சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 8:52 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 12:30 am

» கதம்பம்
by rammalar Yesterday at 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm

யானைகள் கணக்கெடுப்பு ஆரம்பம் Khan11

யானைகள் கணக்கெடுப்பு ஆரம்பம்

3 posters

Go down

யானைகள் கணக்கெடுப்பு ஆரம்பம் Empty யானைகள் கணக்கெடுப்பு ஆரம்பம்

Post by முனாஸ் சுலைமான் Thu Aug 11, 2011 8:54 pm

யானைகள் கணக்கெடுப்பு ஆரம்பம் I7ghfWMC
காட்டு யானைகள் தொடர்பான கணக்கெடுப்பின் முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமநல சேவை மற்றும் வனவிலங்குகள் அமைச்சு தெரிவிக்கின்றது.


நாட்டின் 1525 இடங்களி்ல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்தார்.


நாட்டின் சகல சரணாலயங்களும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மூடப்படுவதாக வனவிலங்குகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 1993 ஆம் ஆண்டிலேயே இறுதியாக யானைகள் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன் பின்னர் இந்தவொரு முறையான கணக்கெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.

யானைகள் பெருக்கம் காரணமாக மக்கள யானை தொல்லைகளை அதிகளவில் எதிர்நோக்குவதாகவும் இந்த பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு காணப்படுவது அவசியமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் யானைகளின் நடமாட்டம் அதிகமாகவுள்ள மற்றும் அவற்றினால் தொல்லைகள் ஏற்படும் இடங்களை அடையாளம் காண்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக வனவிலங்குகள் அமைச்சு குறிப்பிடுகின்றது.

யானைகளின் வகைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்துவதற்கும் யானைத் தொல்லைகளலை இருந்து மக்களை பாதுகாப்பதற்குமான தீர்வினையும் தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக அமைச்ச்ர கறியார்.

இதனை முன்னிட்டு இன்று முதல் 14 ஆம் திகதி வரை யானைகளின் சராசரியான எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பொருட்டு தேசிய சரணாலயங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை காட்டு யானைகளை கணக்கெடுக்கும் நடவடிக்கைக்கு சுற்றாடல் அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள்ன.

காடுகளில் வாழ்ந்துவரும் தனியார் பிரிவுகளிடம் ஒப்படைக்கவு்ள்ளதாக அமைச்சர் கூறியிருப்பதாக சூழல் பாதுகாப்பு சட்டத்தரணியான ஜகத் குணவர்தன குறிப்பிட்டார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

யானைகள் கணக்கெடுப்பு ஆரம்பம் Empty Re: யானைகள் கணக்கெடுப்பு ஆரம்பம்

Post by lafeer Thu Aug 11, 2011 11:42 pm

முதல்ல மனிசன கணக்கெடுங்க பிறகு மத்தத பாப்பம்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

யானைகள் கணக்கெடுப்பு ஆரம்பம் Empty Re: யானைகள் கணக்கெடுப்பு ஆரம்பம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu Aug 11, 2011 11:55 pm

lafeer2020 wrote:முதல்ல மனிசன கணக்கெடுங்க பிறகு மத்தத பாப்பம்

:”: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

யானைகள் கணக்கெடுப்பு ஆரம்பம் Empty Re: யானைகள் கணக்கெடுப்பு ஆரம்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum