன் போட நிஜாரில்லையே
குடியரசு ஆட்சி கண்டு
வருஷம் ரெண்டு பெப்பர்மெண்டு
வழங்குவதில் நியாயமில்லையே...
என்று சமூகத்துக்கு ஏதேனும் செய்தி தர விரும்புகிறேன்.
'காஷ்மீர்' படத்துக்காக சமீபத்தில் எழுதிய பாடலின் பல்லவி இது -
மலைகளில் அருவி பாடும் பாடல்
மேகங்கள் எழுதியதோ
மனிதர்கள் பூமியில் பாடும் பாடல்
தாகங்கள் எழுதியதோ?
மனிதனுடைய தேடல்தான் இசை, கவிதை எல்லாமே. என்னுடைய தேடல்கள்தான் பாடல்களாகி இருக்கின்றன. நான்
எப்போதும் தேடுபவனாகவே இருப்பேன்.''
இனியும் காத்திருங்கள்
விஷயமோ நம்மையும் அறியாமல் பாட்டுக்குள்ளே வந்து விழுந்துவிடும். 'சூர்யவம்சம்' படத்தில் வருகிற 'நட்சத்திர
ஜன்னலில்' பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பேன் -
சித்திரங்களை பேசச்
சொல்லலாம்
தென்றலை அæசல்
ஒன்று போடச்
சொல்லலாம்
புத்தகங்களில்
முத்தெடுக்கலாம்
பொன்னாடை
இமயத்திற்கும்
போர்த்திவிடலாம்.
ரெக்கார்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இயக்குநர் விக்ரமன் என்னைக் கட்டிப் பிடித்துப் 'பிரமாதம்' என்று
பாராட்டினார். 'அப்படின்னா நீங்க கலைஞரைத்தான் பாராட்டணும்!' என்று சொன் னேன். திருக்குறளுக்கு உரை
எழுதும்போது 'திருக்குறளுக்கு நான் விளக்கவுரை எழுதமுடியாது. இமயமலைக்குப் பொன்னாடை போர்த்த முடியுமா?'
என்று கலைஞர் எழுதியிருந்தார். ஒருவர் வார்த்தைகளின் மேல் உள்ள அதிகப்படியான பிரியத்தால் இப்படி
நேர்ந்துவிடுவது உண்டு. சரியான இடத்தில் கையாண்டிருப்பதாக கலைஞரே அதைப் பாராட்டினார்.
'பாரதி' படத்தில் எழுதிய 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் என்னை மிகவும் திருப்திப்படுத்திய பாடல்.
பவதாரிணிக்கு தேசியவிருதைப் பெற்றுத்தந்தது அந்தப் பாடல் என்பதில் எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. இந்தப்
பாடலில் வருகிற -
தங்க முகம் பார்க்க அந்த சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனை தரலாம்...
என்ற வரிகள் கவிதையாக இருப்பதாக இலக்கிய நண்பர்கள் சொன்னார்கள். அதே நேரத்தில், பாடலின்
சூழ்நிலைக்கேற்ப இறங்கிவந்து,
பர்மா பஜார்.. சைனா பஜார்
பளபளக்குது பாண்டி பஜார்
பையன் போட நிஜாரில்லையே
குடியரசு ஆட்சி கண்டு
வருஷம் ரெண்டு பெப்பர்மெண்டு
வழங்குவதில் நியாயமில்லையே...
என்று சமூகத்துக்கு ஏதேனும் செய்தி தர விரும்புகிறேன்.
'காஷ்மீர்' படத்துக்காக சமீபத்தில் எழுதிய பாடலின் பல்லவி இது -
மலைகளில் அருவி பாடும் பாடல்
மேகங்கள் எழுதியதோ
மனிதர்கள் பூமியில் பாடும் பாடல்
தாகங்கள் எழுதியதோ?
மனிதனுடைய தேடல்தான் இசை, கவிதை எல்லாமே. என்னுடைய தேடல்கள்தான் பாடல்களாகி இருக்கின்றன. நான்
எப்போதும் தேடுபவனாகவே இருப்பேன்.''
இனியும் காத்திருங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
அருமையான தொடர் தோழா உன் பயணம் இலக்கியப்பாதையில் தடம் பதித்துவிட்டது அத்தனையும் கல்வெட்டுக்களாய் அமையும் தொடருங்கள் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்
Re: புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
சாதிக் wrote:அருமையான தொடர் தோழா உன் பயணம் இலக்கியப்பாதையில் தடம் பதித்துவிட்டது அத்தனையும் கல்வெட்டுக்களாய் அமையும் தொடருங்கள் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
:”@: பாயிஸ் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதுக்கவிதை தாத்தா மூ மேத்தா அவர்களின் கண்ணோட்டம்
மு மேத்தா என்ற கவிதை தாத்தாவின் பாடல்களை அலசிய பயஸ் மிக அருமையான கண்ணோட்டம் உறவே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» புதுக்கவிதை
» ஏழாம் கலை - புதுக்கவிதை
» காதல் மழை – புதுக்கவிதை
» குதூகலம் – புதுக்கவிதை
» ஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை
» ஏழாம் கலை - புதுக்கவிதை
» காதல் மழை – புதுக்கவிதை
» குதூகலம் – புதுக்கவிதை
» ஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|