Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
கைகள் கட்டப்பட்ட நிலையில் நர்சிங்க மாணவி பிணமாக தூக்கில் தொங்கினானர்: கல்லூரி விடுதியில் சம்பவம்
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: கைகள் கட்டப்பட்ட நிலையில் நர்சிங்க மாணவி பிணமாக தூக்கில் தொங்கினானர்: கல்லூரி விடுதியில் சம்பவம்
விருதுநகர் ஆஸ்பத்திரி நர்சிங் கல்லூரி விடுதியில், துணியால் கைகள் கட்டப்பட்ட நிலையில், மாணவி பிணமாக தூக்கில் தொங்கினார். இவரது இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் கிராம மக்கள் புகார் கூறியதால், பதட்டம் ஏற்பட்டால் போலீசாரும் குவிக்கப்பட்டனர். தூத்துக்குடி எட்டையாபுரம் தாபாத்தி என்ற ஊரைச் சேர்ந்த ராஜசிங்கம் மகள் தாமரை செல்வி, 20;
இவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள காயின் போனில் தனது சித்தி மகனிடம் பேசி உள்ளார். இதை வார்டன் கண்டித்துள்ளார்.
இது குறித்து நேற்று முன் தினம் இரவு தனது தாயிடம் போனில் பேசிய தாமரை செல்வி,""சித்தி மகனிடம் போனில் பேசியதை தவறாக புரிந்து கொண்ட வார்டன், தன்னை திட்டியதாக,'' கூறி உள்ளார்.
அதன்பின், மாணவி கைகள் துணியால் கட்டப்பட்டு, விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இத்தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் வருவதற்கு முன் மாணவி உடலை பிரேத பரிசோதனை செய்து, அவர் தற்கொலை செய்ததாக விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியுற்ற பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாணவி இறப்பில் மர்மம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரி காரியாப்பட்டி ரோட்டில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அருமைநாயகம் ஆர்.டி.ஓ.,ஜெயசந்திரன் ஏ.டி.எஸ்.பி., ராமமூர்த்தி டி.எஸ்.பி., பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர். மாணவி எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
அதில் ,""சாவுக்கு யாரும் கரணம் இல்லை.நான் போனில் பேசியதை சக மாணவி ஒருவர் வார்டனிடம் கூறியதால், அவர் என்னை திட்டினார்.எனது சித்தி மகன் விபத்தில் காயமுற்று ஆஸ்பத்திரியில் உள்ளார். இதை விசாரிக்க தான் அவரிடம் போனில் பேசினேன்,'' என,குறிப்பிட்டுள்ளார்.
இவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள காயின் போனில் தனது சித்தி மகனிடம் பேசி உள்ளார். இதை வார்டன் கண்டித்துள்ளார்.
இது குறித்து நேற்று முன் தினம் இரவு தனது தாயிடம் போனில் பேசிய தாமரை செல்வி,""சித்தி மகனிடம் போனில் பேசியதை தவறாக புரிந்து கொண்ட வார்டன், தன்னை திட்டியதாக,'' கூறி உள்ளார்.
அதன்பின், மாணவி கைகள் துணியால் கட்டப்பட்டு, விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இத்தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் வருவதற்கு முன் மாணவி உடலை பிரேத பரிசோதனை செய்து, அவர் தற்கொலை செய்ததாக விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியுற்ற பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாணவி இறப்பில் மர்மம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரி காரியாப்பட்டி ரோட்டில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அருமைநாயகம் ஆர்.டி.ஓ.,ஜெயசந்திரன் ஏ.டி.எஸ்.பி., ராமமூர்த்தி டி.எஸ்.பி., பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர். மாணவி எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
அதில் ,""சாவுக்கு யாரும் கரணம் இல்லை.நான் போனில் பேசியதை சக மாணவி ஒருவர் வார்டனிடம் கூறியதால், அவர் என்னை திட்டினார்.எனது சித்தி மகன் விபத்தில் காயமுற்று ஆஸ்பத்திரியில் உள்ளார். இதை விசாரிக்க தான் அவரிடம் போனில் பேசினேன்,'' என,குறிப்பிட்டுள்ளார்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|