Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
தயாநிதியிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை: வழக்கு பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்?
2 posters
Page 1 of 1
தயாநிதியிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை: வழக்கு பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்?
தயாநிதியிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை: வழக்கு பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்?
புதுடில்லி
மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்கும்படி அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரனை கட்டாயப்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது; 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2008- 09ல் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2001-07ம் காலகட்டங்களில் நடந்த ஒதுக்கீடு குறித்தும் முழுமையாக விசாரிக்கும் நடவடிக்கைகளில் சி.பி.ஐ இறங்கியுள்ளது. இந்த காலங்களில் அருண் ஷோரி பிரமோத் மகாஜன், தயாநிதி ஆகியோர் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தனர். பிரமோத் மகாஜன் இறந்துவிட்ட நிலையில் அருண் ஷோரியிடம், கடந்த பெப்ரவரி 25இல், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இவரது பதவிக் காலத்தில் நடந்த ஒதுக்கீடுகள் குறித்து, அருண் ஷோரி, சி.பி.ஐ அதிகாரிகள் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இருந்தாலும் இவர் மீது தவறு இருப்பதாக சி.பி.ஐ. சார்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
அடுத்தபடியாக, தயாநிதியிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்கும்படி தயாநிதி கட்டாயப்படுத்தியதாக அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி.பி.ஐ. யில் புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி நடந்த விவரத்தை விளக்கியிருந்தார்.
தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்த காலகட்டத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் நடந்த மேக்சிஸ் ஏர்செல் இடையேயான விவகாரம் குறித்தும், சிவசங்கரன் தெரிவித்த புகார் அடிப்படையில் முக்கிய விசாரணை இருக்கும் என தெரிகிறது. மேலும், தயாநிதியின் பதவிக்காலத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கொள்கையில் மாற்றும் ஏதும் செய்யப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடக்கவுள்ளது.
வழக்கு பதிவு செய்வதற்கு முன், இது குறித்து, சி.பி.ஐ. முன் ஆஜராகிய விளக்கம் அளிப்பதற்கு தயாநிதிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சி.பி.ஐ. வட்டாரங்கள், இதுகுறித்து மேலும் கூறுகையில் மாறன் குடும்பத்துக்கு சொந்தமான சன் தொலைகாட்சி குழுமத்திற்கும் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே நடந்த நிதிப்பரிமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றன. இவ்வாறு பி.டி.ஐ. செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி
மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்கும்படி அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரனை கட்டாயப்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது; 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2008- 09ல் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2001-07ம் காலகட்டங்களில் நடந்த ஒதுக்கீடு குறித்தும் முழுமையாக விசாரிக்கும் நடவடிக்கைகளில் சி.பி.ஐ இறங்கியுள்ளது. இந்த காலங்களில் அருண் ஷோரி பிரமோத் மகாஜன், தயாநிதி ஆகியோர் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தனர். பிரமோத் மகாஜன் இறந்துவிட்ட நிலையில் அருண் ஷோரியிடம், கடந்த பெப்ரவரி 25இல், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இவரது பதவிக் காலத்தில் நடந்த ஒதுக்கீடுகள் குறித்து, அருண் ஷோரி, சி.பி.ஐ அதிகாரிகள் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இருந்தாலும் இவர் மீது தவறு இருப்பதாக சி.பி.ஐ. சார்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
அடுத்தபடியாக, தயாநிதியிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்கும்படி தயாநிதி கட்டாயப்படுத்தியதாக அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி.பி.ஐ. யில் புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி நடந்த விவரத்தை விளக்கியிருந்தார்.
தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்த காலகட்டத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் நடந்த மேக்சிஸ் ஏர்செல் இடையேயான விவகாரம் குறித்தும், சிவசங்கரன் தெரிவித்த புகார் அடிப்படையில் முக்கிய விசாரணை இருக்கும் என தெரிகிறது. மேலும், தயாநிதியின் பதவிக்காலத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கொள்கையில் மாற்றும் ஏதும் செய்யப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடக்கவுள்ளது.
வழக்கு பதிவு செய்வதற்கு முன், இது குறித்து, சி.பி.ஐ. முன் ஆஜராகிய விளக்கம் அளிப்பதற்கு தயாநிதிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சி.பி.ஐ. வட்டாரங்கள், இதுகுறித்து மேலும் கூறுகையில் மாறன் குடும்பத்துக்கு சொந்தமான சன் தொலைகாட்சி குழுமத்திற்கும் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே நடந்த நிதிப்பரிமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றன. இவ்வாறு பி.டி.ஐ. செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தயாநிதியிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை: வழக்கு பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்?
ஏன் அவன் அப்பவே சொல்லவில்லை .முதலில் அவனை உள்ளே போடுங்க .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|