சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஆங்கில வழி சமச்சீர் புத்தகம் பற்றாக்குறை தனியார் மெட்ரிக் பள்ளிகள் தவிப்பு Khan11

ஆங்கில வழி சமச்சீர் புத்தகம் பற்றாக்குறை தனியார் மெட்ரிக் பள்ளிகள் தவிப்பு

Go down

ஆங்கில வழி சமச்சீர் புத்தகம் பற்றாக்குறை தனியார் மெட்ரிக் பள்ளிகள் தவிப்பு Empty ஆங்கில வழி சமச்சீர் புத்தகம் பற்றாக்குறை தனியார் மெட்ரிக் பள்ளிகள் தவிப்பு

Post by kalainilaa Wed 17 Aug 2011 - 23:50

திருப்பூர் : சமச்சீர் கல்வி ஆங்கில வழிப்பாட புத்தகங்களில், ஒரு சில பாடப்புத்தகங்கள் பற்றாக்குறையால் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து புத்தகங்களும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் சமச்சீர் பாடப்புத்தக வினியோகம் தொடங்கி, பெரும்பாலான மாவட்டங்களில் தமிழ்வழி புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டன. திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்வழி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், ஆங்கில வழிப்பாட புத்தகங்களில் ஒரு சில புத்தகங்கள் பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் தமிழக அரசு, தனியார் பதிப்பகங்களுக்கும் சமச்சீர் கல்வி புத்தகம் தயாரிக்க, அனுமதி வழங்கியது. பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் வெளியிட்ட புத்தகத்தை வாங்க விரும்பாமல், தனியார் பதிப்பகங்களிடம் புத்தகங்களை, கொள்முதல் செய்தன. இதை கணக்கில் கொண்டு, நடப்பாண்டில் ஆங்கிலவழி பாடப் புத்தகங்கள் குறைந்த அளவே அச்சிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், சமச்சீர் கல்வி குறித்த குழப்பத்தால், தனியார் பதிப்பகங்கள் புத்தக உற்பத்தியில் இறங்கவில்லை. இதனால் மெட்ரிக் பள்ளிகளுக்கு போதிய அளவுக்கு தனியார் பதிப்பக புத்தகங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து பெரும்பாலான சுயநிதி பள்ளிகள், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தையே புத்தகங்களுக்கு அணுகியுள்ளன. இதில் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாட புத்தகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் ஆங்கில வழி மாணவ, மாணவியருக்கு கூட, முழுமையாக புத்தகங்கள் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனியார் மெட்ரிக் பள்ளிகள் பெரும்பாலானவற்றில், புத்தகம் வழங்கப்படாத நிலை தொடர்கிறது. இதனால் தனியார் பள்ளிகள் தவித்து வருகின்றன.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» உச்சநீதிமன்ற உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் தனியார் பள்ளிகள்... மெட்ரிக் புத்தக விநியோகம் மும்முரம
» தமிழகத்தில் 2,000 மெட்ரிக் ., பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெற முடியாத பரிதாபம் !
» சமச்சீர் கல்வியால் தரம் உயர்த்தபடும் அரசு பள்ளிகள், அதில் பயிலும் மாணவ, மாணவிகள்
» தனியார் பள்ளிகள் கட்டண விகிதம் குறித்த உங்கள் கருத்துக்களை உடனே அனுப்புங்கள்......
» அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தாத சமச்சீர் கல்வியால் சமச்சீர் வருமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum