சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்' Khan11

ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்'

2 posters

Go down

ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்' Empty ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்'

Post by நண்பன் Thu 11 Aug 2011 - 4:17

'ஆண்களின் இலட்சணமே நிமிர்ந்து பேச வேண்டும் என்பதால், ஒலிவாங்கியை மாற்றி அமைக்க
வேண்டும்' என்று, சபாநாயகர் ஜெயக்குமாரிடம், அனைத்து உறுப்பினர்களின் சார்பில்,
முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்' I-8சட்ட சபையில் கேள்வி நேரத்தின் போது, "பட்டுக்கோட்டை தொகுதி, கீரக்குறிச்சி
ஊராட்சியில், துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?' என்ற கேள்வியை, காங்கிரஸ் எம்.
எல். ஏ, ரங்கராஜன் எழுப்பியதும், அமைச்சர் விஸ்வநாதன் பதிலளிக்கும் போது, 'ஒரு துணை
மின் நிலையம் அமைக்கும் கருத்து பரிசீலினையில் உள்ளது' என்றார்.
உறுப்பினர் ரங்கராஜன் உயரமாக இருப்பதால், ஒலி வாங்கியின் கீழே தலை குனிந்து, கேள்வி
கேட்கும் போது சிரமப்பட்டார். அமைச்சர் விஸ்வநாதனும் உயரமாக இருப்பதால், அவர்
பதிலளிக்கும் போது குனிந்து பேசினார்.
இதைக் கவனித்த முதல்வர் ஜெயலலிதா, அனைத்து உறுப்பினர்களின் சார்பில், இந்த கோரிக்கை
வைக்கிறேன். இங்குள்ள ஒலிவாங்கி ஒரே உயரத்தில் இருப்பதால் உயரமானவர்கள் பேசுவதற்கு
சிரமமாக உள்ளது. நடுத்தரமான உயரம் கொண்டவர்களுக்குத் தான் வசதியாக இருக்கிறது.
விஸ்வநாதன், ரங்கராஜன் போன்றோர் மிகவும் உயரமானவர்கள். ஆண்களின் இலட்சணமே
நிமிர்ந்து நின்று பேச வேண்டும். எனவே உறுப்பினர்களின் உயரத்திற்கேற்ப ஒலி வாங்கியை
மாற்றி அமைக்க வேண்டும்' இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார். உடனே சபாநாயகர்
ஜெயக்குமார், முதல்வரின் கருத்தை ஏற்று, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்' Empty Re: ஆண் என்பவன் நிமிர்ந்து பேச வேண்டியவன்'

Post by இன்பத் அஹ்மத் Thu 11 Aug 2011 - 5:47

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum