Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படறby rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ரோசையா தமிழக கவர்னர் ஆகிறார் : விரைவில் அறிவிப்பு வெளியாகும்
2 posters
Page 1 of 1
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ரோசையா தமிழக கவர்னர் ஆகிறார் : விரைவில் அறிவிப்பு வெளியாகும்
சென்னை, ஆக.11:-
தமிழக
கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.
என்றாலும் புதிய கவர்னர் நியமிக்கப்படாததால் அவர் கவர்னர் பதவியில்
நீடித்து வருகிறார்.
கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 3-ந் தேதி பதவி ஏற்ற சுர்ஜித் சிங் பர்னாலா, கடந்த 6.5
ஆண்டுகளுக்கும் மேலாக கவர்னராக இருந்து வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக
கவர்னர் பதவியில் இருப்பவர் என்ற சிறப்பு பெற்றுள்ள பர்னாலாவுக்கு தற்போது
86 வயதாகி விட்டதால் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்படவில்லை. அவருக்கு
பதில் புதிய கவர்னர் பதவிக்கு மார்க்கரெட் ஆல்வா உள்பட சிலரது பெயர்கள்
கூறப்பட்டன.
இந்த நிலையில் தமிழக கவர்னராக ஆந்திர
பிரதேச முன்னாள் முதல்-மந்திரி ரோசையா நியமிக்கப்படலாம் என்று
தெரியவந்துள்ளது. அவரது நியமனத்துக்கு அனைத்துத் தரப்பிலும் ஒருமித்த
கருத்து ஏற்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர்
கூறினார்.
தமிழக கவர்னராக நியமிக்கப்படலாம் என்று
எதிர்பார்க்கப்பட்ட உத்தரகாண்ட் மாநில கவர்னர் மார்க்கரெட் ஆல்வா ராஜஸ்தான்
மாநில கவர்னராக நியமிக்கப்பட உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கவர்னராக
இருந்த பிரபாராவ் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த பதவிக்கு இன்னமும்
நிரப்பப்படாமலே உள்ளது.
டெல்லி கவர்னர் தெஜிந்தர்
கன்னா, பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரும் மாற்றப்படலாம் என்று
முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்று
தெரிகிறது.
மத்திய பிரதேச கவர்னர் ரமேஷ்வர்
தாக்கூர், கோவா கவர்னர் ஆகியோரது பதவிக் காலமும் முடிந்து விட்டது. இந்த
மாநிலங்களிலும் புதிய கவர்னர்கள் நியமிக்க வேண்டியதுள்ளது. ஜார்க்கண்ட்
மாநிலத்துக்கும் புதிய கவர்னர் நியமிக்க வேண்டியதுள்ளது.
இதனால்
கவர்னர்கள் நியமனம் மற்றும் கவர்னர்கள் மாற்றம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
உள்ளது. கவர்னர் பதவிக்கு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு
முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய கவர்னர்கள் பற்றிய
அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.
மாலை மலர்
தமிழக
கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.
என்றாலும் புதிய கவர்னர் நியமிக்கப்படாததால் அவர் கவர்னர் பதவியில்
நீடித்து வருகிறார்.
கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 3-ந் தேதி பதவி ஏற்ற சுர்ஜித் சிங் பர்னாலா, கடந்த 6.5
ஆண்டுகளுக்கும் மேலாக கவர்னராக இருந்து வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக
கவர்னர் பதவியில் இருப்பவர் என்ற சிறப்பு பெற்றுள்ள பர்னாலாவுக்கு தற்போது
86 வயதாகி விட்டதால் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்படவில்லை. அவருக்கு
பதில் புதிய கவர்னர் பதவிக்கு மார்க்கரெட் ஆல்வா உள்பட சிலரது பெயர்கள்
கூறப்பட்டன.
இந்த நிலையில் தமிழக கவர்னராக ஆந்திர
பிரதேச முன்னாள் முதல்-மந்திரி ரோசையா நியமிக்கப்படலாம் என்று
தெரியவந்துள்ளது. அவரது நியமனத்துக்கு அனைத்துத் தரப்பிலும் ஒருமித்த
கருத்து ஏற்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர்
கூறினார்.
தமிழக கவர்னராக நியமிக்கப்படலாம் என்று
எதிர்பார்க்கப்பட்ட உத்தரகாண்ட் மாநில கவர்னர் மார்க்கரெட் ஆல்வா ராஜஸ்தான்
மாநில கவர்னராக நியமிக்கப்பட உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கவர்னராக
இருந்த பிரபாராவ் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த பதவிக்கு இன்னமும்
நிரப்பப்படாமலே உள்ளது.
டெல்லி கவர்னர் தெஜிந்தர்
கன்னா, பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரும் மாற்றப்படலாம் என்று
முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்று
தெரிகிறது.
மத்திய பிரதேச கவர்னர் ரமேஷ்வர்
தாக்கூர், கோவா கவர்னர் ஆகியோரது பதவிக் காலமும் முடிந்து விட்டது. இந்த
மாநிலங்களிலும் புதிய கவர்னர்கள் நியமிக்க வேண்டியதுள்ளது. ஜார்க்கண்ட்
மாநிலத்துக்கும் புதிய கவர்னர் நியமிக்க வேண்டியதுள்ளது.
இதனால்
கவர்னர்கள் நியமனம் மற்றும் கவர்னர்கள் மாற்றம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
உள்ளது. கவர்னர் பதவிக்கு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு
முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய கவர்னர்கள் பற்றிய
அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
» தமிழக கவர்னராக ரோசையா நியமனம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» தமிழக கவர்னராக ரோசையா நியமனம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
» தமிழக கவர்னராக ரோசையா 9-ந்தேதி பதவி ஏற்கிறார்
» தமிழக கவர்னராக ரோசையா நியமனம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» தமிழக கவர்னராக ரோசையா நியமனம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
» தமிழக கவர்னராக ரோசையா 9-ந்தேதி பதவி ஏற்கிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|