சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 2:19 pm

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 11:23 am

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 7:22 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 8:43 am

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

குடும்ப ஆட்சி முறைமை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் - ஜயலத் ஜயவர்தன Khan11

குடும்ப ஆட்சி முறைமை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் - ஜயலத் ஜயவர்தன

2 posters

Go down

குடும்ப ஆட்சி முறைமை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் - ஜயலத் ஜயவர்தன Empty குடும்ப ஆட்சி முறைமை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் - ஜயலத் ஜயவர்தன

Post by நண்பன் Tue Dec 28, 2010 2:11 am

தற்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடும்ப ஆட்சி முறைமை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டையும் மக்களையும் இந்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களை ஏமாற்றி போலி வாக்குறுதிகள் அளித்து தேர்தலில் வெற்றியீட்டிய போதிலும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது அரசாங்கம் திணறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நெருக்கடி நிலைமைகளை சிக்கிக் கொள்ளும் போது எதிர்க்கட்சி மீது புலி முத்திரை குத்தி பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முனைப்பு காட்டப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் போன்றே ஊழல் மோசடிகளும் அதிகரித்துச் செல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், அரசாங்கம் பெருமளவு கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவுடனான உறவுகளை தேவையற்ற வகையில் அதிகரித்து அயல் நாடான இந்தியாவுடன் பிணக்கினை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்ளட்ளார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் சர்வதேச ரீதியில் நெருக்கடியான நிலைக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குடும்ப ஆட்சி முறைமை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் - ஜயலத் ஜயவர்தன Empty Re: குடும்ப ஆட்சி முறைமை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் - ஜயலத் ஜயவர்தன

Post by ஹம்னா Tue Dec 28, 2010 10:48 am

:];:


குடும்ப ஆட்சி முறைமை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் - ஜயலத் ஜயவர்தன X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பாலச்சந்திரனின் விவகாரம் கொண்டு வரப்படும்
» சரத் பொன்சேகா விரைவில் விடுதலையாவார் - ஜயலத் நம்பிக்கை
» மத்தியிலும் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது: அத்வானி தாக்கு
» குடும்ப ஆட்சி ஒழிந்தது, அஞ்சா நெஞ்சன் என தம்பட்டம் அடித்தவர் ஓடி விட்டார்-ஜெ.
» 'திமுக ஆட்சி கழக ஆட்சி அல்ல, கமிஷன் ஆட்சி'- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum