சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

உங்கள் குழந்தைகள் லஞ்சம் கேட்கிறார்களா...? Khan11

உங்கள் குழந்தைகள் லஞ்சம் கேட்கிறார்களா...?

Go down

உங்கள் குழந்தைகள் லஞ்சம் கேட்கிறார்களா...? Empty உங்கள் குழந்தைகள் லஞ்சம் கேட்கிறார்களா...?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 21:13

உங்கள் குழந்தைகள் லஞ்சம் கேட்கிறார்களா...? Gift-jpg-1000
இரண்டு குழந்தையாக இருந்தாலும் சரி, ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி அந்த வீட்டின் காலை பொழுது மிகவும் பரப்பரப்பாக இருக்கும். குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்புவதற்கு போதும், போதும் என்றாகிவிடும். காலையில் பல் துலக்குவது ஆரம்பித்து, ஈவினிங் ஹோம் வொர்க் செய்வது அத்தனைக்கும் தொல்லைப்படுத்திவிடுவார்கள். நான் பால் குடிக்க வேண்டும் என்றால் நீ என்னை கடைக்கு கூட்டிட்டு போகவேண்டும் என நிபந்தனையுடன் தான் அவர்களின் அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்கிறார்கள். இப்படி குழந்தைகள் தங்கள் செய்யும் அத்தனை வேலைக்கும் பதிலாக கொசுராக ஏதாவது வேண்டாதா பொருளையே அல்லது தேவையற்ற காரியங்களை செய்வதற்கும் லஞ்சமாக எதையாவது கேட்கிறார்கள். குழந்தைகளின் இந்த பழக்கத்தை பெற்றோர்கள் எப்படி சமாளிப்பது? இந்த பழக்கம் வருவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விளக்குகிறார் கேலிபர் அக்டாமி பள்ளியில் குழந்தைகள் மனநல ஆலோசகாராக பணிபுரிந்துவரும் வந்தனா மனோஜ்.

குழந்தைகள் இப்படி தங்களுடைய வேலை செய்வதற்கு ஏதாவது தர வேண்டும் என சொல்லும் பழக்கம் பெற்றோரிடம் இருந்துதான் வந்தது. அவர்கள்தான் ஆரம்பத்தில் குழந்தை எதையாவது செய்ய மறுத்தால் உடனே குழந்தைக்கு பிடித்த பொருளை கொடுத்து அந்த காரியத்தை செய்யுமாறு சொல்வோம். நீ பல் தேய்ச்சினா நான் உனக்கு சாக்லேட் தருவேன் அப்படின்னு ஆரம்பத்தில் பெற்றோர்கள்தான் குழந்தைகளிடம் கேட்பார்கள். பிறகு குழந்தைகள் அதையே பழக்கமாக வைத்துக்கொள்கிறார்கள். இப்படி அவர்கள் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைக்கு நீங்கள் ஏதாவது தருவது என்பது மிக மேசமான பழக்கம். இது நீண்ட கால தீர்வும் கிடையாது. இதன் விளைவாக குழந்தையும் எப்போதும் உங்களிடமிருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும். அதோடு உங்களையும் கிப்ட் வாங்கி தரும் ஒரு மெஷினாகதான் பார்க்கும். அவர்கள் அன்றாட வேலைகளை ஏன் செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை குழந்தைக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் கடினமாகதான் இருக்கும். குழந்தைக்கு புரியும் வரை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எந்த சமயத்திலும் நீ இதை செய்தால் நான் உனக்கு இதை வாங்கி தருகிறேன் என வாக்கு தரக்கூடாது. அப்படி வாக்கு தந்தால் அதை வாங்கி கொடுத்தே தீர வேண்டும். ஏனெனில் வாங்கி தரவில்லை எனில் உங்களைப் பற்றி குழந்தைகள் தன்னுடைய நண்பர்களிடம் தவறாக பேசுவார்கள். பாராட்டுகள் அனைத்தும் வாய்மொழியாகதான் இருக்க வேண்டும். குழந்தைகள் ஏதாவது சாதித்தால், உங்களுக்கு தோன்றினால் மட்டும் குழந்தைகளுக்கு தேவைப்படுவதை வாங்கி தரலாம். அதையும் முன்கூட்டி சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் எனக்கு தேவையானப் பொருள் கிடைக்கிறது. அதற்காக இதை நான் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணம்தான் வளருமே தவிர வேறு எந்தவிதமான வளர்ச்சியும் இருக்காது.

அடிக்கடி கிப்ட் வாங்கி தருவதால் குழந்தைகள் கிப்டுகளின் அடிமையாகிவிடுவார்கள். அது இல்லாமல் எதுவும் நடக்காது என்றாகிவிடும். நம்மிடம் எதிர்பார்ப்பதைப்போலவே மற்றவர்களிடத்திலும் குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். அதோடு அப்படி மற்றவர்களிடமிருந்து எதுவும் கிடைக்கவில்லை என்றால் அதுவே அவர்களை மனசோர்வு அடைய செய்யும். இந்த மனசோர்வு பல பின்விளைவுகளை ஏற்படுத்த கூடியது என்பதை பெற்றோர்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட குழந்தைகள் கிப்டை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த சமயத்தில் குழந்தையை சமாதானம் செய்ய நான் வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிட்டு வாங்கித்தராமல் இருந்தால் அது தவறு. நாம் தான் குழந்தைகளின் முதல் ரோல்மாடல். நாளை குழந்தையும் நம்மைப்போலவே வாக்கு கொடுக்கும். ஆனால் செய்யாது. மேலும் வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தை திறமையாக ஏதாவது செய்தால் அதற்கு நீங்கள் பரிசு வாங்கி தருகிறீர்கள் என்றால் மற்றொரு குழந்தையிடம் இருக்கும் நல்ல விஷயத்தை கண்டுபிடித்து அதற்கு பரிசு வாங்கி தரவேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் மேலும் ஒன்றை செய்ய வேண்டும். திறமையை வெளிப்படுத்திய குழந்தையிடம் அவளுக்கு வாங்கி தரவில்லை என்றால் அவள் வருத்தப்படுவாள் என்பதை தெளிவாக சொல்லி புரியவைக்க வேண்டும்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum