Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Yesterday at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
கல்வியில் இனி பாகுபாடு இருக்காது பெற்றோர் கருத்து
Page 1 of 1
கல்வியில் இனி பாகுபாடு இருக்காது பெற்றோர் கருத்து
சென்னை : 1. மரியாள்(மயிலாப்பூர்): இனி அரசு பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் கல்வியில் பாகுபாடு இருக்காது.
2. சரிதா (மந்தைவெளி): எல்லா குழந்தைகளும் சமச்சீர் கல்வியை படிக்கப்போகிறார்கள் என்பதை நினைக்கும்போது, பெருமையாக இருக்கிறது.
3. மீனாட்சி (மயிலாப்பூர்): பாடப்புத்தகங்களில் உள்ள பக்கங்களை கிழிக்கக்கூடாது. முழுமையான பாடப்புத்தகங்களை கொடுக்க வேண்டும். பள்ளிக்கட்டணத்திலும் சமச்சீர் கொண்டுவர வேண்டும்.
4. கற்பகம் (பட்டினப்பாக்கம்): தமிழக அரசு முன்னரே சமச்சீர் கல்வியை அமல்படுத்தி இருந்தால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்காது. குழந்தைகளின் கல்வி தடைப்பட்டதற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு.
5. பிரான்சஸ் (ராஜா அண்ணாமலைபுரம்): சமச்சீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழக அரசுக்கு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
6. குப்புசாமி (பட்டினப்பாக்கம்): உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக குழந்தைகள் சும்மாவே பள்ளிக்கு சென்று வந்தனர். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் இருந்தோம்.
7.மனோஜ் (மந்தைவெளி): உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இனியும் காலதாமதம் செய்யாமல், சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை விநியோகிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8.கோபாலகிருஷ்ணன் (சீனிவாசபுரம்): உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வி நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கிறோம். சமச்சீர் கல்வியினால் அரசு பள்ளிகளின் தரம் உயரும்.
9.செல்வி (மயிலாப்பூர்): சமச்சீர் கல்வியினால் ஏழை குழந்தைகளின் கல்வி திறன் வளர்ச்சி அடையும். கல்வியில் ஏற்றத்தாழ்வு நீங்கியுள்ளது. சமச்சீர் பாடப்புத்தகங்களை ஓரிரு நாளில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. பிரபாவதி (சாந்தோம்): நாங்கள் எதிர்பார்த்தபடி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வியால் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு குறையும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடையே ஏற்றத்தாழ்வு நீங்கும். சமச்சீர் கல்வி கிராமப்புற குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2 மாதங்கள் வீணாகிவிட்டது.
11. ராஜா (மந்தைவெளி): சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அதிரடியாக இருக்கிறது. இனியும், தமிழக அரசு பிடிவாதம் காட்டாமல், முன்பே செயல்படுத்தி இருக்கலாம்.
12. ஏழுமலை (சாந்தோம்): உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்கிறோம். இதனால், கல்வியில் ஏற்றத்தாழ்வு நீங்கியுள்ளது. 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். உடனடியாக புத்தகங்களை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினகரன்
2. சரிதா (மந்தைவெளி): எல்லா குழந்தைகளும் சமச்சீர் கல்வியை படிக்கப்போகிறார்கள் என்பதை நினைக்கும்போது, பெருமையாக இருக்கிறது.
3. மீனாட்சி (மயிலாப்பூர்): பாடப்புத்தகங்களில் உள்ள பக்கங்களை கிழிக்கக்கூடாது. முழுமையான பாடப்புத்தகங்களை கொடுக்க வேண்டும். பள்ளிக்கட்டணத்திலும் சமச்சீர் கொண்டுவர வேண்டும்.
4. கற்பகம் (பட்டினப்பாக்கம்): தமிழக அரசு முன்னரே சமச்சீர் கல்வியை அமல்படுத்தி இருந்தால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்காது. குழந்தைகளின் கல்வி தடைப்பட்டதற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு.
5. பிரான்சஸ் (ராஜா அண்ணாமலைபுரம்): சமச்சீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழக அரசுக்கு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
6. குப்புசாமி (பட்டினப்பாக்கம்): உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக குழந்தைகள் சும்மாவே பள்ளிக்கு சென்று வந்தனர். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் இருந்தோம்.
7.மனோஜ் (மந்தைவெளி): உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இனியும் காலதாமதம் செய்யாமல், சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை விநியோகிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8.கோபாலகிருஷ்ணன் (சீனிவாசபுரம்): உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வி நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கிறோம். சமச்சீர் கல்வியினால் அரசு பள்ளிகளின் தரம் உயரும்.
9.செல்வி (மயிலாப்பூர்): சமச்சீர் கல்வியினால் ஏழை குழந்தைகளின் கல்வி திறன் வளர்ச்சி அடையும். கல்வியில் ஏற்றத்தாழ்வு நீங்கியுள்ளது. சமச்சீர் பாடப்புத்தகங்களை ஓரிரு நாளில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. பிரபாவதி (சாந்தோம்): நாங்கள் எதிர்பார்த்தபடி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வியால் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு குறையும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடையே ஏற்றத்தாழ்வு நீங்கும். சமச்சீர் கல்வி கிராமப்புற குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2 மாதங்கள் வீணாகிவிட்டது.
11. ராஜா (மந்தைவெளி): சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அதிரடியாக இருக்கிறது. இனியும், தமிழக அரசு பிடிவாதம் காட்டாமல், முன்பே செயல்படுத்தி இருக்கலாம்.
12. ஏழுமலை (சாந்தோம்): உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்கிறோம். இதனால், கல்வியில் ஏற்றத்தாழ்வு நீங்கியுள்ளது. 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். உடனடியாக புத்தகங்களை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ‘பருவமழையால் இந்த ஆண்டு அச்சுறுத்தல் இருக்காது’
» துறுதுறுவென ஓடியாடி விளையாடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்
» பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
» மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது..
» முயன்றால் எதுவும் நடவாமல் இருக்காது!
» துறுதுறுவென ஓடியாடி விளையாடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்
» பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
» மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது..
» முயன்றால் எதுவும் நடவாமல் இருக்காது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|