சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும் Khan11

இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்

2 posters

Go down

இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும் Empty இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 11:36

புதுடெல்லி, ஆக. 3-


ம.தி.மு.க.
பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் பிரதமர் மன் மோகன் சிங்கை சந்தித்தார்.
அப்போது அவர் பிரதமரிடம் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:-

முல்லைப்பெரியாறு
அணையை உடைக்க கேரள அரசு திட்டமிடுகிறது. அதற்காகவே, அந்த அணை பலவீனமாக
இருப்பதாகப் பொய்ப் பிரசாரம் செய்கிறது. மத்திய அரசின் நீர்வள ஆணையம்,
நியமித்த வல்லுநர் குழுக்கள், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை
வலுவாகவே இருப்பதாக அறிக்கை கொடுத்து உள்ளன. இந்த வழக்கில் உச்சநீதி
மன்றம், அணை வலுவாக இருப்பதாகவும், நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம்
என்றும், தமிழகத்துக்கு சாதகமாக ஏற்கனவே தீர்ப்பு அளித்து விட்டது.

உச்சமன்றத்
தீர்ப்பை, வலு இழக்கச் செய்வதற்காகவே கேரள மாநில சட்டமன்றத்தில், கேரள
அணைகள் பாதுகாப்பு என்ற ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அதன்படி
தங்கள் மாநில எல்லைக்கு உள்ளே இருக்கின்ற அணைகளைப் பராமரிக்கவும்,
தங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும், இதில் எந்த நீதிமன்றமும் தலையிட
அதிகாரம் இல்லை என்றும் சட்டத் திருத்தம் கொண்டு வந்து உள்ளனர்.எனவே
முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று
கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி
கொலை வழக்கில், பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்கு தண்டனையை ரத்து
செய்ய வேண்டும், 2 பேட்டரி செல்களை வாங்கி கொடுத்தார் என்பது தான், அவர்
மீதான குற்றச்சாட்டு, கொலைச் சதியைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.

பேரரறிவாளன்
குற்றம் செய்யவில்லை என்று, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ண அய்யர்
எழுதி உள்ளார். ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்து செய்து உள்ளீர்கள்.
அதுபோல பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய
வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

அதற்கு பிரதமர் உங்கள் கோரிக்கையை, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னார்.

லட்சக்கணக்கான
ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டு உள்ள அனைத்து
பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும். ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழர்களுக்கு எதிராகவே
இந்தியா செயல்பட்டு இருக்கின்றது. இதைச் சொல்வதற்காக என் மீது வருத்தப்படக்
கூடாது.இனி உலக அரங்கில் இலங்கை அரசுக்குச் சாதகமாக செயல்படக் கூடாது
என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

அதற்கு பிரதமர், “இலங்கைக்கு நாம் உதவவில்லை என்றால், அங்கே சீனா கால் ஊன்றி விடும்” என்றார்.

அதற்கு
வைகோ ஏற்கனவே இலங்கைக் கடற்படைப்படகுகளில் வந்த சீனக் கடற்படை வீரர்கள்
தமிழக மீனவர்களைத் தாக்கி உள்ளனர். இலங்கை ஒரு போதும் நமக்கு ஆதரவாக
இருக்காது. சீனா, பாகிஸ்தானோடுதான் நட்பாக இருக்கும் என்றார்.

தமிழர்
பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை தடுக்க வேண்டும், அங்கே முகாமிட்டு உள்ள
சிங்கள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும். இனப்படுகொலைக் குற்றங்களுக்காக
பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் என்று இந்தியா
குரல் எழுப்ப வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார். பிரதமரிடம்
கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் வைகோ கொடுத்தார். இந்த சந்திப்பின் போது
கணேசமூர்த்தி எம்.பி. உடன் இருந்தார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும் Empty Re: இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்

Post by jasmin Wed 3 Aug 2011 - 12:01

நல்ல செய்தி தந்த நண்பருக்கு நன்றி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
» கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்
» இலங்கை போர்க்குற்றம்-இந்திய பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - நிதின் கட்காரி உறுதி
» இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க முடியாது
» இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியா தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவுள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum