Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
விசேட தேவை கொண்ட இலங்கை கரப்பந்தாட்ட குழுவினர் டயலொக் நிறுவனத்தால் பாராட்டி கெளரவிப்பு
Page 1 of 1
விசேட தேவை கொண்ட இலங்கை கரப்பந்தாட்ட குழுவினர் டயலொக் நிறுவனத்தால் பாராட்டி கெளரவிப்பு
விசேட தேவை கொண்ட இலங்கை கரப்பந்தாட்ட குழுவினர் டயலொக் நிறுவனத்தால் பாராட்டி கெளரவிப்பு
டயலொக் அனுசரணை வழங்கும் விசேட தேவை உடையோருக்கான தேசிய கரப்பந்தாட்ட அணியானது கடந்த மாதம் கம்போடியாவில் இடம்பெற்ற விஷேடத் தேவை கொண்டோருக்கான உலக கரப்பந்தாட்ட கோப்பை 2011 போட்டியில் பங்குபற்றி இலங்கை மூன்றாம் இடத்தை பெற்றது.
அங்கவீனருக்கான உலக கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த போட்டியானது இம்முறை மூன்றாம் முறையாக இடம்பெற்றி ருப்பினும் இதுவே இலங்கை பங்குபற்றிய முதல் தடவையாகும்.
பெறப்பட்ட இந்த வெற்றியானது மிகவும் உணர்ச்சிபெருக்கான தருணமாய் அமைந்ததுடன் இதன் போது எமது தேசிய அணி 16 குழுக்களுக்கு எதிராக போட்டியிட்டு ஜெர்மனி, ஸ்லோவாகியா மற்றும் கஸகஸ்தான் போன்ற நாடுகளுக்கு எதிராக விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இலங்கையின் விளையாட்டுத் திறமையானது அவர்களை இம்முறை இடம்பெற்ற உலகக்கோப்பையில் சிறந்த புதிய குழுவாய் தெரிவுசெய்யப்படுவதற்கு வழியமைத்துக் கொடுத்தது.
13 பேரையும் 4 அலுவலர்களையும் கொண்ட இந்த குழுவினது வெற்றியை முன்னிட்டு இந்த குழுவின் முக்கியமான அனுசரணையாளர்களுள் ஒன்றான டயலொக்கினால் ஆகஸ்ட் 16ம் திகதியன்று ஒலிம்பிக் ஹவுஸில் நடாத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் வெகுமதியளிக்கப் பட்டு கெளரவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விளையாட்டுகளுக்காய் டயலொக்கினது அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையிலும் இந்த வைபவம் இடம்பெற்றது.
இலங்கையில் அங்கவீனருக்கான தேசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரான, மேஜர் ஜெனரல் பியால் அபேசேகர, இது குறித்து கருத்து தெரிவிக்கையில்; நாட்டைப் பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியமானதொரு வெற்றியாய் கருதப்படுகின்றது. கரப்பந்தாட்டம் இலங்கையின் தேசிய விளையாட்டாய் இருப்பினும் இது வரையில் சர்வதேச மட்டத்தில் எந்தவொரு அங்கீகாரமும் பெற்றிருக்கவில்லை. குறித்த இந்த தொடருக்கான ஆயத் தங்கள் மிக குறுகிய காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. உண்மையான ஆயத்தங்களானவை மார்ச் மாதமளவிலேயே ஆரம்பிக்கப்பட்டன.
இந்தத் தொடரின் உலகக்கோப்பையை தழுவிய நாடான ஜெர்மனியை இந்த தொடரின்போது வென்ற ஒரே நாடாய் இலங்கை விளங்கியது. அத்துடன் தமது வெண்க லப் பதக்கத்திற்கான வழியில் ஸ்லோவாக்கியா மற்றும் கஸகஸ்தான் போன்ற பலம் பொருந்திய அணிகளையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு அம்சமென்னவென்றால் இந்த குழுவில் பங்குபற்றிய அனைவரும் போரினால் பாதிக்கப்படுவதற்கு முன்னதாய் விளையாட்டில் அதிக ஆர்வமாய் ஈடுபட்டோரல்லர். மிகவும் குறுகியதொரு காலவரையறைக்குள் இந்த தொடரிற்கு ஆதரவு வழங்க முன்வந்த டயலொக் கிற்கு எமது மனமார்ந்த நன்றிகள். இந்த ஆதரவானது தொடர்ந்தும் அடுத்த உலகக்கோப்பை வரை நீடித்திருக்கும் என எதிர்பார்க் கிறோம்” என்றார்.
டயலொக் அனுசரணை வழங்கும் விசேட தேவை உடையோருக்கான தேசிய கரப்பந்தாட்ட அணியானது கடந்த மாதம் கம்போடியாவில் இடம்பெற்ற விஷேடத் தேவை கொண்டோருக்கான உலக கரப்பந்தாட்ட கோப்பை 2011 போட்டியில் பங்குபற்றி இலங்கை மூன்றாம் இடத்தை பெற்றது.
அங்கவீனருக்கான உலக கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த போட்டியானது இம்முறை மூன்றாம் முறையாக இடம்பெற்றி ருப்பினும் இதுவே இலங்கை பங்குபற்றிய முதல் தடவையாகும்.
பெறப்பட்ட இந்த வெற்றியானது மிகவும் உணர்ச்சிபெருக்கான தருணமாய் அமைந்ததுடன் இதன் போது எமது தேசிய அணி 16 குழுக்களுக்கு எதிராக போட்டியிட்டு ஜெர்மனி, ஸ்லோவாகியா மற்றும் கஸகஸ்தான் போன்ற நாடுகளுக்கு எதிராக விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இலங்கையின் விளையாட்டுத் திறமையானது அவர்களை இம்முறை இடம்பெற்ற உலகக்கோப்பையில் சிறந்த புதிய குழுவாய் தெரிவுசெய்யப்படுவதற்கு வழியமைத்துக் கொடுத்தது.
13 பேரையும் 4 அலுவலர்களையும் கொண்ட இந்த குழுவினது வெற்றியை முன்னிட்டு இந்த குழுவின் முக்கியமான அனுசரணையாளர்களுள் ஒன்றான டயலொக்கினால் ஆகஸ்ட் 16ம் திகதியன்று ஒலிம்பிக் ஹவுஸில் நடாத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் வெகுமதியளிக்கப் பட்டு கெளரவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விளையாட்டுகளுக்காய் டயலொக்கினது அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையிலும் இந்த வைபவம் இடம்பெற்றது.
இலங்கையில் அங்கவீனருக்கான தேசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரான, மேஜர் ஜெனரல் பியால் அபேசேகர, இது குறித்து கருத்து தெரிவிக்கையில்; நாட்டைப் பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியமானதொரு வெற்றியாய் கருதப்படுகின்றது. கரப்பந்தாட்டம் இலங்கையின் தேசிய விளையாட்டாய் இருப்பினும் இது வரையில் சர்வதேச மட்டத்தில் எந்தவொரு அங்கீகாரமும் பெற்றிருக்கவில்லை. குறித்த இந்த தொடருக்கான ஆயத் தங்கள் மிக குறுகிய காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. உண்மையான ஆயத்தங்களானவை மார்ச் மாதமளவிலேயே ஆரம்பிக்கப்பட்டன.
இந்தத் தொடரின் உலகக்கோப்பையை தழுவிய நாடான ஜெர்மனியை இந்த தொடரின்போது வென்ற ஒரே நாடாய் இலங்கை விளங்கியது. அத்துடன் தமது வெண்க லப் பதக்கத்திற்கான வழியில் ஸ்லோவாக்கியா மற்றும் கஸகஸ்தான் போன்ற பலம் பொருந்திய அணிகளையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு அம்சமென்னவென்றால் இந்த குழுவில் பங்குபற்றிய அனைவரும் போரினால் பாதிக்கப்படுவதற்கு முன்னதாய் விளையாட்டில் அதிக ஆர்வமாய் ஈடுபட்டோரல்லர். மிகவும் குறுகியதொரு காலவரையறைக்குள் இந்த தொடரிற்கு ஆதரவு வழங்க முன்வந்த டயலொக் கிற்கு எமது மனமார்ந்த நன்றிகள். இந்த ஆதரவானது தொடர்ந்தும் அடுத்த உலகக்கோப்பை வரை நீடித்திருக்கும் என எதிர்பார்க் கிறோம்” என்றார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தெற்காசிய மாணவர் பொருளாதார மாநாடு இலங்கை குழுவினர் இந்தியா விஜயம்
» வெளிநாடுகளிலுள்ள இலங்கை டொக்டர்களை அழைக்க விசேட திட்டம்
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» ஆளுநர் அலவிக்கு கெளரவிப்பு விழா
» ஜெ.,வை பாராட்டி தீர்மானம்
» வெளிநாடுகளிலுள்ள இலங்கை டொக்டர்களை அழைக்க விசேட திட்டம்
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» ஆளுநர் அலவிக்கு கெளரவிப்பு விழா
» ஜெ.,வை பாராட்டி தீர்மானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|