Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
3 posters
Page 1 of 1
சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
தற்போது, சோனியா நலமுடன் இருப்பதாகவும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, டொக்டர்கள் கண்காணித்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, கடந்த சில நாட்களாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கே, புரியாத புதிராக இருந்தது. சோனியா எங்கு இருக்கிறார் என்பது கூட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சோனியா வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மூன்று வாரங்களுக்கு அவர் அங்கேயே தங்கியிருப்பார். இந்த இடைப்பட்ட காலத்தில், கட்சிப் பணிகளை கவனிப்6பதற்காக, அந்தோணி, ராகுல் மற்றும் நான் (ஜனார்த்தன் திவேதி) நியமிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
இந்த அறிவிப்பு, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், அவர் எந்த நாட்டில் தங்கியுள்ளார் என்பது குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நேற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, காங். தலைவர் சோனியா, சிகிச்சைக்காக வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
நேற்று முன்தினம் (4 ம் திகதி) அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டொக்டர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் ராகுல், பிரியங்கா மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோர் தங்கியிருந்து, கண்காணித்து வருகின்றனர். இது, சோனியாவின் சொந்த விடயம் என்பதால் இதுபற்றிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சோனியா எந்த நாட்டில் இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவருக்கு எதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விடயத்தில், தொடர்ந்து ரகசியம் நீடிக்கிறது. கட்சிப் பணிகளை கவனித்துக்கொள்ள, ராகுல் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும் ரகசியத்தை அதிகரிக்க வைத்துள்ளது.
சோனியா, முழுமையாக குணமடைவதற்கு நாள் ஆகும் என்பதால் தான் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், கட்சி விவகாரங்களை கவனிப்பதற்காக ராகுல் விரைவில் வெளிநாட்டில் இருந்து திரும்புவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, சோனியா நலமுடன் இருப்பதாகவும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, டொக்டர்கள் கண்காணித்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, கடந்த சில நாட்களாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கே, புரியாத புதிராக இருந்தது. சோனியா எங்கு இருக்கிறார் என்பது கூட, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான தலைவர்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சோனியா வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மூன்று வாரங்களுக்கு அவர் அங்கேயே தங்கியிருப்பார். இந்த இடைப்பட்ட காலத்தில், கட்சிப் பணிகளை கவனிப்6பதற்காக, அந்தோணி, ராகுல் மற்றும் நான் (ஜனார்த்தன் திவேதி) நியமிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
இந்த அறிவிப்பு, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், அவர் எந்த நாட்டில் தங்கியுள்ளார் என்பது குறித்தும் தகவல் வெளியிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நேற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, காங். தலைவர் சோனியா, சிகிச்சைக்காக வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
நேற்று முன்தினம் (4 ம் திகதி) அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டொக்டர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் ராகுல், பிரியங்கா மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோர் தங்கியிருந்து, கண்காணித்து வருகின்றனர். இது, சோனியாவின் சொந்த விடயம் என்பதால் இதுபற்றிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சோனியா எந்த நாட்டில் இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவருக்கு எதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விடயத்தில், தொடர்ந்து ரகசியம் நீடிக்கிறது. கட்சிப் பணிகளை கவனித்துக்கொள்ள, ராகுல் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதும் ரகசியத்தை அதிகரிக்க வைத்துள்ளது.
சோனியா, முழுமையாக குணமடைவதற்கு நாள் ஆகும் என்பதால் தான் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், கட்சி விவகாரங்களை கவனிப்பதற்காக ராகுல் விரைவில் வெளிநாட்டில் இருந்து திரும்புவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Re: சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
சொந்த விஷயங்கள் என்று இதை ஒதுக்கி தள்ளிவிட முடியாது .தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் தேசிய ஜன நாயக கட்சியின் ஒருங்கிணைப்பு தலைவருமான இந்தியாவின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸின் தலைவி சோனியா காந்தி பொது வாழ்வுக்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டது .
இப்பொது அவர் மறைந்த ராஜீவின் மனைவி மட்டுமல்ல ,ராகுல் பிரியங்காவின் அன்னை மட்டுமல்ல ஒரு தேசியத்தின் மிக முக்கியமான தலைவரில் ஒருவர் .
அவர் இப்படி யாருக்கும் தெரியாமல் அயல் நாட்டில் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் வருத்தப் பட வேண்டிய விடயம் .
சோனியா மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டு இருக்கிறார் .பார்க்கலாம்
இப்பொது அவர் மறைந்த ராஜீவின் மனைவி மட்டுமல்ல ,ராகுல் பிரியங்காவின் அன்னை மட்டுமல்ல ஒரு தேசியத்தின் மிக முக்கியமான தலைவரில் ஒருவர் .
அவர் இப்படி யாருக்கும் தெரியாமல் அயல் நாட்டில் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் வருத்தப் பட வேண்டிய விடயம் .
சோனியா மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டு இருக்கிறார் .பார்க்கலாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
jasmin wrote:சொந்த விஷயங்கள் என்று இதை ஒதுக்கி தள்ளிவிட முடியாது .தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் தேசிய ஜன நாயக கட்சியின் ஒருங்கிணைப்பு தலைவருமான இந்தியாவின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸின் தலைவி சோனியா காந்தி பொது வாழ்வுக்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டது .
இப்பொது அவர் மறைந்த ராஜீவின் மனைவி மட்டுமல்ல ,ராகுல் பிரியங்காவின் அன்னை மட்டுமல்ல ஒரு தேசியத்தின் மிக முக்கியமான தலைவரில் ஒருவர் .
அவர் இப்படி யாருக்கும் தெரியாமல் அயல் நாட்டில் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் வருத்தப் பட வேண்டிய விடயம் .
சோனியா மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டு இருக்கிறார் .பார்க்கலாம்
அப்போ உங்கள் கருத்துப்படி நோய்வாய்ப்பட்டால் அனைவருடனும் சொன்னபிறகுதான் வைத்தியம் பார்ப்பதா
குணமாகிட்டாங்கன்னு சந்தோசப்படவேண்டாமா
Re: சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
அப்படி தேவை இல்லை சாதிக் ..ஆனால் இந்த நவீன யுகத்தில் நாட்டு மக்களுக்கு சொல்லா விட்டாலும் தன் கட்சிக்காவது தெரிவித்து இருக்க வேண்டாமா?
நோய்வாய் பட்டவுடன் ஒரு மணி நேரத்தில் அமெரிக்கா பறந்து சென்று ஆஷ்பிடலில் அனுமதி வாங்கிவிட முடியுமா ...
யாருக்கும் தெரியாமல் வைத்தியம் பண்ண அப்படி என்ன ரகசிய நோய் அவருக்கு இருக்கப் போகிறது ..
நோய்வாய் பட்டவுடன் ஒரு மணி நேரத்தில் அமெரிக்கா பறந்து சென்று ஆஷ்பிடலில் அனுமதி வாங்கிவிட முடியுமா ...
யாருக்கும் தெரியாமல் வைத்தியம் பண்ண அப்படி என்ன ரகசிய நோய் அவருக்கு இருக்கப் போகிறது ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
jasmin wrote:அப்படி தேவை இல்லை சாதிக் ..ஆனால் இந்த நவீன யுகத்தில் நாட்டு மக்களுக்கு சொல்லா விட்டாலும் தன் கட்சிக்காவது தெரிவித்து இருக்க வேண்டாமா?
நோய்வாய் பட்டவுடன் ஒரு மணி நேரத்தில் அமெரிக்கா பறந்து சென்று ஆஷ்பிடலில் அனுமதி வாங்கிவிட முடியுமா ...
யாருக்கும் தெரியாமல் வைத்தியம் பண்ண அப்படி என்ன ரகசிய நோய் அவருக்கு இருக்கப் போகிறது ..
அவர் அறிவிக்கவில்லை என்று எப்படி உறுதியாகச்சொல்கிறீர்கள் நோய் எப்படி இருந்தது என்று யாராவது விபரிக்க விரும்புவார்களா என்ன தனக்குள்ள நோயினை யாருக்கும் தெரியாமல் குணமாக்கத்தானே பார்ப்பார்கள் உங்கள் கருத்து என்னை வியக்க வைக்கிறது
Re: சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
இல்லை சாதிக் இந்த விடயத்தில் சோனியா செய்தது பெரும் தவறு ,அவர் தெரிவிக்கவிட்டாலும் ராகுல் தெரிவித்து இருக்க வேண்டும் .
அம்மா இன்ன நோயால் அவதிப் படுகிரார் அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய் வேண்டியுள்ளது என்று தெரிவிக்க வேண்டியது இல்லை .
பொதுவாக காங்கிரஸ் கட்சியின் தலைவிக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டு உள்ளது.சிகிச்சைக்காக வெளி நாடு செல்கிறார் என்று அறிவித்து இருக்க வேண்டும் .அதை அவரக்ள் செய்யவில்லை அது தவறு .
ராஜீவ் என்ற ஒரு மனிதரைக் கொன்றதற்காக கிட்டதட்ட 200000 தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட காரணமாக இருந்திருக்கிறார் சோனியா,இதுவும் அவர் செய்த மிகப் பெரிய தவறு ,
த்ங்களுக்கு உரிய நேரத்தில் உதவிய திமுக வை கைவிட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறர்ர்கள் அது இன்னும் தவறு ..இப்படி தவறுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்
அம்மா இன்ன நோயால் அவதிப் படுகிரார் அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய் வேண்டியுள்ளது என்று தெரிவிக்க வேண்டியது இல்லை .
பொதுவாக காங்கிரஸ் கட்சியின் தலைவிக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டு உள்ளது.சிகிச்சைக்காக வெளி நாடு செல்கிறார் என்று அறிவித்து இருக்க வேண்டும் .அதை அவரக்ள் செய்யவில்லை அது தவறு .
ராஜீவ் என்ற ஒரு மனிதரைக் கொன்றதற்காக கிட்டதட்ட 200000 தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட காரணமாக இருந்திருக்கிறார் சோனியா,இதுவும் அவர் செய்த மிகப் பெரிய தவறு ,
த்ங்களுக்கு உரிய நேரத்தில் உதவிய திமுக வை கைவிட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறர்ர்கள் அது இன்னும் தவறு ..இப்படி தவறுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சோனியா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: டொக்டர்கள் கண்காணிப்பு
jasmin wrote:இல்லை சாதிக் இந்த விடயத்தில் சோனியா செய்தது பெரும் தவறு ,அவர் தெரிவிக்கவிட்டாலும் ராகுல் தெரிவித்து இருக்க வேண்டும் .
அம்மா இன்ன நோயால் அவதிப் படுகிரார் அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய் வேண்டியுள்ளது என்று தெரிவிக்க வேண்டியது இல்லை .
பொதுவாக காங்கிரஸ் கட்சியின் தலைவிக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டு உள்ளது.சிகிச்சைக்காக வெளி நாடு செல்கிறார் என்று அறிவித்து இருக்க வேண்டும் .அதை அவரக்ள் செய்யவில்லை அது தவறு .
ராஜீவ் என்ற ஒரு மனிதரைக் கொன்றதற்காக கிட்டதட்ட 200000 தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட காரணமாக இருந்திருக்கிறார் சோனியா,இதுவும் அவர் செய்த மிகப் பெரிய தவறு ,
த்ங்களுக்கு உரிய நேரத்தில் உதவிய திமுக வை கைவிட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறர்ர்கள் அது இன்னும் தவறு ..இப்படி தவறுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்
நல்லது நாம் சாந்தி பெறுவோம் நல்லது நடக்கட்டும்
Similar topics
» தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த் _
» மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகி எஸ். ஜானகி...!!!
» தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளி கற்பழிப்பு: டாக்டரின் ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது
» கேரளாவில் 26 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தமிழகத்தில் பரவாது தடுக்க தீவிர கண்காணிப்பு
» அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்
» மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகி எஸ். ஜானகி...!!!
» தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளி கற்பழிப்பு: டாக்டரின் ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது
» கேரளாவில் 26 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தமிழகத்தில் பரவாது தடுக்க தீவிர கண்காணிப்பு
» அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சோனியா காந்தி நலமாக உள்ளார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|