சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:20

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா Khan11

இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா

Go down

இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா Empty இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா

Post by *சம்ஸ் Fri 19 Aug 2011 - 10:35

இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா UN-LOGO300_24_3
இலங்கையில் எஞ்சியிருக்கின்றதான மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவி ஒத்துழைப்புக்களை நல்குவதற்கு காத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. மேலும், நிலையான சமாதானத்துக்கு அத்தியாவசியமானதென ஐக்கிய நாடுகள் சபையினால் கருதப்படுகின்ற நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு உதவக் கூடிய வாய்ப்புக்களை எதிர்பார்த்திருப்பதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மனித நேய தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐ.நா. அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே ஐக்கிய நாடுகளின் இங்கைக்கான மனித நேய இணைப்பாளர் சுபினே நெண்டி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் பக்தாத்தில் பயங்கரவாதிகளால் ஐ.நா. அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உலகின் பலபாகங்களிலும் இருந்து அங்கு சென்று பணியாற்றிய எமது மனித நேயப் பணியாளர்கள் பலர் பலியாயினர். இந்தத் தாக்குதலில் ஐ.நா.வின் பிரதிச் செயலாளர் நாயகம் செர்கியே டி. மெல்லோவும் கொல்லப்பட்டார். அதிகமானோர் காயங்களுக்குள்ளாகினர். இது போன்ற அனர்த்தத்தங்கள் இன்று உலகெங்கிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களும் அடங்குகின்றன.

கடந்த மே மாதம் ஜப்பானைத் தாக்கிய சுனாமி அனர்த்தத்தின்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் அதிகமானோர் காணாமலும் போயிருந்தனர். இது இவ்வாறிருக்க ஆபிரிக்காவின் கிழக்குப் பிராந்தியத்தில் பசி, பட்டினி பரவியிருப்பதையும் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் 12.4 மில்லியன் மக்கள் அவசர உதவி தேவைப்பட்டவர்களாக இருப்பதையும் காண்கின்றோம்.

இதேபோல் கடந்த ஆறு மாதங்களாக மத்திய கிழக்குப் பிராந்தியங்களில் இடம்பெற்று வருகின்ற போராட்டங்களால் உடைமைகள் மட்டுமின்றி உயிர்ச் சேதமும் ஏற்பட்டிருப்பதுடன் அங்கு சமூக வாழ்க்கையும் சீர்குலைத்திருக்கின்றது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையின் எரிசக்தி வளர்ச்சிக்கு ஈரான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு
» மனிதாபிமான நடவடிக்கை குறித்து உலகுக்குத் தெளிவுபடுத்துவோம்
» மனிதாபிமான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன்
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
» புலிகளின் தடைநீக்கத்திற்கு எதிராக மேன்முறையீடு செய்ய அரசாங்கம் ஒத்துழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum