Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
தி.மு.கவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில் சட்ட சபையில் இன்று புதிய அரசின் பட்ஜட்
2 posters
Page 1 of 1
தி.மு.கவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில் சட்ட சபையில் இன்று புதிய அரசின் பட்ஜட்
தி.மு.கவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில் சட்ட சபையில் இன்று புதிய அரசின் பட்ஜட்
சமச்சீர் கல்வி தொடர்பாக எதிரணி சர்ச்சை கிளப்பும் அறிகுறி
சென்னை,
தமிழக சட்டசபையில் நாளை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 2011 – 12 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் ஒரு வார காலத்திற்கு நடைபெறும்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அ. தி. மு. க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. பல முக்கிய அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நில அபகரிப்பு தொடர்பாக புதிய சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அ. தி. மு. க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், இலவச மடிக் கணனி திட்டம், இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறித் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம். அதன் பின்னர் இந்தத் திட்டங்கள் முழு வீச்சில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த கூட்டத் தொடர் புயலைக் கிளப்பும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நில மோசடி, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் பெருமளவிலான தி. மு. க.வினர் கைதாகியுள்ளனர். தொடர்ந்து கைதாகி வருகின்றனர்.
இந்த விவகாரத்தை சட்ட சபையில் தி. மு. க. எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், சமச்சீர் கல்வித் திட்டப் பிரச்சினையும் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று அ. தி. மு. க. கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தி வருவதால் அவர்களும் தி. மு. க.வுடன் இணைந்து குரல் கொடுக்கலாம்.
பட்ஜெட் மீதான விவாதம் ஒருவார காலம் நடைபெறும். அதன் பின்னர் வரும் சுதந்திர தினம் உள்ளிட்ட விடுமுறைகளுக்குப் பின்னர் மீண்டும் சபை கூடி விவாதத்தைத் தொடரும் என்று தெரிகிறது.
இதற்கிடையே தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தமாக ஒரே இடத்தில் அமர இருக்கை ஒதுக்க வேண்டும் என்று தி. மு. க. விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் தி. மு. க.வினர் அமர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி தொடர்பாக எதிரணி சர்ச்சை கிளப்பும் அறிகுறி
சென்னை,
தமிழக சட்டசபையில் நாளை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 2011 – 12 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் ஒரு வார காலத்திற்கு நடைபெறும்.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அ. தி. மு. க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. பல முக்கிய அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நில அபகரிப்பு தொடர்பாக புதிய சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அ. தி. மு. க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், இலவச மடிக் கணனி திட்டம், இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறித் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், புதிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம். அதன் பின்னர் இந்தத் திட்டங்கள் முழு வீச்சில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த கூட்டத் தொடர் புயலைக் கிளப்பும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நில மோசடி, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் பெருமளவிலான தி. மு. க.வினர் கைதாகியுள்ளனர். தொடர்ந்து கைதாகி வருகின்றனர்.
இந்த விவகாரத்தை சட்ட சபையில் தி. மு. க. எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், சமச்சீர் கல்வித் திட்டப் பிரச்சினையும் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று அ. தி. மு. க. கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தி வருவதால் அவர்களும் தி. மு. க.வுடன் இணைந்து குரல் கொடுக்கலாம்.
பட்ஜெட் மீதான விவாதம் ஒருவார காலம் நடைபெறும். அதன் பின்னர் வரும் சுதந்திர தினம் உள்ளிட்ட விடுமுறைகளுக்குப் பின்னர் மீண்டும் சபை கூடி விவாதத்தைத் தொடரும் என்று தெரிகிறது.
இதற்கிடையே தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தமாக ஒரே இடத்தில் அமர இருக்கை ஒதுக்க வேண்டும் என்று தி. மு. க. விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் தி. மு. க.வினர் அமர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தி.மு.கவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில் சட்ட சபையில் இன்று புதிய அரசின் பட்ஜட்
முதலில் பேச முடியுமா என்று பார்க்கலாம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு மகாராஷ்டிரா சட்ட சபையில் அமளி
» பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பீதியை களைவது அரசின் பொறுப்பு
» தென்னாபிரிக்காவில் ஊடகங்களுக்கு எதிரான சட்ட மூலம் நிறைவேற்றம்
» மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்
» மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தி. மு. க இன்று உண்ணா விரதம்
» பல்கலைக்கழக மாணவர் மத்தியில் பீதியை களைவது அரசின் பொறுப்பு
» தென்னாபிரிக்காவில் ஊடகங்களுக்கு எதிரான சட்ட மூலம் நிறைவேற்றம்
» மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்
» மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தி. மு. க இன்று உண்ணா விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|