Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார்
3 posters
Page 1 of 1
மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார்
புதுடெல்லி, ஆக.14-
குஜராத்
மாநிலத்தில், சஞ்சய்பட் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி சமீபத்தில் பணி நீக்கம்
செய்யப்பட்டார். மேலும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா மீது
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள், கடந்த 2002-ம்
ஆண்டு நடந்த கொலை-கொள்ளைகள் பற்றி பேசியதால், குஜராத் அரசு இந்த
நடவடிக்கையை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில்,
"பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மத்திய அரசிடம் முறையிட்டால், அதற்கு தகுந்த
நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி ஒரு
கடிதம் அனுப்பி இருக்கிறார்.
அதில் உள்துறை மந்திரி
ப.சிதம்பரத்தின் பேச்சு, குஜராத் போலீஸ் துறையில் ஒழுங்கற்ற நிலையை
ஏற்படுத்த தூண்டுதலாக அமைந்து விடும். இதை கண்டிக்கிறோம். அவர் இதுபோன்று
மீண்டும் பேசாமல் இருக்க அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன்.
ப.சிதம்பரத்தின்
பேச்சு, குஜராத் அரசுக்கு களங்கம் விளைவிப்பது போல் இருக்கிறது. ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசு, குஜராத் மாநில அரசை நிலையற்றதாக்க முயற்சி
செய்கிறது. என்று நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.
குஜராத்
மாநிலத்தில், சஞ்சய்பட் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி சமீபத்தில் பணி நீக்கம்
செய்யப்பட்டார். மேலும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா மீது
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள், கடந்த 2002-ம்
ஆண்டு நடந்த கொலை-கொள்ளைகள் பற்றி பேசியதால், குஜராத் அரசு இந்த
நடவடிக்கையை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில்,
"பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மத்திய அரசிடம் முறையிட்டால், அதற்கு தகுந்த
நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி ஒரு
கடிதம் அனுப்பி இருக்கிறார்.
அதில் உள்துறை மந்திரி
ப.சிதம்பரத்தின் பேச்சு, குஜராத் போலீஸ் துறையில் ஒழுங்கற்ற நிலையை
ஏற்படுத்த தூண்டுதலாக அமைந்து விடும். இதை கண்டிக்கிறோம். அவர் இதுபோன்று
மீண்டும் பேசாமல் இருக்க அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன்.
ப.சிதம்பரத்தின்
பேச்சு, குஜராத் அரசுக்கு களங்கம் விளைவிப்பது போல் இருக்கிறது. ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசு, குஜராத் மாநில அரசை நிலையற்றதாக்க முயற்சி
செய்கிறது. என்று நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார்
உண்மையை சொன்னால் குஜராத்தில் இதுதான் கதி ..இன்றைக்கு இந்திய முஸ்லீம்களுக்கு மோடி செய்த துரோகம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது .
முஸ்லிம் பெண்களின் வயிற்றில் இருந்த சிசுக்களை வயிற்றிக்கீறி எடுத்து காலில் போட்டு மிதித்து கொன்ற கொடூரம் குஜராத்தில் நடந்தது ...இதை செய்தவனுக்கு ஆதரவு தந்தவன் மோடி .....இவனை கைது செய்து விஷாரிக்க வேண்டும்
முஸ்லிம் பெண்களின் வயிற்றில் இருந்த சிசுக்களை வயிற்றிக்கீறி எடுத்து காலில் போட்டு மிதித்து கொன்ற கொடூரம் குஜராத்தில் நடந்தது ...இதை செய்தவனுக்கு ஆதரவு தந்தவன் மோடி .....இவனை கைது செய்து விஷாரிக்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மத்திய மந்திரி ப.சிதம்பரம் பற்றி பிரதமரிடம் நரேந்திரமோடி புகார்
அதில் உள்துறை மந்திரி
ப.சிதம்பரத்தின் பேச்சு, குஜராத் போலீஸ் துறையில் ஒழுங்கற்ற நிலையை
ஏற்படுத்த தூண்டுதலாக அமைந்து விடும். இதை கண்டிக்கிறோம். அவர் இதுபோன்று
மீண்டும் பேசாமல் இருக்க அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய மந்திரியை ,இந்த மனித மிருகம் கண்டிக்கிறது ?எல்லாம் :!.:
ப.சிதம்பரத்தின் பேச்சு, குஜராத் போலீஸ் துறையில் ஒழுங்கற்ற நிலையை
ஏற்படுத்த தூண்டுதலாக அமைந்து விடும். இதை கண்டிக்கிறோம். அவர் இதுபோன்று
மீண்டும் பேசாமல் இருக்க அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய மந்திரியை ,இந்த மனித மிருகம் கண்டிக்கிறது ?எல்லாம் :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|