சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

இலங்கை வானில் வெளிநாட்டு விமானங்கள் ஏதும் பறக்கவில்லை Khan11

இலங்கை வானில் வெளிநாட்டு விமானங்கள் ஏதும் பறக்கவில்லை

Go down

இலங்கை வானில் வெளிநாட்டு விமானங்கள் ஏதும் பறக்கவில்லை Empty இலங்கை வானில் வெளிநாட்டு விமானங்கள் ஏதும் பறக்கவில்லை

Post by நண்பன் Thu 11 Aug 2011 - 1:06

சபையில் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண


கே. அசோக்குமார் - லோரன்ஸ் செல்வநாயகம்

இலங்கையின் வான் பரப்புக்குள் வெளிநாட்டு விமானங்கள் பறந்ததாக கூறப்படும் விடயம்
முற்றிலும் தவறானது. சர்வதேச வான்பரப்புக்குள் இவ்வாறு விமானங்கள் பறந்துள்ளன.
எனினும் அவை இலங்கையின் வான் பரப்புக்குள் பறக்கவில்லை என்பதை பொறுப்புடன்
தெரிவிக்க விரும்புகிறேன் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண
நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையின் வான் பரப்புக்குள் வெளிநாட்டு போர் விமானங்கள் பறந்ததாக அச்சு மற்றும்
இலத்திரனியல் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிரு ந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே
அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதி சபாநாயகர் சந்திம
வீரக்கொடி தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடிய போது விசேட அறிக்கையொன்றை
சமர்ப்பித்து பிரியங்கர ஜயரட்ண பேசினார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி
அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண குழுவொன்றை
நியமித்திருந்தார். இந்த குழுவின் அறிக்கையை அடுத்தே தான் இவ்வாறு உறுதியுடன்
தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையின் வான் பரப்பை அண்மித்த சர்வதேச வான் பரப்புக்குள் போர் விமானங்கள்
பறந்துள்ளன. எனினும் அவை இலங்கையின் வான்பரப்புக்குள் பறந்துள்ளதாக கூறப்படுவது
முற்றிலும் தவறானது. அவர்கள் சர்வதேச சிவில் விமான சேவை சட்டத்தை மீறவில்லை என்றும்
அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக தான்
விளக்கமளிக்காவிடின் இலங்கை சர்வதேச நாடுகளுடன் கொண்டுள்ள இராஜதந்திர உறவுகளில்
பழுது ஏற்படலாம் என்றும் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவின் 10 போர் விமானங்கள் இலங்கை வானில் ஊடுருவியமை தற்செயலான சம்பவம்: அன்ரூ
» அமெரிக்காவின் 10 போர் விமானங்கள் இலங்கை வானில் ஊடுருவியமை தற்செயலான சம்பவம்: அன்ரூ.
» வெளிநாட்டு பயணங்களை இடைநிறுத்தி ரணில், கரு இலங்கை திரும்புகின்றனர்
» இலங்கை வான் பகுதியி்ல அதிரடியாக பறந்த 10 அமெரிக்க போர் விமானங்கள்
» பொது பல சேனா தடை செய்யப்படா விட்டால் வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழக்க வேண்டி வரும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum