Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
+3
நண்பன்
jasmin
ஜிப்ரியா
7 posters
Page 1 of 1
ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம் பாஸ் ....
நம்ம பய புள்ள ஒரு லவ் லட்டர் எழுதி அவன் காதலிக்கு குடுத்திருக்கான் ..
பதில் எப்படின்னு பாருங்க .....
வித்தியாசமான காதல் கடிதம் .............
அன்புள்ள ப்ரியா .
கீழ் கண்ட கேள்விகளுக்கு சரியான பதில் தேர்தெடுக்கவும் ..
(A) 10 மார்க்
(B) 5 மார்க்
(C) 3 மார்க்
எப்போதும் நீ கிளாசுக்கு வரும்போது என்னை ஓர கண்ணால் பார்க்கிறாயே ஏன்?
(A) என் மேல் உள்ள காதலால் .
(B) என்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை .
(C) நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறாய் .
ஆசிரியர் ஏதாவது ஜோக் சொன்னால் நீ சிரித்து கொண்டே என்னை பார்க்கிறாய் .
(A) என் புன்னகை உனக்கு பிடித்திருப்பதால் .
(B) எனக்கும் அந்த ஜோக் பிடித்திருக்கிறதா என்று பார்பதற்கு .
(C) நான் சிரிக்கும் பொது எப்படி இருக்கிறேன் என்று பார்பதற்கு .
நீ வகுப்பறையில் பாடி கொண்டிருந்தபோது நான் வந்தவுடன் பாடுவதை நிறுத்திவிட்டாய்
(A) என் முன்னால் பாட உனக்கு வெட்கம் .
(B) என் வருகை உன்னை பாதித்தால்
(C) உன் குரல் எனக்கு பிடிக்காமல் போய் விடுமோ என்ற பயம்
நீ உன் தோழிகளுக்கு உன் சிறு வயது படத்தை காட்டும் போது நான் கேட்டவுடன் மறைத்து கொண்டாய் .
(A) உனக்கு வெட்கமாக இருந்தது
(B) உனக்கு சங்கடமாக இருந்தது
(C) சொல்ல தெரியவில்லை .
நீ படிகளில் தவறி விழுந்த போது நானும் என் நண்பனும் உனக்கு கை குடுத்தோம் நீ என்னை உற்று பார்த்துவிட்டு என் நண்பனின் கையை பிடித்தாய் .
(A) என்னை வெருபேற்றி பார்க்க
(B) என் கையை பிடித்தால் விட மனம் வராது என்ற காரணம்
(C) சொல்ல தெரியவில்லை .
நீ பஸுக்காக காத்திருக்கும் போது பஸ் வந்தபிறகும் ஏறாமல் நின்றது .
(A) எனக்காக காத்திருந்தாய் .
(B) என்னை நினைத்து கொண்டிருந்ததால் பஸ்ஸை கவனிக்கவில்லை .
(C) அந்த பஸில் இடம் இல்லாததால் .
உன் பெற்றோர்கள் கல்லூரி வந்தபோது என்னை அறிமுகபடுத்தி வைத்தாய் .
(A) வருங்கால மாப்பிளையை காட்ட வேண்டும் என்ற விருப்பம் .
(B) என்னை பற்றி உன் பெற்றோர்கள் நினைப்பதை தெரிந்து கொள்ள .
(C) ஏதோ தோன்றியது சும்மாதான் .
எனக்கு ரோஜா பிடிக்கும் என்று சொன்னேன் அடுத்த நாளே நீ ரோஜா வைத்து வந்தாய் .
(A) என் ஆசையை நிறைவேற்ற
(B) உனக்கும் ரோஜா பிடிக்கும் என்பதால்
(C) காரணம் ஒன்றும் இல்லை அன்று கிடைத்தது அதனால்
என் பிறந்தநாள் அன்று காலை 6 மணிக்கு என்னை கோவிலில் பார்த்தாய் .
(A) நான் இன்று கோவில் வருவேன் என்று எதிர்பார்த்தால்
(B) முதல் வாழ்த்து உன்னுடையதாக இருக்க வேண்டும் என்ற ஆசை
(C) கோவிலில் வைத்து என்னை வாழ்த்த வேண்டும் என்ற ஆசை .
***********************************************************************************************
40 மதிப்பெண் எடுத்திருந்தால் .
நீ என்னை காதலிக்கிறாய் தயங்காமல் உடனே சொல்லிவிடலாம் .
30 - 40 மதிப்பெண் காதல் உன் மனதின் ஆழத்தில் இருக்கிறது . எப்போது வேண்டுமானாலும் அது வெளி வரலாம் .
30 ற்கு கீழ் என்னை காதலிக்கலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாய் .
பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
Re: ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
ப்ரியாவின் பதில்.
கீழ் கண்ட கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று மட்டும் பதில் கூறவும் .
முதல் வரிசையில் இருக்கும் மாணவனை உள்ளே நுளையும் யாரும் பார்த்துவிட்டு போவது சாதாரணமானதா.
(A)ஆம் (B) இல்லை
ஒரு பெண் சிரித்து கொண்டே யாரையாவது பார்த்தல் அது காதலா.?
(A)ஆம் (B) இல்லை
யாராவது பாடிகொண்டிருக்கும் பொது வரிகள் மறந்துவிட்டால் தொடர்ந்து பாட முடியுமா ?
(A)ஆம் (B) இல்லை
தோழிகளிடம் சிறு வயது படத்தை காட்டி கொண்டிருக்கும் போது ஒரு ஆண் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்தால் படங்களை மறைத்து வைப்போமா ?
(A)ஆம் (B) இல்லை
உன் கையை பிடிக்காமல் உன் நண்பன் கையை பிடித்ததில் இருந்து உனக்கு ஒன்று புரியவில்லையா ?
(A)ஆம் (B) இல்லை
ஏன் நான் என் தோழி வசந்திக்காக காத்திருக்கலாம்?
(A)ஆம் (B) இல்லை
என் பெற்றோர்களுக்கு அன்று நிறைய பேர்களை அறிமுகம் செய்தேன் அதில் நீயும் ஒருவன்
(A)ஆம் (B) இல்லை .
ரோஜா மட்டும் அல்ல தாமரை காலிபிளவர் , வாழைபூ , இது எல்லாம் உனக்கு பிடிக்கும் என்று நீ சொன்னாய் .
(A)ஆம் (B) இல்லை
ஓஹோ அன்று உன் பிறந்தநாளா அதனால் தான் கோவில் வந்தாயா . நான் தினமும் வருவேன் உனக்கு தெரியுமா?
(A)ஆம் (B) இல்லை
இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு நீ (ஆம்) என்று பதில் சொல்லி இருந்தால்
நான் உன்னை காதலிக்க வில்லை என்று புரிந்து கொண்டிருப்பாய் .
(இல்லை) என்று பதில் சொல்லியிருந்தால் உனக்கு காதலுக்கான அர்த்தம் தெரியவில்லை ......
********************************************************************************************************************************************************
கீழ் கண்ட கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று மட்டும் பதில் கூறவும் .
முதல் வரிசையில் இருக்கும் மாணவனை உள்ளே நுளையும் யாரும் பார்த்துவிட்டு போவது சாதாரணமானதா.
(A)ஆம் (B) இல்லை
ஒரு பெண் சிரித்து கொண்டே யாரையாவது பார்த்தல் அது காதலா.?
(A)ஆம் (B) இல்லை
யாராவது பாடிகொண்டிருக்கும் பொது வரிகள் மறந்துவிட்டால் தொடர்ந்து பாட முடியுமா ?
(A)ஆம் (B) இல்லை
தோழிகளிடம் சிறு வயது படத்தை காட்டி கொண்டிருக்கும் போது ஒரு ஆண் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்தால் படங்களை மறைத்து வைப்போமா ?
(A)ஆம் (B) இல்லை
உன் கையை பிடிக்காமல் உன் நண்பன் கையை பிடித்ததில் இருந்து உனக்கு ஒன்று புரியவில்லையா ?
(A)ஆம் (B) இல்லை
ஏன் நான் என் தோழி வசந்திக்காக காத்திருக்கலாம்?
(A)ஆம் (B) இல்லை
என் பெற்றோர்களுக்கு அன்று நிறைய பேர்களை அறிமுகம் செய்தேன் அதில் நீயும் ஒருவன்
(A)ஆம் (B) இல்லை .
ரோஜா மட்டும் அல்ல தாமரை காலிபிளவர் , வாழைபூ , இது எல்லாம் உனக்கு பிடிக்கும் என்று நீ சொன்னாய் .
(A)ஆம் (B) இல்லை
ஓஹோ அன்று உன் பிறந்தநாளா அதனால் தான் கோவில் வந்தாயா . நான் தினமும் வருவேன் உனக்கு தெரியுமா?
(A)ஆம் (B) இல்லை
இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு நீ (ஆம்) என்று பதில் சொல்லி இருந்தால்
நான் உன்னை காதலிக்க வில்லை என்று புரிந்து கொண்டிருப்பாய் .
(இல்லை) என்று பதில் சொல்லியிருந்தால் உனக்கு காதலுக்கான அர்த்தம் தெரியவில்லை ......
********************************************************************************************************************************************************
Re: ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
நண்பரே கேள்வி கேட்டாச்சுல பதில் சொல்லுங்க நமக்கும் இதுக்கும் ரெம்ப தூரம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
எனது சார்பாக என் செல்லம் ஜாஸ்மின் பதில் சொல்லுவா காத்திருங்கள்jasmin wrote:நண்பரே கேள்வி கேட்டாச்சுல பதில் சொல்லுங்க நமக்கும் இதுக்கும் ரெம்ப தூரம்
செல்லம் சொல்லுங்க நான் எத சொல்லுவேனோ அதையே நீங்களும் கண்டு பிடித்து சொன்னால் பரிசு தருவேன் எனிவே எனக்கு பதிலாக ஜாஸ்மின் சொல்லுவாக :cheers:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
நண்பன் wrote:எனது சார்பாக என் செல்லம் ஜாஸ்மின் பதில் சொல்லுவா காத்திருங்கள்jasmin wrote:நண்பரே கேள்வி கேட்டாச்சுல பதில் சொல்லுங்க நமக்கும் இதுக்கும் ரெம்ப தூரம்
செல்லம் சொல்லுங்க நான் எத சொல்லுவேனோ அதையே நீங்களும் கண்டு பிடித்து சொன்னால் பரிசு தருவேன் எனிவே எனக்கு பதிலாக ஜாஸ்மின் சொல்லுவாக :cheers:
சபாஷ் சரியான போட்டி..
Re: ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
இது ஆண்கள் பதில் சொல்ல்வேண்டிய விஷ்யம் பெண்கள் அல்ல ..ஆண்கள் செய்வதை ஆண்களும் பெண்கள் செய்வதை பெண்களும்தான் செய்ய வேண்டும் மாற்றி செய்யக்கூடாது என்று நினைப்பவள் நான் ..உங்கள் மனதில் ஓடும் எண்ணங்களை எப்படி நண்பரே நான் அறிய முடியும் ...எனவே நீங்கள் பதில் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
அப்போ என்னை அன்பே உள்ளம் கவர் கள்வரே இப்படியெல்லாம் அழைத்தது பொய்யா ?jasmin wrote:இது ஆண்கள் பதில் சொல்ல்வேண்டிய விஷ்யம் பெண்கள் அல்ல ..ஆண்கள் செய்வதை ஆண்களும் பெண்கள் செய்வதை பெண்களும்தான் செய்ய வேண்டும் மாற்றி செய்யக்கூடாது என்று நினைப்பவள் நான் ..உங்கள் மனதில் ஓடும் எண்ணங்களை எப்படி நண்பரே நான் அறிய முடியும் ...எனவே நீங்கள் பதில் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்
செல்லாது செல்லாது நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் சரி நீங்கள் ஒரு ஆணாக இருந்திருந்தால் எப்படி சொல்லி இருப்பீர்கள் அதை சொல்லுங்கள் பார்ப்போம் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
#+ #+
மல்லிகையே மல்லிகையே ,பதில் வந்து சொல்லு ?
#+ #+ #+நண்பன் wrote:அப்போ என்னை அன்பே உள்ளம் கவர் கள்வரே இப்படியெல்லாம் அழைத்தது பொய்யா ?jasmin wrote:இது ஆண்கள் பதில் சொல்ல்வேண்டிய விஷ்யம் பெண்கள் அல்ல ..ஆண்கள் செய்வதை ஆண்களும் பெண்கள் செய்வதை பெண்களும்தான் செய்ய வேண்டும் மாற்றி செய்யக்கூடாது என்று நினைப்பவள் நான் ..உங்கள் மனதில் ஓடும் எண்ணங்களை எப்படி நண்பரே நான் அறிய முடியும் ...எனவே நீங்கள் பதில் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்
செல்லாது செல்லாது நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் சரி நீங்கள் ஒரு ஆணாக இருந்திருந்தால் எப்படி சொல்லி இருப்பீர்கள் அதை சொல்லுங்கள் பார்ப்போம் @.
மல்லிகையே மல்லிகையே ,பதில் வந்து சொல்லு ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
@. @.kalainilaa wrote: #+ #+#+ #+ #+நண்பன் wrote:அப்போ என்னை அன்பே உள்ளம் கவர் கள்வரே இப்படியெல்லாம் அழைத்தது பொய்யா ?jasmin wrote:இது ஆண்கள் பதில் சொல்ல்வேண்டிய விஷ்யம் பெண்கள் அல்ல ..ஆண்கள் செய்வதை ஆண்களும் பெண்கள் செய்வதை பெண்களும்தான் செய்ய வேண்டும் மாற்றி செய்யக்கூடாது என்று நினைப்பவள் நான் ..உங்கள் மனதில் ஓடும் எண்ணங்களை எப்படி நண்பரே நான் அறிய முடியும் ...எனவே நீங்கள் பதில் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்
செல்லாது செல்லாது நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் சரி நீங்கள் ஒரு ஆணாக இருந்திருந்தால் எப்படி சொல்லி இருப்பீர்கள் அதை சொல்லுங்கள் பார்ப்போம் @.
மல்லிகையே மல்லிகையே ,பதில் வந்து சொல்லு ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
எனக்கு 55 மாக்ஸ்களும்
விடைகளாக ஆமால்ல என்றும் வந்திருக்கிறது
என்னிலை என்ன
விடைகளாக ஆமால்ல என்றும் வந்திருக்கிறது
என்னிலை என்ன
Re: ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
இடம் மாறி வந்து விட்டோமா ஆமா இல்ல :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
ஒரு கேள்விக்கு நீ (ஆம்) என்று பதில் சொல்லி இருந்தால்
நான் உன்னை காதலிக்க வில்லை என்று புரிந்து கொண்டிருப்பாய் .
(இல்லை) என்று பதில் சொல்லியிருந்தால் உனக்கு காதலுக்கான அர்த்தம் தெரியவில்லை ....
சின்ன பசங்களுக்கெல்லாம் பதில் சொல்றதில்லே
:!+: :!+: ://:-:
நான் உன்னை காதலிக்க வில்லை என்று புரிந்து கொண்டிருப்பாய் .
(இல்லை) என்று பதில் சொல்லியிருந்தால் உனக்கு காதலுக்கான அர்த்தம் தெரியவில்லை ....
சின்ன பசங்களுக்கெல்லாம் பதில் சொல்றதில்லே
:!+: :!+: ://:-:
Re: ஒரு வித்தியாசமான காதல் கடிதம்..
சாதிக் wrote:எனக்கு 55 மாக்ஸ்களும்
விடைகளாக ஆமால்ல என்றும் வந்திருக்கிறது
என்னிலை என்ன
:!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#:
Similar topics
» என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!!
» ஒரு நீண்ட காதல் கடிதம்
» 53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் மனைவிக்கு பாரதியார் எழுதிய கடிதம்
» ஒரு நீண்ட காதல் கடிதம்
» 53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் மனைவிக்கு பாரதியார் எழுதிய கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|