Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Yesterday at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Yesterday at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Yesterday at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Yesterday at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Yesterday at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Yesterday at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Sun 19 May 2024 - 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Sun 19 May 2024 - 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Sun 19 May 2024 - 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Sun 19 May 2024 - 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Sun 19 May 2024 - 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Sun 19 May 2024 - 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Sun 19 May 2024 - 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Sun 19 May 2024 - 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Sun 19 May 2024 - 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Sun 19 May 2024 - 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Sun 19 May 2024 - 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
கடவுச்சீட்டை விற்பனை செய்த சிங்களப் பெண் சிங்கப்பூரில் கைது
Page 1 of 1
கடவுச்சீட்டை விற்பனை செய்த சிங்களப் பெண் சிங்கப்பூரில் கைது
விசேட வெளிநாட்டு பயணக்கடவுச் சீட்டை வேறொருவருக்கு விற்ற குற்றத்துக்காக, இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண் ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
ரேணுகா சஞ்சீவனி மத்துமகே என்ற 38 வயதுடைய சிங்களப் பெண்ணே இந்த தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் அவர் தமது கடவுச்சீட்டை 600 சிங்கப்பூர் டொலர்களுக்கு வேறொரு பெண்ணுக்கு விற்றதன் பின்னர், மீண்டும் கடந்த வியாழக்கிழமை அவர் தமது கடவுச்சீட்டு காணாமல் போனதாக சிங்கபூர் குடிவரவுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நேற்று அவர் தொடர்பிலான வழக்கு இடம்பெற்ற போது, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
எனினும் அவர் தமது கடவுச்சீட்டை விற்பனை செய்தமை எவ்வாறு தெரியவந்தது என்பது குறித்து நீதிமன்றம் தகவல் எதனையும் வெளியிடவில்லை.
இதற்கிடையில் அவரிடம் இருந்து கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்ட பெண் தொடர்பிலான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
ரேணுகா சஞ்சீவனி மத்துமகே என்ற 38 வயதுடைய சிங்களப் பெண்ணே இந்த தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் அவர் தமது கடவுச்சீட்டை 600 சிங்கப்பூர் டொலர்களுக்கு வேறொரு பெண்ணுக்கு விற்றதன் பின்னர், மீண்டும் கடந்த வியாழக்கிழமை அவர் தமது கடவுச்சீட்டு காணாமல் போனதாக சிங்கபூர் குடிவரவுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நேற்று அவர் தொடர்பிலான வழக்கு இடம்பெற்ற போது, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
எனினும் அவர் தமது கடவுச்சீட்டை விற்பனை செய்தமை எவ்வாறு தெரியவந்தது என்பது குறித்து நீதிமன்றம் தகவல் எதனையும் வெளியிடவில்லை.
இதற்கிடையில் அவரிடம் இருந்து கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்ட பெண் தொடர்பிலான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிங்கப்பூரில் திருட்டுத்தனமாக தங்கியிருந்த 48 இலங்கையர் கைது
» எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது
» சட்ட விரோத போதை பொருட்களை விற்பனை செய்தோர் கைது!
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!
» ஹட்டனில் 100 வருடங்கள் பழைமையான வாளை விற்பனை செய்தவர் கைது
» எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது
» சட்ட விரோத போதை பொருட்களை விற்பனை செய்தோர் கைது!
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!
» ஹட்டனில் 100 வருடங்கள் பழைமையான வாளை விற்பனை செய்தவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|