Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
கல்வியில் இனி பாகுபாடு இருக்காது பெற்றோர் கருத்து
Page 1 of 1
கல்வியில் இனி பாகுபாடு இருக்காது பெற்றோர் கருத்து
சென்னை : 1. மரியாள்(மயிலாப்பூர்): இனி அரசு பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் கல்வியில் பாகுபாடு இருக்காது.
2. சரிதா (மந்தைவெளி): எல்லா குழந்தைகளும் சமச்சீர் கல்வியை படிக்கப்போகிறார்கள் என்பதை நினைக்கும்போது, பெருமையாக இருக்கிறது.
3. மீனாட்சி (மயிலாப்பூர்): பாடப்புத்தகங்களில் உள்ள பக்கங்களை கிழிக்கக்கூடாது. முழுமையான பாடப்புத்தகங்களை கொடுக்க வேண்டும். பள்ளிக்கட்டணத்திலும் சமச்சீர் கொண்டுவர வேண்டும்.
4. கற்பகம் (பட்டினப்பாக்கம்): தமிழக அரசு முன்னரே சமச்சீர் கல்வியை அமல்படுத்தி இருந்தால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்காது. குழந்தைகளின் கல்வி தடைப்பட்டதற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு.
5. பிரான்சஸ் (ராஜா அண்ணாமலைபுரம்): சமச்சீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழக அரசுக்கு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
6. குப்புசாமி (பட்டினப்பாக்கம்): உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக குழந்தைகள் சும்மாவே பள்ளிக்கு சென்று வந்தனர். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் இருந்தோம்.
7.மனோஜ் (மந்தைவெளி): உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இனியும் காலதாமதம் செய்யாமல், சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை விநியோகிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8.கோபாலகிருஷ்ணன் (சீனிவாசபுரம்): உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வி நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கிறோம். சமச்சீர் கல்வியினால் அரசு பள்ளிகளின் தரம் உயரும்.
9.செல்வி (மயிலாப்பூர்): சமச்சீர் கல்வியினால் ஏழை குழந்தைகளின் கல்வி திறன் வளர்ச்சி அடையும். கல்வியில் ஏற்றத்தாழ்வு நீங்கியுள்ளது. சமச்சீர் பாடப்புத்தகங்களை ஓரிரு நாளில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. பிரபாவதி (சாந்தோம்): நாங்கள் எதிர்பார்த்தபடி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வியால் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு குறையும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடையே ஏற்றத்தாழ்வு நீங்கும். சமச்சீர் கல்வி கிராமப்புற குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2 மாதங்கள் வீணாகிவிட்டது.
11. ராஜா (மந்தைவெளி): சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அதிரடியாக இருக்கிறது. இனியும், தமிழக அரசு பிடிவாதம் காட்டாமல், முன்பே செயல்படுத்தி இருக்கலாம்.
12. ஏழுமலை (சாந்தோம்): உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்கிறோம். இதனால், கல்வியில் ஏற்றத்தாழ்வு நீங்கியுள்ளது. 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். உடனடியாக புத்தகங்களை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினகரன்
2. சரிதா (மந்தைவெளி): எல்லா குழந்தைகளும் சமச்சீர் கல்வியை படிக்கப்போகிறார்கள் என்பதை நினைக்கும்போது, பெருமையாக இருக்கிறது.
3. மீனாட்சி (மயிலாப்பூர்): பாடப்புத்தகங்களில் உள்ள பக்கங்களை கிழிக்கக்கூடாது. முழுமையான பாடப்புத்தகங்களை கொடுக்க வேண்டும். பள்ளிக்கட்டணத்திலும் சமச்சீர் கொண்டுவர வேண்டும்.
4. கற்பகம் (பட்டினப்பாக்கம்): தமிழக அரசு முன்னரே சமச்சீர் கல்வியை அமல்படுத்தி இருந்தால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்காது. குழந்தைகளின் கல்வி தடைப்பட்டதற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு.
5. பிரான்சஸ் (ராஜா அண்ணாமலைபுரம்): சமச்சீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழக அரசுக்கு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
6. குப்புசாமி (பட்டினப்பாக்கம்): உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக குழந்தைகள் சும்மாவே பள்ளிக்கு சென்று வந்தனர். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் இருந்தோம்.
7.மனோஜ் (மந்தைவெளி): உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இனியும் காலதாமதம் செய்யாமல், சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை விநியோகிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8.கோபாலகிருஷ்ணன் (சீனிவாசபுரம்): உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வி நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கிறோம். சமச்சீர் கல்வியினால் அரசு பள்ளிகளின் தரம் உயரும்.
9.செல்வி (மயிலாப்பூர்): சமச்சீர் கல்வியினால் ஏழை குழந்தைகளின் கல்வி திறன் வளர்ச்சி அடையும். கல்வியில் ஏற்றத்தாழ்வு நீங்கியுள்ளது. சமச்சீர் பாடப்புத்தகங்களை ஓரிரு நாளில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. பிரபாவதி (சாந்தோம்): நாங்கள் எதிர்பார்த்தபடி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வியால் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு குறையும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடையே ஏற்றத்தாழ்வு நீங்கும். சமச்சீர் கல்வி கிராமப்புற குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2 மாதங்கள் வீணாகிவிட்டது.
11. ராஜா (மந்தைவெளி): சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அதிரடியாக இருக்கிறது. இனியும், தமிழக அரசு பிடிவாதம் காட்டாமல், முன்பே செயல்படுத்தி இருக்கலாம்.
12. ஏழுமலை (சாந்தோம்): உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்கிறோம். இதனால், கல்வியில் ஏற்றத்தாழ்வு நீங்கியுள்ளது. 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். உடனடியாக புத்தகங்களை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|