சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

ஏழு வயது சிறுவனை சங்கிலியால் கட்டி வைத்திருந்த பெண் புத்தளத்தில் கைது. Khan11

ஏழு வயது சிறுவனை சங்கிலியால் கட்டி வைத்திருந்த பெண் புத்தளத்தில் கைது.

Go down

ஏழு வயது சிறுவனை சங்கிலியால் கட்டி வைத்திருந்த பெண் புத்தளத்தில் கைது. Empty ஏழு வயது சிறுவனை சங்கிலியால் கட்டி வைத்திருந்த பெண் புத்தளத்தில் கைது.

Post by ஜிப்ரியா Fri 29 Jul 2011 - 10:51

ஏழு வயது சிறுவனை சங்கிலியால் கட்டி வைத்திருந்த பெண் புத்தளத்தில் கைது. Chain_attack

ஏழு வயதுச் சிறுவன் ஒருவனை சங்கிலியால் கட்டி பூட்டுப்போட்டு வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் பெண் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாலாவி கரம்பை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவன் ஒருவனை சங்கிலியால் கட்டிப் போட்டுள்ளதாக பொலிஸ் அவசர சேவைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் புத்தளம் பொலிஸாருக்கு உடனடியாக வழங்கபட்டதையடுத்து உடன் செயற்பட்ட புத்தளம் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டுள்ளதுடன், குறித்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுவன் தனது சகோதரியின் மகன் எனவும், அச்சிறுவன் பாடசாலை செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு வந்து மறைந்திருப்பதாகவும், இதனால் அச்சிறுவனைப் பயமுறுத்தவே தான் இவ்வாறு செய்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணும், சிறுவனும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புத்தளம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்! – படம் இணைப்பு
» நியூஸிலாந்து செல்ல தயார் நிலையிலிருந்த 8 பேர் புத்தளத்தில் கைது
» கத்தி முனையில் சிறுவனை பலாத்காரம் செய்த 20 வயது பெண்!(Video இணைப்பு)
» இலங்கை சாரதியுடன் உறவு வைத்திருந்த சவூதி பெண் கைது
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum