Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: பெண்கள் அமைப்புகள் விசனம்
2 posters
Page 1 of 1
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: பெண்கள் அமைப்புகள் விசனம்
(றிப்தி அலி) நன்றி : தமிழ்மிரர்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மர்ம மனிதன் பீதி காரணமாக, பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகவுள்ளதாக பெண்கள் அமைப்புக்கள் இன்று தெரிவித்தன. இவ்விடயம் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ்வமைப்புக்கள் வலியுறுத்தின.
பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு, மனித உரிமைகளுக்கான இல்லம், பெண்கள் சக்தி ஆகிய அமைப்புக்கள் ஒன்றினைந்து இன்று புதன்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பின் பணிப்பாளர்களான குமுதினி சாமுவெல், சீபாலி கொட்டேகொட, மனித உரிமைகளுக்கான இல்லத்தின் பணிப்பாளர் ஷெரின் மற்றும் பெண்கள் சக்தி சார்பாக ரொஹினி வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர்கள் இச்செய்தியாளர் மாநாட்டில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
'கிராமங்களில் நடமாடும் மர்ம மனிதர்கள் பெண்களின் மார்பகப் பகுதிகளையே குறி வைத்து தாக்குகின்றனர். மார்பகப் பகுதி பெண்களின் முக்கிய பகுதியாகும். இதில் யாரையும் கைவைக்க எந்த பெண்ணும் விடமாட்டாள்.
இவ்வாறான பிரச்சினைகள் நாட்டில் பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும். எனவே இந்த மர்ம மனிதன் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
இப்பிரச்சினையிலிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும். இதற்காக பொலிஸார், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
இதன் ஊடாகவே பொலிஸார் மற்றும் சட்டத்தை அமுல்படுத்துபவர்களும் சமூகத்தின் நம்பிக்கையை பெற முடியும்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காவத்தையில் ஆரம்பமான பெண்களை தாக்கும் சம்பவம் பின்னர் அம்பாறை மட்டக்களப்பு என திருகோணமலை வரை சென்றுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் 2006 மற்றும் 2007ஆம் ஆண்டு கால பகுதியில் நடைபெற்றுள்ளன. அப்போது ஒழுங்கான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படமையினாலேயே தற்போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
எனவே, இந்த மர்ம மனிதன் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் இப்பிரச்சினை இன்னும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு.
இந்த மர்ம மனிதன் பிரச்சினை காரணமாக க.பொ.த (உ/த) தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் அதிக பிரச்சினை ஏற்படுகின்றது.
மாலை 4 மணிக்கு பின்னர் பெண்கள் வீதிகளில் செல்லவோ அல்லது வீடுகளில் தனிமையாக இருக்கவோ பயப்படுகின்றனர். (Pix By:- Kithsri Demel)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மர்ம மனிதன் பீதி காரணமாக, பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகவுள்ளதாக பெண்கள் அமைப்புக்கள் இன்று தெரிவித்தன. இவ்விடயம் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ்வமைப்புக்கள் வலியுறுத்தின.
பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு, மனித உரிமைகளுக்கான இல்லம், பெண்கள் சக்தி ஆகிய அமைப்புக்கள் ஒன்றினைந்து இன்று புதன்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பின் பணிப்பாளர்களான குமுதினி சாமுவெல், சீபாலி கொட்டேகொட, மனித உரிமைகளுக்கான இல்லத்தின் பணிப்பாளர் ஷெரின் மற்றும் பெண்கள் சக்தி சார்பாக ரொஹினி வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர்கள் இச்செய்தியாளர் மாநாட்டில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
'கிராமங்களில் நடமாடும் மர்ம மனிதர்கள் பெண்களின் மார்பகப் பகுதிகளையே குறி வைத்து தாக்குகின்றனர். மார்பகப் பகுதி பெண்களின் முக்கிய பகுதியாகும். இதில் யாரையும் கைவைக்க எந்த பெண்ணும் விடமாட்டாள்.
இவ்வாறான பிரச்சினைகள் நாட்டில் பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும். எனவே இந்த மர்ம மனிதன் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
இப்பிரச்சினையிலிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும். இதற்காக பொலிஸார், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
இதன் ஊடாகவே பொலிஸார் மற்றும் சட்டத்தை அமுல்படுத்துபவர்களும் சமூகத்தின் நம்பிக்கையை பெற முடியும்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காவத்தையில் ஆரம்பமான பெண்களை தாக்கும் சம்பவம் பின்னர் அம்பாறை மட்டக்களப்பு என திருகோணமலை வரை சென்றுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் 2006 மற்றும் 2007ஆம் ஆண்டு கால பகுதியில் நடைபெற்றுள்ளன. அப்போது ஒழுங்கான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படமையினாலேயே தற்போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
எனவே, இந்த மர்ம மனிதன் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் இப்பிரச்சினை இன்னும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு.
இந்த மர்ம மனிதன் பிரச்சினை காரணமாக க.பொ.த (உ/த) தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் அதிக பிரச்சினை ஏற்படுகின்றது.
மாலை 4 மணிக்கு பின்னர் பெண்கள் வீதிகளில் செல்லவோ அல்லது வீடுகளில் தனிமையாக இருக்கவோ பயப்படுகின்றனர். (Pix By:- Kithsri Demel)
Re: பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: பெண்கள் அமைப்புகள் விசனம்
இப்போது இலங்கையில் இது ஒரு பெரிய பிரச்சினையாக தலை விரித்தாடுகிறது மாணவர்களாலும் சரியாக படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் வருத்தம் தரும் செய்தியாக இது உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|