Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் முடிவு
2 posters
Page 1 of 1
அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் முடிவு
அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் முடிவு
பாராளுமன்றத்துக்கு பிரேரணை வருகிறது
கே.அசோக்குமார், லோரன்ஸ் செல்வநாயகம்
தற்போது அமுலிலுள்ள அவசரகாலச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதுடன் மிகவிரைவில் இதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் டி. எம். ஜயரட்ண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக பாதுகாப்பு சபையின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. இதற்கமைய இதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.
நேற்று பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றம் கூடியது. வழமையான சபை நடவடிக் கைகளின் பின்னர் பிரதமர் டி. எம். ஜயரட்ண அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து பேசினார்.
இச்சந்தர்ப்பத்திலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி அமுலு க்கு கொண்டு வந்த அவசரகாலச் சட்டத்தின் 35 கட்டளைகள் 2010ஆம் ஆண்டு மே 23ம் திகதி நீக்கப்பட்டு ஏழு கட்டளைகள் திருத்தப்பட்டும், ஒரு கட்டளை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஒரு கட்டளை உட்புகுத்தப்பட்டும் அமுல்படுத்தப்பட்டு ள்ளது.
அவசரகாலச்சட்டத்தின் மிக முக்கிய கட்டளைகள் நீக்கப்பட்டு பெயரளவிலான ஒரு அவசரகாலச் சட்டமே இன்று அமுலில் இருக்கிறது.
இலங்கையின் பொருளாதார மத்திய நிலையங்களாக கருதப்படும் பெரும்பாலும் அதன் சுற்றுப்புறங்களிலுமுள்ள இடங்களை அவசரகால சட்டத்தில் சில திட்டமுறைகளாக கொண்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
எனினும், தற்போது அமுலிலுள்ள அவசரகாலச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக பாதுகாப்பு சபையின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. இதன் ஆலோசனைக்கமைய சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்து வருகின்றது.
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட 8491 பேர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2122 பெண்களும், 594 சிறுவர்களும் அடங்குவர். மேலும் 3173 பேர் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இவர்கள் மிகவிரைவில் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள்.
புலிகள் இயக்கம் இலங்கையில் இப்போது இல்லாதபோதும் புலிகளை மீண்டும் தலைதூக்குவதற்கு வெளிநாட்டு சக்திகள் முயன்று வருகின்றன. இலங்கையை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளுவதற்கும் சில வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. எஸ். ஜே. எமானுவல், ஜீ. ரி. எல். வீ. ருத்ரகுமாரன், பிரிட்டிஷ் தமிழ் போரம், தமிழ் நஷனல் கவுன்சில் போன்ற வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் அமைதியின்மையையும், அவப்பெயரையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
மனிதாபிமான நடவடிக்கையின்போது வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற புலிகளை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சிக்கின்றன.
அத்துடன் தென்னிந்தியாவில் தமிழ் நாட்டில் புலிகளுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் மக்களையும் நினைத்துக்கொண்டு இலங்கைக்கு பொருளாதார தடைகளை எடுக்க முயற்சி செய்து வருகின்றார்கள்.
பாராளுமன்றத்துக்கு பிரேரணை வருகிறது
கே.அசோக்குமார், லோரன்ஸ் செல்வநாயகம்
தற்போது அமுலிலுள்ள அவசரகாலச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதுடன் மிகவிரைவில் இதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் டி. எம். ஜயரட்ண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக பாதுகாப்பு சபையின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. இதற்கமைய இதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.
நேற்று பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றம் கூடியது. வழமையான சபை நடவடிக் கைகளின் பின்னர் பிரதமர் டி. எம். ஜயரட்ண அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து பேசினார்.
இச்சந்தர்ப்பத்திலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி அமுலு க்கு கொண்டு வந்த அவசரகாலச் சட்டத்தின் 35 கட்டளைகள் 2010ஆம் ஆண்டு மே 23ம் திகதி நீக்கப்பட்டு ஏழு கட்டளைகள் திருத்தப்பட்டும், ஒரு கட்டளை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஒரு கட்டளை உட்புகுத்தப்பட்டும் அமுல்படுத்தப்பட்டு ள்ளது.
அவசரகாலச்சட்டத்தின் மிக முக்கிய கட்டளைகள் நீக்கப்பட்டு பெயரளவிலான ஒரு அவசரகாலச் சட்டமே இன்று அமுலில் இருக்கிறது.
இலங்கையின் பொருளாதார மத்திய நிலையங்களாக கருதப்படும் பெரும்பாலும் அதன் சுற்றுப்புறங்களிலுமுள்ள இடங்களை அவசரகால சட்டத்தில் சில திட்டமுறைகளாக கொண்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
எனினும், தற்போது அமுலிலுள்ள அவசரகாலச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக பாதுகாப்பு சபையின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. இதன் ஆலோசனைக்கமைய சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்து வருகின்றது.
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட 8491 பேர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2122 பெண்களும், 594 சிறுவர்களும் அடங்குவர். மேலும் 3173 பேர் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். இவர்கள் மிகவிரைவில் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள்.
புலிகள் இயக்கம் இலங்கையில் இப்போது இல்லாதபோதும் புலிகளை மீண்டும் தலைதூக்குவதற்கு வெளிநாட்டு சக்திகள் முயன்று வருகின்றன. இலங்கையை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளுவதற்கும் சில வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. எஸ். ஜே. எமானுவல், ஜீ. ரி. எல். வீ. ருத்ரகுமாரன், பிரிட்டிஷ் தமிழ் போரம், தமிழ் நஷனல் கவுன்சில் போன்ற வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் அமைதியின்மையையும், அவப்பெயரையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
மனிதாபிமான நடவடிக்கையின்போது வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற புலிகளை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சிக்கின்றன.
அத்துடன் தென்னிந்தியாவில் தமிழ் நாட்டில் புலிகளுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் மக்களையும் நினைத்துக்கொண்டு இலங்கைக்கு பொருளாதார தடைகளை எடுக்க முயற்சி செய்து வருகின்றார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் முடிவு
அவசர கால சட்டம் நீக்குற ஐடியா அரசாங்கத்துக்கு இல்ல நன்றி பகிர்வுக்கு
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» அவசரகால சட்டம் நீக்கம்
» பட்ஜட்: இடைக்கால செலவினமாக தயாரிக்க அரசாங்கம் முடிவு
» ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த போட்டியை நீக்க முடிவு
» பாதரசம் அடங்கிய வெப்பமானி, இரத்த அழுத்த மானிகளை பாவனையிலிருந்து நீக்க முடிவு
» அவசரகால முதலுதவிகள்!
» பட்ஜட்: இடைக்கால செலவினமாக தயாரிக்க அரசாங்கம் முடிவு
» ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த போட்டியை நீக்க முடிவு
» பாதரசம் அடங்கிய வெப்பமானி, இரத்த அழுத்த மானிகளை பாவனையிலிருந்து நீக்க முடிவு
» அவசரகால முதலுதவிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|