சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

புதிய நம்பர் பிளேட் : அதிரடியில் இறங்குகிறது போக்குவரத்துதுறை Khan11

புதிய நம்பர் பிளேட் : அதிரடியில் இறங்குகிறது போக்குவரத்துதுறை

Go down

புதிய நம்பர் பிளேட் : அதிரடியில் இறங்குகிறது போக்குவரத்துதுறை Empty புதிய நம்பர் பிளேட் : அதிரடியில் இறங்குகிறது போக்குவரத்துதுறை

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 16:34

தூத்துக்குடி : அரசு நிர்ணயம் செய்துள்ள அளவுள்ள எழுத்துக்களில் மட்டுமே அனைத்து வாகனங்களில் நம்பர் பிளேட் வைக்க வேண்டும். அதில் எந்த எழுத்தும் எழுதக் கூடாது. வரும் 31ம் தேதிக்குள் வாகனங்களில் போர்டை மாற்றி விட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்துதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இஷ்டத்திற்கு வாகனங்களில் நம்பர் பிளேட் எழுதப்பட்டு வருகிறது. சில வாகனங்களில் நம்பரை விட அவர்கள் எழுதும் வாசகங்கள் தான் முன்னிலை பெறுகிறது. இதனால் தீவிரவாத மற்றும் திருட்டு கும்பல்களின் அடாவடிகளுக்கு இவை பக்கபலமாக அமைந்து விடுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் போக்குவரத்துதுறையில் வாகனங்களுக்கு நம்பர் பிளேட் அமைப்பது குறித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனங்களில் நம்பர் பிளேட்டில் எழுதும் முறைகள் குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் கூறியதாவது; போக்குவரத்துதுறை ஆணையர் உத்தரவுப்படி வாகனங்களில் நம்பர் பிளேட் இப்படித்தான் எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன சட்டம் (எம்.வி.ஆர் நம்பர் 50 மற்றும் 51) கண்டிப்பாக எல்லா வாகனங்களும் அரசு குறிப்பிட்டுள்ள அளவுகளில் தான் நம்பர் பிளேட் பயன்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களில் (பைக்) பின் பகுதி போர்டில் நம்பர் அளவு 40 எம்.எம் உயரம், தடிமண் 7 எம்.எம், இடைவெளி 5 எம்.எம் இருக்கும் வகையில் எழுத வேண்டும். பின்பகுதியில் டி.என் எழுத்து 35 எம்.எம் உயரம், 7 எம்.எம் தடிமண், 5 எம்.எம் இடைவெளி இருக்கும் வகையில் எழுத வேண்டும். பைக்கின் முன் பகுதியில் எழுத்து மற்றும் நம்பரின் அளவு 30 எம்.எம் உயரம், தலா 5.எம்.எம் தடிமண் மற்றும் இடைவெளி இருக்கும் வகையில் எழுத வேண்டும். முன் பக்க போர்டில் ஒரு வரியிலும், பின் பக்க போர்டில் இரண்டு வரிகளில் வெள்ளை கலருக்குள் கருப்பு எழுத்தில் எழுத வேண்டும். ஆட்டோக்களில் முன் மற்றும் பின்புறங்களில் நம்பர் அளவு 35 எம்.எம் உயரத்திலும், 7 எம்.எம் தடிமண், 5 எம்.எம் இடைவெளியிலும் எழுத வேண்டும். கார்களில் முன், பின் புறங்களில் நம்பர் எழுத்து அளவு 40 எம்.எம் உயரத்திலும், 7 எம்.எம் தடிமண், 5 எம்.எம் இடைவெளியில் எழுத வேண்டும். லாரி பஸ்களில் முன், பின் புறங்களில் நம்பர் மற்றும் எழுத்துக்கள் 65 எம்.எம் உயரத்திலும், தலா 10 எம்.எம் தடிமண் மற்றும் இடைவெளியில் எழுத வேண்டும். வரும் 31ம் தேதிக்குள் இது போன்று எழுதி வாகனங்களில் போர்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். தற்போது புதியதாக பதிவு செய்ய வரும் வாகனங்கள், எப்.சி, லைசென்ஸ் எடுக்க வருபவர்களிடம் உடனடியாக இதனை அமல்படுத்தி வருகிறோம். மற்ற வாகனங்கள் இம் மாத இறுதிக்குள் இதனை மாற்றி விட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இம் மாத இறுதிக்கு பிறகு இது சம்பந்தமாக போக்குவரத்துதுறையும், போலீசாரும் இணைந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடர் சோதனை மேற்கொள்ள உள்ளனர். அப்போது புதிய முறைப்படி நம்பர் பிளேட் இல்லை என்றால் அபராதம் விதித்தல், வாகனத்தை சிறைப்பிடித்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்துதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.


இது வரவேற்க வேண்டிய செயல் .இல்லை என்றால் ஜால்ராக்கள் ,பெரிய படமாய்
அவர்கள் ,தலைவர் ,தலைவி படத்தை வைத்துவிடுவார்கள்
.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum