சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

மனிதனின் எதிர்காலம்? Khan11

மனிதனின் எதிர்காலம்?

Go down

மனிதனின் எதிர்காலம்? Empty மனிதனின் எதிர்காலம்?

Post by Atchaya Sat 13 Aug 2011 - 13:44

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் எப்படி இருந்ததோ அப்படியேதான் இப்பொழுதும் இருக்கிறது .பேராசை ,பொறாமை ,எதிர்ப்பு கலக்கம் என்ற உணர்வுகளோடு எப்போதாவது வரும் களிப்போடும் ,அன்போடும் மனிதன் இருக்கிறான் வெறுப்பு, பயம் மற்றும் மென்மை, ஆகியவற்றின் விசித்திர கலவையாக நாம் இருக்கறோம்

வன்முறை ,அமைதி என்ற இரண்டாகவும் நாம் இருக்கிறோம் .நமது முன்னேற்றம் மாட்டு வண்டியில் இருந்து ஜெட் விமானம் என்று வளர்ந்து இருந்தாலும் மனரீதியாக எந்தவித மாற்றமும் தனிநபர் அடையவில்லை .

அதிகாரம் ,பதவி ,லட்சியத்தை அடைதல் போன்றவைகளில் விருப்பம் கொண்டிருத்தல் சுயநலம் ,உலகை அளிப்பதோடு மட்டும்மல்லாமல் நமது மூளையின் அசாதாரண ஆற்றலை அழித்து விடுகிறது

.நம் மூளையின் ஆற்றலை பிரம்மிக்க வைக்கும் நமது தொழில்நுட்பச் சாதனங்கள் நிருபணம் செய்கின்றன. ஆனால்தொழில் நுட்பத்தில் செலுத்தும் அதே அளவு மூளையின் அளவற்ற ஆற்றலை நாம் உள்முகமாக பயத்தில் இருந்து விடுதலை துக்கத்தை முடிவிற்கு கொண்டுவருதல் ,அன்பு ,கருணை பற்றி அறிந்துக் கொள்ளல் போன்ற சாதனைகளை படிப்பது இல்லை

.நாம் உள்முகமாக பயணித்து ஆராய்ச்சி செய்வது இல்லை .உலக துன்பங்களில் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம் .

அகில உலகமும் வெற்றியை வழிபாடு செய்கிறது .வெற்றின் சிறப்பை பற்றி அறிவுத்தப்பட்டு வளர்த்தவர்கள் நாம் .
மகத்தான வெற்றியை பெறும் போது பெருத்த துக்கமும் உடன் வருகிறது .

போட்டி போடவும் பேராவலுடன் செயல்படவும் வெற்றி பெற்று விளங்கவும் சமுதாயத்தில் எல்லா பக்கங்களில் இருந்தும் நான் ஊக்குவிக்க படுகிறோம்

போட்டி ,பேராவல், வெற்றி போன்றவை இந்த சமுதாயத்தை போன்ற பணக்கார சமுதயங்களுக்கு கடவுள்போல உள்ளது .
முரண்பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் நாம் மிகவும் பழகிப் போய்விட்டோம் .வாழ்கையில் போராட்டம் இல்லையென்றால் வளர்ச்சியே இல்லாதது போலவும் ,முன்னேற்றம் அடையாதது போலவும் ,சரிவர செயல் படாதது போலவும் நாம் உணர தொடங்குகிறோம் .

மூளையின் செயல்பாட்டால் மனிதன் இதுவரை வாழ்ந்து வருகிறான் .

பத்திரமாகவும் ,பாதுகாப்பாகவும் ,உயிர் பிழைத்திருக்க மனிதன் மூளையை சுறுசுறுப்பாக செயல் பட வைத்து விஷய அறிவை திறமையோடு சேகரித்து உபயோகிக்கிறான் .

இப்போது கணினி போன்ற இயந்திரங்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டு விட்டன . மனிதன் செய்ய முடியும் எல்லாவற்றையும் சிக்கிரத்திலேயே கற்றுக்கொண்டு ,மனிதனை விட விரைவாக கணினி போன்ற இயந்திரங்கள் எதிர்காலத்தில் செய்யும்போது மனிதனின் எதிர்காலம் என்ன ?

நன்றி...கிருஷ்ணமுர்த்தி & வசந்த் இதழ்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum