Latest topics
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவுby rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
இறுதி யுத்தத்தின் தடயங்களை அழிக்க அரசு முயற்சி - செல்வம் எம். பி.
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: இறுதி யுத்தத்தின் தடயங்களை அழிக்க அரசு முயற்சி - செல்வம் எம். பி.
முள்ளிவாய்க்கால் , புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மீள்குடியமர்த்தாதது ஜனநாயகப் பண்புகளையும், மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். பரம்பரை பரம்பரையாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை அந்தப் பிரதேசங்களிலேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அரசை வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் மக்கள் மீள்குடியமர்த்தப்படமாட்டார்கள் எனத் தெரிவித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே செல்வம் அடைக்கலநாதன் எம். பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
"புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களில் இறுதி யுத்தத்தின் தடயங்களை அழிக்க அரசு முயற்சிக்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.
மேலும், இந்தப் பகுதிகளிலுள்ள கனியவளங்கள், தாதுப்பொருட்கள் ஆகியவற்றை சீனா போன்ற நாடுகளுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையாகவும் இதைக் கருதலாம்.
மேலும், இந்தப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது" - என்று செல்வம் அடைக்கலநாதன் எம். பி. மேலும் தெரிவித்தார்.
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அரசை வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் மக்கள் மீள்குடியமர்த்தப்படமாட்டார்கள் எனத் தெரிவித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே செல்வம் அடைக்கலநாதன் எம். பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
"புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களில் இறுதி யுத்தத்தின் தடயங்களை அழிக்க அரசு முயற்சிக்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.
மேலும், இந்தப் பகுதிகளிலுள்ள கனியவளங்கள், தாதுப்பொருட்கள் ஆகியவற்றை சீனா போன்ற நாடுகளுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையாகவும் இதைக் கருதலாம்.
மேலும், இந்தப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது" - என்று செல்வம் அடைக்கலநாதன் எம். பி. மேலும் தெரிவித்தார்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|