Latest topics
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
திமுக எம்.எல்.ஏ ஜே. அன்பழகனை தினமும் சட்டசபைக்கு அழைத்துச் செல்ல போலீஸுக்கு கோர்ட் உத்தரவு
2 posters
Page 1 of 1
திமுக எம்.எல்.ஏ ஜே. அன்பழகனை தினமும் சட்டசபைக்கு அழைத்துச் செல்ல போலீஸுக்கு கோர்ட் உத்தரவு
சென்னை : திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகனை, புழல் சிறைக்கு மாற்றி அங்கிருந்து தினசரி சட்டசபைக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் ஒரு மில்லை அபகரித்து விட்டதாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை ஜாமீனில் விடக் கோரியும், சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கோரியும் அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அதில்,
மில் அபகரிப்பு வழக்கில் கைது செய்து போலீசார் என்னை சிறையில் அடைத்துள்ளனர். இதன் காரணமாக சட்டசபை கூட்டத் தொடரில் என்னால் பங்கேற்க முடியவில்லை. எனவே அதில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதேபோல சென்னை தி.நகரில் நடந்த ஒரு நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாகவும் முன்ஜாமீன் கோரியிருந்தார் அன்பழகன்.
இந்த இரு மனுக்களும் நீதிபதி ராஜ சூரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,
சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு வசதியாக ஜெ.அன்பழகனை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும். அங்கிருந்து தினமும் சட்டசபைக்கு அவரை அழைத்துவர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று காலை புழல் சிறைக்கு அவரை கோவை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்தனர். இங்கிருந்து அவர் தினசரி சட்டசபைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கூட்டம் முடிந்ததும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.
திருப்பூரில் ஒரு மில்லை அபகரித்து விட்டதாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை ஜாமீனில் விடக் கோரியும், சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கக் கோரியும் அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அதில்,
மில் அபகரிப்பு வழக்கில் கைது செய்து போலீசார் என்னை சிறையில் அடைத்துள்ளனர். இதன் காரணமாக சட்டசபை கூட்டத் தொடரில் என்னால் பங்கேற்க முடியவில்லை. எனவே அதில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதேபோல சென்னை தி.நகரில் நடந்த ஒரு நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாகவும் முன்ஜாமீன் கோரியிருந்தார் அன்பழகன்.
இந்த இரு மனுக்களும் நீதிபதி ராஜ சூரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,
சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு வசதியாக ஜெ.அன்பழகனை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும். அங்கிருந்து தினமும் சட்டசபைக்கு அவரை அழைத்துவர வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று காலை புழல் சிறைக்கு அவரை கோவை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்தனர். இங்கிருந்து அவர் தினசரி சட்டசபைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கூட்டம் முடிந்ததும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திமுக எம்.எல்.ஏ ஜே. அன்பழகனை தினமும் சட்டசபைக்கு அழைத்துச் செல்ல போலீஸுக்கு கோர்ட் உத்தரவு
பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» திருப்பதிக்கு தினமும் 400 பக்தர்களை அழைத்துச் செல்லும் சுற்றுலாத்துறை
» பணி மாறுதல் - கோர்ட் உத்தரவு
» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
» சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: நாகேஸ்வர ராவ் ஆஜராக உத்தரவு
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» பணி மாறுதல் - கோர்ட் உத்தரவு
» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
» சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: நாகேஸ்வர ராவ் ஆஜராக உத்தரவு
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|