Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அறிவோம் வாருங்கள்.....
2 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அறிவோம் வாருங்கள்.....
வருமானத்தில் பணக்கார நாடாக திகழ்வது குவைத்.
* ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஸ்ரீபானு அஜயா.
* உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தவர் லார்ட் வில்லியம் பென்டிங்.
* வெள்ளை யானைகள் அதிகமாகக் காணப்படும் நாடு தாய்லாந்து.
* பூமியிலிருந்து சூரியனின் தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.
* கடலின் ஆழம் சராசரியாக 4 கிலோ மீட்டர்களாகும்.
* தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறிய நாடு சிங்கப்பூர்.
* தேள் இனத்தில் 1,300 வகையுண்டு.
* பாலைவனங்களில் வளரும் கள்ளிச் செடிகள் 200 வருடங்கள் வரை கூட வாழும்.
* உலகில் உள்ள கடல்களின் சராசரி ஆழம் சுமார் இரண்டு மைல்கள்.
* சிதம்பரத்தின் இன்னொரு பெயர் தில்லை.
* ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஸ்ரீபானு அஜயா.
* உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தவர் லார்ட் வில்லியம் பென்டிங்.
* வெள்ளை யானைகள் அதிகமாகக் காணப்படும் நாடு தாய்லாந்து.
* பூமியிலிருந்து சூரியனின் தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.
* கடலின் ஆழம் சராசரியாக 4 கிலோ மீட்டர்களாகும்.
* தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறிய நாடு சிங்கப்பூர்.
* தேள் இனத்தில் 1,300 வகையுண்டு.
* பாலைவனங்களில் வளரும் கள்ளிச் செடிகள் 200 வருடங்கள் வரை கூட வாழும்.
* உலகில் உள்ள கடல்களின் சராசரி ஆழம் சுமார் இரண்டு மைல்கள்.
* சிதம்பரத்தின் இன்னொரு பெயர் தில்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
சபர்மதி நதிக்கரையில் அமைந்த மிகப்பெரிய நகரம்? - அகமதாபாத்
*கங்கைக் கரையில் உள்ள மிகப்பழமையான நகரம்? - ஹரித்துவார்
*லக்னோ எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது? - கோமதி
*பீகாரின் துயரம் என்று வர்ணிக்கப்படும் நதி? - கோசி
*நர்மதை நதியின் மீது அமைந்த நகரம்? - ஜபல்பூர்
*தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த தென் மாவட்ட நகரம்? - திருநெல்வேலி
*அயோத்தியாவில் ஓடும் நதி? - சரயு
*கோதாவரி நதியின் மீது அமைந்த நகரம்? - நாசிக்
*பாட்னா, வாரணாசி ஆகிய இரண்டு நகரங்களும் எந்த நதிக்கரையில் அமைந்திருக் கின்றன? - கங்கை
*ஹூக்ளி நதியில் அமைந்த மிகப்பெரிய இந்திய நகரம்? - கொல்கத்தா.
*தப்தி நதிக்கரையில் அமைந்த நகரம்? -சூரத்
*ஸ்ரீநகர் எந்த நதிக்கரையின் மீது உள்ளது? -ஜீலம்
*விஜயவாடா எந்த நதிக்கரையின் மீது அமைந்துள்ளது? -கிருஷ்ணா
*பொன்னி நதி என்று எதை அழைக்கிறார்கள்? -காவிரி
*கங்கைக் கரையில் உள்ள மிகப்பழமையான நகரம்? - ஹரித்துவார்
*லக்னோ எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது? - கோமதி
*பீகாரின் துயரம் என்று வர்ணிக்கப்படும் நதி? - கோசி
*நர்மதை நதியின் மீது அமைந்த நகரம்? - ஜபல்பூர்
*தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த தென் மாவட்ட நகரம்? - திருநெல்வேலி
*அயோத்தியாவில் ஓடும் நதி? - சரயு
*கோதாவரி நதியின் மீது அமைந்த நகரம்? - நாசிக்
*பாட்னா, வாரணாசி ஆகிய இரண்டு நகரங்களும் எந்த நதிக்கரையில் அமைந்திருக் கின்றன? - கங்கை
*ஹூக்ளி நதியில் அமைந்த மிகப்பெரிய இந்திய நகரம்? - கொல்கத்தா.
*தப்தி நதிக்கரையில் அமைந்த நகரம்? -சூரத்
*ஸ்ரீநகர் எந்த நதிக்கரையின் மீது உள்ளது? -ஜீலம்
*விஜயவாடா எந்த நதிக்கரையின் மீது அமைந்துள்ளது? -கிருஷ்ணா
*பொன்னி நதி என்று எதை அழைக்கிறார்கள்? -காவிரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
சிலோன் என்பது ஸ்ரீலங்கா என பெயர் மாற்றமடைந்த ஆண்டு 1972.
* ஐ.நா.சபை தொடங்கப்பட்டது 1945.
* முதன்முதலில் எஸ்.டி.டி. அறிமுகப்படுத்தப்பட்டது 1959.
* ரிசர்வ் வங்கி இந்தியாவில் நிறுவப்பட்டது 1935.
* மெர்க்குரி விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது 1912-ம் ஆண்டு.
* தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1981.
* இந்தியாவிலேயே மிக நீளமான சாலை கிராண்ட் டிராங் சாலை.
* உலகிலேயே மிக நீளமான ஆறு அமேசான் ஆறு. இது 4,195 மைல் நீளமுடையது.
* உலகிலேயே மிக நீளமான கால்வாய் வோல்கா.
* உலகிலேயே மிக அகலமான அருவி கோன் அருவி.
* பரப்பளவில் உலகிலேயே மிகப் பெரிய கடல் தென்சீனக் கடல். 11,48,500 சதுர மைல் பரப்பளவு கொண்டது இது.
* ஐ.நா.சபை தொடங்கப்பட்டது 1945.
* முதன்முதலில் எஸ்.டி.டி. அறிமுகப்படுத்தப்பட்டது 1959.
* ரிசர்வ் வங்கி இந்தியாவில் நிறுவப்பட்டது 1935.
* மெர்க்குரி விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது 1912-ம் ஆண்டு.
* தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1981.
* இந்தியாவிலேயே மிக நீளமான சாலை கிராண்ட் டிராங் சாலை.
* உலகிலேயே மிக நீளமான ஆறு அமேசான் ஆறு. இது 4,195 மைல் நீளமுடையது.
* உலகிலேயே மிக நீளமான கால்வாய் வோல்கா.
* உலகிலேயே மிக அகலமான அருவி கோன் அருவி.
* பரப்பளவில் உலகிலேயே மிகப் பெரிய கடல் தென்சீனக் கடல். 11,48,500 சதுர மைல் பரப்பளவு கொண்டது இது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
பதினாறும் பெற்று பெரு வாழ்கு வாழ்!!16 ம் இங்கே
1.கலையாத கல்வி,
2.நீண்ட ஆயுள்,
3.நம்பிக்கைக்குரிய நண்பர்கள்,
4.வாழ்க்கைக்குத் தேவையன பொருட்கள்,
5.நல்ல உடல் வலிமை,
6.கலங்காத மனம்,
7.நோயற்ற வாழ்வு,
8.அன்பகலாத கணவன் அல்லது மனைவி,
9.ஒழுக்கமுள்ள குழந்தைகள்,
10.வளரும் புகழ்,
11.வாய்மை,நேர்மை,
12.வள்ளல் குணம்,
13.உழைத்து சம்பாதித்து சேமித்தல்,
14.நல்லாட்சி,
15.வழிகாட்டி உதவும் பெரியோர்,
16.எல்லோரிடமும் அன்பு வைத்தல்
1.கலையாத கல்வி,
2.நீண்ட ஆயுள்,
3.நம்பிக்கைக்குரிய நண்பர்கள்,
4.வாழ்க்கைக்குத் தேவையன பொருட்கள்,
5.நல்ல உடல் வலிமை,
6.கலங்காத மனம்,
7.நோயற்ற வாழ்வு,
8.அன்பகலாத கணவன் அல்லது மனைவி,
9.ஒழுக்கமுள்ள குழந்தைகள்,
10.வளரும் புகழ்,
11.வாய்மை,நேர்மை,
12.வள்ளல் குணம்,
13.உழைத்து சம்பாதித்து சேமித்தல்,
14.நல்லாட்சி,
15.வழிகாட்டி உதவும் பெரியோர்,
16.எல்லோரிடமும் அன்பு வைத்தல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
இந்திய ரயில்வே உலகிலேயே இரண்டாவது பெரிய ரயில்வே துறையாகும்.
* தமிழகத்தில் முதன்முதலில் ரயில் பாதை சென்னை முதல் அரக்கோணம் வரை போடப்பட்டது.
* ரயில்வே பணியாளர் கல்லூரி பரோடாவில் அமைந்துள்ளது.
* டீசல் என்ஜின்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அமைந்துள்ளது.
* இந்தியாவில் முதன்முதலில் ரயில் பாதை மும்பை முதல் தானே வரை போடப்பட்டது.
* தமிழகத்தில் முதன்முதலில் ரயில் பாதை சென்னை முதல் அரக்கோணம் வரை போடப்பட்டது.
* ரயில்வே பணியாளர் கல்லூரி பரோடாவில் அமைந்துள்ளது.
* டீசல் என்ஜின்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அமைந்துள்ளது.
* இந்தியாவில் முதன்முதலில் ரயில் பாதை மும்பை முதல் தானே வரை போடப்பட்டது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
உலக வறுமை ஒழிப்பு தினம் நவம்பர் 1
* தேசிய மாசுக் கட்டுப்பாடு தினம் டிசம்பர் 2
* உலக உணவு நாள் அக்டோபர் 16
* உலக தண்ணீர் தினம் மார்ச் 22
* உலக தூய்மை தினம் செப்டம்பர் 19
* உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் ஹாலந்து நாட்டில் உள்ள "கிஜக்டுயின்' கலங்கரை விளக்கமாகும். இதன் உயரம் 197 அடி ஆகும்.
* 14 வரிகள் கொண்ட ஆங்கிலக் கவிதைகளுக்கு "சானெட்' என்று பெயர். ஷேக்ஸ்பியர் இதுபோன்று மொத்தம் 154 சானெட்டுகளை எழுதியுள்ளார்.
* பாரீஸ் நகரத்தில் உள்ள ஈபிள் கோபுரம் தற்போது வயர்லெஸ் நிலையமாகச் செயல்படுகிறது.
* ஜனவரி முதல் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடு சூடான்.
* கி.பி.1835-ல் தான் இந்தியாவில் ஆங்கிலம் பாட மொழியாக ஆக்கப்பட்டது.
* சுவீடன் நாட்டில் உள்ள மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 96,000.
* சந்திர குப்த மௌரியர் காலத்தில் மெகஸ்தானிஸ் இந்தியா வந்தார்.
* தேசிய மாசுக் கட்டுப்பாடு தினம் டிசம்பர் 2
* உலக உணவு நாள் அக்டோபர் 16
* உலக தண்ணீர் தினம் மார்ச் 22
* உலக தூய்மை தினம் செப்டம்பர் 19
* உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் ஹாலந்து நாட்டில் உள்ள "கிஜக்டுயின்' கலங்கரை விளக்கமாகும். இதன் உயரம் 197 அடி ஆகும்.
* 14 வரிகள் கொண்ட ஆங்கிலக் கவிதைகளுக்கு "சானெட்' என்று பெயர். ஷேக்ஸ்பியர் இதுபோன்று மொத்தம் 154 சானெட்டுகளை எழுதியுள்ளார்.
* பாரீஸ் நகரத்தில் உள்ள ஈபிள் கோபுரம் தற்போது வயர்லெஸ் நிலையமாகச் செயல்படுகிறது.
* ஜனவரி முதல் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடு சூடான்.
* கி.பி.1835-ல் தான் இந்தியாவில் ஆங்கிலம் பாட மொழியாக ஆக்கப்பட்டது.
* சுவீடன் நாட்டில் உள்ள மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 96,000.
* சந்திர குப்த மௌரியர் காலத்தில் மெகஸ்தானிஸ் இந்தியா வந்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
ஆஸ்திரேலியா நாட்டின் தேசியப் பறவை ஸ்வாலோ பறவை.
* ஜப்பானின் தேசியப் பறவை பச்சைக் கொண்டை காட்டுக் கோழி.
* அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு.
* கனடாவின் தேசியப் பறவை வாத்து.
* இந்தியாவின் தேசியப் பறவை மயில்.
* இலங்கையின் தேசியப் பறவை காட்டுக் கோழி.
* உலக சுற்றுச் சூழல் விருது ஐ.நா.சபையால் வழங்கப்படுகிறது.
* அட்லான்டிக் கடலில் தான் அதிக அளவு நதி நீர் கலக்கிறது.
* உலகில் வேகமாக வளரும் மலை நங்க பர்வதம் மலை ஆகும்.
* உலகின் முதல் அணுசக்திக் கப்பலின் பெயர் லெனின்.
* உப்பு ஏரிகள் அதிகம் உள்ள மாநிலம் குஜராத்.
* ஆயிரத்துக்கும் மேற்பட்ட உபநதிகளைக் கொண்ட ஒரே நதி அமேசான்.
* இந்தியாவின் மிகப் பழமையான அருங்காட்சியகம் கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகம் ஆகும்.
* முதன்முதலில் செயற்கைக் கற்பூரம் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தவர் கேம்ப்பர்.
* ஜப்பானின் தேசியப் பறவை பச்சைக் கொண்டை காட்டுக் கோழி.
* அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு.
* கனடாவின் தேசியப் பறவை வாத்து.
* இந்தியாவின் தேசியப் பறவை மயில்.
* இலங்கையின் தேசியப் பறவை காட்டுக் கோழி.
* உலக சுற்றுச் சூழல் விருது ஐ.நா.சபையால் வழங்கப்படுகிறது.
* அட்லான்டிக் கடலில் தான் அதிக அளவு நதி நீர் கலக்கிறது.
* உலகில் வேகமாக வளரும் மலை நங்க பர்வதம் மலை ஆகும்.
* உலகின் முதல் அணுசக்திக் கப்பலின் பெயர் லெனின்.
* உப்பு ஏரிகள் அதிகம் உள்ள மாநிலம் குஜராத்.
* ஆயிரத்துக்கும் மேற்பட்ட உபநதிகளைக் கொண்ட ஒரே நதி அமேசான்.
* இந்தியாவின் மிகப் பழமையான அருங்காட்சியகம் கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகம் ஆகும்.
* முதன்முதலில் செயற்கைக் கற்பூரம் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தவர் கேம்ப்பர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
வடதுருவத்தை முதலில் அடைந்தவர் ராபர்ட் பியரி.
* தென்துருவத்தை முதலில் அடைந்தவர் அமண்ட்சன்.
* சதுர, முக்கோண, உருண்டை வடிவங்களின் பரப்பைக் கண்டறிந்தவர் ஆரிய பட்டர்.
* நோபல் பரிசைத் தோற்றுவித்தவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃபிரட் நோபல் என்னும் அறிவியல் அறிஞர்.
* சமாதானத்திற்கான நோபல் பரிசைத் தேர்ந்தெடுப்பவர்கள் நார்வே நாட்டு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் ஐவர் குழு.
* விமானத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட்.
* இளம் வயதில் குத்துச் சண்டை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் மைக் டைசன்.
* இந்தியாவில் டிசம்பர் 4-ம் தேதி கடற்படைத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
* இந்தியக் காடுகளின் ராஜா எனப்படுவது தேக்கு மரம்.
* மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.
* தென்துருவத்தை முதலில் அடைந்தவர் அமண்ட்சன்.
* சதுர, முக்கோண, உருண்டை வடிவங்களின் பரப்பைக் கண்டறிந்தவர் ஆரிய பட்டர்.
* நோபல் பரிசைத் தோற்றுவித்தவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃபிரட் நோபல் என்னும் அறிவியல் அறிஞர்.
* சமாதானத்திற்கான நோபல் பரிசைத் தேர்ந்தெடுப்பவர்கள் நார்வே நாட்டு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் ஐவர் குழு.
* விமானத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட்.
* இளம் வயதில் குத்துச் சண்டை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் மைக் டைசன்.
* இந்தியாவில் டிசம்பர் 4-ம் தேதி கடற்படைத் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
* இந்தியக் காடுகளின் ராஜா எனப்படுவது தேக்கு மரம்.
* மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
நமது நாட்டின் முதல் வைசிராய்? - கானிங் பிரபு.
*நமது நாட்டின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்? - மவுண்ட்பேட்டன் பிரபு.
*பாரத ரத்னா விருது பெற்ற முதல் ஜனாதிபதி? - எஸ்.ராதா கிருஷ்ணன்.
*இந்தியாவின் மீது முதன் முதலில் படையெடுத்த ஐரோப்பியர்? - அலெக்சாண்டர்.
*நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்? - ரவீந்திர நாத் தாகூர்.
*அன்னிபெசன்ட் அம்மையார் எந்த ஆண்டு ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கினார்? -1916-ம் ஆண்டு.
*தேர்தல் கமிஷன் பணிகள் எந்த ஆண்டு வரையறுக்கப்பட்டது? - 1966-ம் ஆண்டு.
*சுப்ரீம் கோர்ட்டின் முதல் தலைமை நீதிபதி? - ஹரிலால் சே.கானியா
*காவிரி நதியின் இரண்டு கரைகளையும் உயர்த்தியவர்? - கரிகால்சோழன்.
*ஐரோப்பியர் எந்த நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தனர்? - 15-ம் நூற்றாண்டில்.
*பாண்டியர்களின் ஆட்சிகாலத்தின்போது தென் பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமி? - மார்கோபோலோ.
*1780-84-ம் ஆண்டுகளிடையே நடந்த இரண்டாம் மைசூர் போரில் தோற்கடிக்கப்பட்டவர்? - ஹைதர் அலி.
*1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடங்கியவர்? - ராமலிங்கர்.
*சுதந்திரப் போராட்ட வீராங்கனையான ஜான்சி ராணியின் பெயர் தெரியுமா? - லட்சுமி பாய்
*நமது நாட்டின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்? - மவுண்ட்பேட்டன் பிரபு.
*பாரத ரத்னா விருது பெற்ற முதல் ஜனாதிபதி? - எஸ்.ராதா கிருஷ்ணன்.
*இந்தியாவின் மீது முதன் முதலில் படையெடுத்த ஐரோப்பியர்? - அலெக்சாண்டர்.
*நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்? - ரவீந்திர நாத் தாகூர்.
*அன்னிபெசன்ட் அம்மையார் எந்த ஆண்டு ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கினார்? -1916-ம் ஆண்டு.
*தேர்தல் கமிஷன் பணிகள் எந்த ஆண்டு வரையறுக்கப்பட்டது? - 1966-ம் ஆண்டு.
*சுப்ரீம் கோர்ட்டின் முதல் தலைமை நீதிபதி? - ஹரிலால் சே.கானியா
*காவிரி நதியின் இரண்டு கரைகளையும் உயர்த்தியவர்? - கரிகால்சோழன்.
*ஐரோப்பியர் எந்த நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தனர்? - 15-ம் நூற்றாண்டில்.
*பாண்டியர்களின் ஆட்சிகாலத்தின்போது தென் பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமி? - மார்கோபோலோ.
*1780-84-ம் ஆண்டுகளிடையே நடந்த இரண்டாம் மைசூர் போரில் தோற்கடிக்கப்பட்டவர்? - ஹைதர் அலி.
*1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடங்கியவர்? - ராமலிங்கர்.
*சுதந்திரப் போராட்ட வீராங்கனையான ஜான்சி ராணியின் பெயர் தெரியுமா? - லட்சுமி பாய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
கின்னஸ் புத்தகம் லண்டனில் வெளியிடப்படுகிறது.
* செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம்.
* ஜனவரி 15 ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.
* உலகில் 26 நாடுகளில் கடற்கரை இல்லை.
* கழுதையின் படத்தை அஞ்சல் தலையில் இடம்பெறச் செய்த நாடு கென்யா.
* கிரிக்கெட் விளையாட்டுக்காகவே நாளிதழ் வெளியாகும் நாடு இங்கிலாந்து.
* நம் ஊரில் ஆயுத பூஜையைப் போல ஜப்பானியர்கள் எந்திரங்களுக்காக "சஹானிஹூ' என்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
* உலகப் புகழ்பெற்ற "டைம்' பத்திரிகையின் அட்டையில் இரு முறை இடம் பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர்.
* இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தபால் சேவையைத் துவக்கிய நாடு சீனா.
* இந்தியாவில் நினைவுத் தபால் தலை முதன் முதலில் 1931-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
* இந்தியாவின் தேசியக் கனி மாம்பழம்.
* உலகின் மிகப் பழைமையான தேசியக் கொடி டென்மார்க்கின் தேசியக் கொடியாகும்.
*
சீனாவில் வருடங்கள் விலங்குகளின் பெயர்களைக் கொண்டு வரும். 2000-ம் ஆண்டு
டிராகன் ஆண்டாகும். இப்போதுள்ள 2006-ம் ஆண்டு நாய் ஆண்டாகும். அடுத்து
வருகிற 2007-ம் ஆண்டு பன்றி ஆண்டாகும்.
* ஜப்பான் நாட்டின் தேசிய மலர் சாமந்தி.
*
ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க்கில் மே மாத இறுதியில் இருந்து ஜூலை துவக்கம்
வரையிலான இரவுகள் மிகப் பிரகாசமாக இருப்பதால் இவை "வெள்ளை இரவுகள்' என்று
அழைக்கப்படுகின்றன.
* ஐ.நா. அமைப்பின் முதல் பொதுச் செயலர் டிரைக் வே- லை என்பவர்.
* செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம்.
* ஜனவரி 15 ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.
* உலகில் 26 நாடுகளில் கடற்கரை இல்லை.
* கழுதையின் படத்தை அஞ்சல் தலையில் இடம்பெறச் செய்த நாடு கென்யா.
* கிரிக்கெட் விளையாட்டுக்காகவே நாளிதழ் வெளியாகும் நாடு இங்கிலாந்து.
* நம் ஊரில் ஆயுத பூஜையைப் போல ஜப்பானியர்கள் எந்திரங்களுக்காக "சஹானிஹூ' என்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
* உலகப் புகழ்பெற்ற "டைம்' பத்திரிகையின் அட்டையில் இரு முறை இடம் பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர்.
* இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தபால் சேவையைத் துவக்கிய நாடு சீனா.
* இந்தியாவில் நினைவுத் தபால் தலை முதன் முதலில் 1931-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
* இந்தியாவின் தேசியக் கனி மாம்பழம்.
* உலகின் மிகப் பழைமையான தேசியக் கொடி டென்மார்க்கின் தேசியக் கொடியாகும்.
*
சீனாவில் வருடங்கள் விலங்குகளின் பெயர்களைக் கொண்டு வரும். 2000-ம் ஆண்டு
டிராகன் ஆண்டாகும். இப்போதுள்ள 2006-ம் ஆண்டு நாய் ஆண்டாகும். அடுத்து
வருகிற 2007-ம் ஆண்டு பன்றி ஆண்டாகும்.
* ஜப்பான் நாட்டின் தேசிய மலர் சாமந்தி.
*
ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க்கில் மே மாத இறுதியில் இருந்து ஜூலை துவக்கம்
வரையிலான இரவுகள் மிகப் பிரகாசமாக இருப்பதால் இவை "வெள்ளை இரவுகள்' என்று
அழைக்கப்படுகின்றன.
* ஐ.நா. அமைப்பின் முதல் பொதுச் செயலர் டிரைக் வே- லை என்பவர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
எந்த நகரில் நேரு பிறந்தார்? -அலகாபாத்.
*நேரு படிப்பதற்காக எத்தனையாவது வயதில் இங்கிலாந்துக்கு சென்றார்? -15-வது வயதில்.
*நேருவின் தாயார் பெயர் என்ன தெரியுமா? - ஸ்வரூப் ராணி.
*நேருவின் திருமணம் எந்த ஆண்டு நடந்தது? -1916-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி
*நேரு- கமலா இருவருக்கும் எந்த வயதில் திருமணம் நடந்தது? - நேரு- 27 வயது, கமலா-16 வயது.
*நேரு-கமலா தம்பதியரின் ஒரே மகள்? -இந்திரா பிரியதர்ஷினி.
*அலகாபாத் நகர சபை தலைவராக நேரு எத்தனை ஆண்டுகள் பதவி வகித்தார்? - 2 வருடங்கள்.
*எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்? -1929-ம் ஆண்டு
*சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக எந்த நாளில் நேரு பதவியேற்றார்? -1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி
*ஐந்தாண்டு திட்டங்களை நேரு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்? -1951-ம் ஆண்டு.
*நேரு உருவாக்கிய கொள்கையின் பெயர்? -பஞ்ச சீலக் கொள்கை
*நேரு எழுதிய பிரபல புத்தகத்தின் பெயர் என்ன? -`டிஸ்கவரி ஆப் இண்டியா'.
*இந்துஸ் நதி ஒப்பந்தத்தை நேருவுடன் செய்து கொண்ட பாகிஸ்தான் அதிபர்? -அயூப்கான்.
*அணி சேர நாடுகளின் அமைப்பை நேரு அறிவித்த ஆண்டு? -1954-ம் ஆண்டு
*நேரு படிப்பதற்காக எத்தனையாவது வயதில் இங்கிலாந்துக்கு சென்றார்? -15-வது வயதில்.
*நேருவின் தாயார் பெயர் என்ன தெரியுமா? - ஸ்வரூப் ராணி.
*நேருவின் திருமணம் எந்த ஆண்டு நடந்தது? -1916-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி
*நேரு- கமலா இருவருக்கும் எந்த வயதில் திருமணம் நடந்தது? - நேரு- 27 வயது, கமலா-16 வயது.
*நேரு-கமலா தம்பதியரின் ஒரே மகள்? -இந்திரா பிரியதர்ஷினி.
*அலகாபாத் நகர சபை தலைவராக நேரு எத்தனை ஆண்டுகள் பதவி வகித்தார்? - 2 வருடங்கள்.
*எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார்? -1929-ம் ஆண்டு
*சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக எந்த நாளில் நேரு பதவியேற்றார்? -1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி
*ஐந்தாண்டு திட்டங்களை நேரு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்? -1951-ம் ஆண்டு.
*நேரு உருவாக்கிய கொள்கையின் பெயர்? -பஞ்ச சீலக் கொள்கை
*நேரு எழுதிய பிரபல புத்தகத்தின் பெயர் என்ன? -`டிஸ்கவரி ஆப் இண்டியா'.
*இந்துஸ் நதி ஒப்பந்தத்தை நேருவுடன் செய்து கொண்ட பாகிஸ்தான் அதிபர்? -அயூப்கான்.
*அணி சேர நாடுகளின் அமைப்பை நேரு அறிவித்த ஆண்டு? -1954-ம் ஆண்டு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
உலகிலேயே மிகப் பெரிய பள்ளிவாசல் உமையத் பள்ளி வாசல். இது சிரியா நாட்டில் உள்ளது.
* உலகிலேயே மிகப் பெரிய ஏரி கேஸ்பியன் ஏரி.
* உலகிலேயே மிகப் பெரிய புல்வெளி கோபி புல்வெளி.
* உலகிலேயே மிகச் சிறிய தீவு கிரீன்லேண்ட்.
* உலகிலேயே மிகப் பெரிய ஏரி கேஸ்பியன் ஏரி.
* உலகிலேயே மிகப் பெரிய புல்வெளி கோபி புல்வெளி.
* உலகிலேயே மிகச் சிறிய தீவு கிரீன்லேண்ட்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
உலகிலேயே மிகப் பெரிய மலரின் பெயர் ரஃப்ளேஷியா.
* நிலத்தில் காணப்படும் மிகப் பெரிய மிருகம் ஆப்பிரிக்க யானை.
* உலகிலேயே மிக நீளமான அணை ஹிராகுட் அணை.
* உலகிலேயே மிகப் பெரிய நூலகம் வாஷிங்டன் காங்கிரஸ் நூலகம்.
* உலகிலேயே மிக உயரமான சிலை ரஷ்யாவின் மதர்லேண்ட் சிலை.
* உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே துறை டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே.
* கி.பி.440-ம் ஆண்டு முதல் தான் கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25-ம் தேதியன்று கொண்டாடப்படுவது அறிமுகமானது.
* பச்சை நிறத்தினையே தேசியக் கொடியாக சிபியா நாடு பயன்படுத்தி வருகிறது.
* நிலத்தில் காணப்படும் மிகப் பெரிய மிருகம் ஆப்பிரிக்க யானை.
* உலகிலேயே மிக நீளமான அணை ஹிராகுட் அணை.
* உலகிலேயே மிகப் பெரிய நூலகம் வாஷிங்டன் காங்கிரஸ் நூலகம்.
* உலகிலேயே மிக உயரமான சிலை ரஷ்யாவின் மதர்லேண்ட் சிலை.
* உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே துறை டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே.
* கி.பி.440-ம் ஆண்டு முதல் தான் கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25-ம் தேதியன்று கொண்டாடப்படுவது அறிமுகமானது.
* பச்சை நிறத்தினையே தேசியக் கொடியாக சிபியா நாடு பயன்படுத்தி வருகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
உலகின் மிகப் பெரிய சினிமா தியேட்டர் நியூயார்க்கில் உள்ள சிட்டி மியூசிக் ஹால்.
* இந்தியாவின் உயர்நீதிமன்ற முதல் பெண் நீதிபதி அன்னா சான்டி.
* உலகின் மிகப் பெரிய மருத்துவமனை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது.
* மத்திய தரைக்கடலின் சாவி என அழைக்கப்படுவது ஜிப்ரால்டர் நதி.
* தென்னிந்தியாவின் வெனிஸ் நகரம் எனப்படுவது கேரளத்தில் உள்ள ஆலப்புழை நகரம்.
* ஈரான் நாட்டில்தான் முதன்முதலில் பூமிக்கடியில் எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
* உலகிலேயே நகரங்களில் வசிப்பவர்கள் அதிகமுள்ள நாடு ஆஸ்திரேலியா.
* உலகில் உள்ள கண்டங்களும், கடல்களும் ஏறத்தாழ முக்கோண வடிவிலேயே அமைந்துள்ளன.
* உலகிலேயே முதல் எண்ணெய்க் கிணறு ருமேனியா நாட்டில்தான் அமைக்கப்பட்டது.
* உலகிலேயே மிகப் பழமையான நகரம் ஜெரிகோ நகரம்.
* இந்தியாவின் உயர்நீதிமன்ற முதல் பெண் நீதிபதி அன்னா சான்டி.
* உலகின் மிகப் பெரிய மருத்துவமனை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது.
* மத்திய தரைக்கடலின் சாவி என அழைக்கப்படுவது ஜிப்ரால்டர் நதி.
* தென்னிந்தியாவின் வெனிஸ் நகரம் எனப்படுவது கேரளத்தில் உள்ள ஆலப்புழை நகரம்.
* ஈரான் நாட்டில்தான் முதன்முதலில் பூமிக்கடியில் எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
* உலகிலேயே நகரங்களில் வசிப்பவர்கள் அதிகமுள்ள நாடு ஆஸ்திரேலியா.
* உலகில் உள்ள கண்டங்களும், கடல்களும் ஏறத்தாழ முக்கோண வடிவிலேயே அமைந்துள்ளன.
* உலகிலேயே முதல் எண்ணெய்க் கிணறு ருமேனியா நாட்டில்தான் அமைக்கப்பட்டது.
* உலகிலேயே மிகப் பழமையான நகரம் ஜெரிகோ நகரம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
அகமதாபாத் (குஜராத்) நகரம் யாரால் நிறுவப்பட்டது? - முதலாம் அகமது ஷாவினால் 1411-ல்.
*இந்தியாவின் `மகிழ்ச்சி நகரம்' என்று வர்ணிக்கப்படுவது? - கொல்கத்தா
*ஐக்கிய நாட்டின் ஐரோப்பிய தலைநகரம் எது? - ஜெனீவா
*மலட்டுத் தன்மை எந்த வைட்டமின் குறைவினால் ஏற்படுகிறது? - வைட்டமின் ஈ.
*நமது நாட்டின் தபால் தலையில் முதன் முதலாக இடம் பிடித்த நடிகை? - நர்கீஸ்
*அழியா நகரம் என்ற சிறப்பை பெற்றது? - ரோமாபுரி (இன்றைய ரோம்)
*நமது நாட்டில் முதல் ரப்பர் தோட்டம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? - 1962-ம் ஆண்டு
*எலி விஷமாக எந்த பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது? - வெண் பாஸ்பரஸ்
*நமது நாட்டில் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் எது? - ஆந்திரப்பிரதேசம்
*லத்தீன் அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து என்று எந்த நாட்டைக் கூறுவர்? - உருகுவே
*பெண்டுலம் விதியை கலிலியோ எந்த வயதில் கண்டுபிடித்தார்? - 18-வது வயதில்
*கிரேக்க புராணத்தில் காதல் தெய்வமாகத் திகழ்வது? - ஈராஸ்
*மாலத்தீவு நாடு எத்தனை தீவுக் கூட்டங்களைக் கொண்டது? - 2,000 தீவுக் கூட்டங்களின் தொகுதி.
*உலக ஆரோக்கிய தினமாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது? - ஏப்ரல் 7-ந்தேதி
*இந்தியாவின் `மகிழ்ச்சி நகரம்' என்று வர்ணிக்கப்படுவது? - கொல்கத்தா
*ஐக்கிய நாட்டின் ஐரோப்பிய தலைநகரம் எது? - ஜெனீவா
*மலட்டுத் தன்மை எந்த வைட்டமின் குறைவினால் ஏற்படுகிறது? - வைட்டமின் ஈ.
*நமது நாட்டின் தபால் தலையில் முதன் முதலாக இடம் பிடித்த நடிகை? - நர்கீஸ்
*அழியா நகரம் என்ற சிறப்பை பெற்றது? - ரோமாபுரி (இன்றைய ரோம்)
*நமது நாட்டில் முதல் ரப்பர் தோட்டம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? - 1962-ம் ஆண்டு
*எலி விஷமாக எந்த பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது? - வெண் பாஸ்பரஸ்
*நமது நாட்டில் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் எது? - ஆந்திரப்பிரதேசம்
*லத்தீன் அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து என்று எந்த நாட்டைக் கூறுவர்? - உருகுவே
*பெண்டுலம் விதியை கலிலியோ எந்த வயதில் கண்டுபிடித்தார்? - 18-வது வயதில்
*கிரேக்க புராணத்தில் காதல் தெய்வமாகத் திகழ்வது? - ஈராஸ்
*மாலத்தீவு நாடு எத்தனை தீவுக் கூட்டங்களைக் கொண்டது? - 2,000 தீவுக் கூட்டங்களின் தொகுதி.
*உலக ஆரோக்கிய தினமாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது? - ஏப்ரல் 7-ந்தேதி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
100 பூஜ்யங்கள் கொண்ட எண்ணை கூகோல் என்று குறிப்பிடுவார்கள்.
* பூமத்திய ரேகையை இரு தடவை கடக்கும் ஒரே நதி காங்கோ நதி.
* பிரதமரும், அமைச்சர்களும் இல்லாத நாடு சுவிட்சர்லாந்து.
* ஒலிம்பிக் போட்டில் முதன்முதலில் தங்கம் வென்ற பெண்மணி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சார்லோட் கூப்பர்.
* பூமத்திய ரேகையை இரு தடவை கடக்கும் ஒரே நதி காங்கோ நதி.
* பிரதமரும், அமைச்சர்களும் இல்லாத நாடு சுவிட்சர்லாந்து.
* ஒலிம்பிக் போட்டில் முதன்முதலில் தங்கம் வென்ற பெண்மணி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சார்லோட் கூப்பர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
கம்ப்யூட்டர் மவுஸ்ஸைக் கண்டுபிடித்தவர் டக்ளஸ் கால் என்கர்பாட்டன்.
* மலைகள் பற்றிய படிப்பின் பெயர் ஓராலஜி.
* செஸ் போட்டிகளை நிர்வகிக்கும் நடுவரின் பெயர் ஆர்பிட்டர்.
* டைனோசர் என்ற சொல்லின் பெயர் ராட்சச பல்லி.
* கைனாலஜி என்பது நாய்கள் பற்றிய படிப்பு.
* அமிதாப்பச்சனின் முதல் திரைப்படம் ஸாத் ஹிந்துஸ்தான்.
* இந்தியாவில் 15 நாட்களே பிரதமராக பதவி வகித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். வருடம் 1996.
* இந்தியாவின் முதல் பெண் கப்பல் என்ஜினீயர் சோனாலி பேனர்ஜி.
* இந்தியாவின் நுழைவு வாயில் மும்பை.
* இந்தியக் காடுகளின் ராஜா என அழைக்கப்படுவது தேக்கு மரம்.
* இந்தியாவில் உள்ள மொத்த இருப்புப் பாதையின் நீளம் 60 ஆயிரம் கி.மீட்டர்.
* இந்தியாவின் மிகப் பெரிய பல்நோக்கு அணைக்கட்டு பக்ரா நங்கல் ஆகும்.
* மலைகள் பற்றிய படிப்பின் பெயர் ஓராலஜி.
* செஸ் போட்டிகளை நிர்வகிக்கும் நடுவரின் பெயர் ஆர்பிட்டர்.
* டைனோசர் என்ற சொல்லின் பெயர் ராட்சச பல்லி.
* கைனாலஜி என்பது நாய்கள் பற்றிய படிப்பு.
* அமிதாப்பச்சனின் முதல் திரைப்படம் ஸாத் ஹிந்துஸ்தான்.
* இந்தியாவில் 15 நாட்களே பிரதமராக பதவி வகித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். வருடம் 1996.
* இந்தியாவின் முதல் பெண் கப்பல் என்ஜினீயர் சோனாலி பேனர்ஜி.
* இந்தியாவின் நுழைவு வாயில் மும்பை.
* இந்தியக் காடுகளின் ராஜா என அழைக்கப்படுவது தேக்கு மரம்.
* இந்தியாவில் உள்ள மொத்த இருப்புப் பாதையின் நீளம் 60 ஆயிரம் கி.மீட்டர்.
* இந்தியாவின் மிகப் பெரிய பல்நோக்கு அணைக்கட்டு பக்ரா நங்கல் ஆகும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
சாண எரிவாயு என்பது மீதேன் வாயு ஆகும்.
* உலகின் சராசரி வெப்பநிலை உயருவதற்குக் காரணமாக உள்ள வாயு கார்பன்-டை-ஆக்ஸைடு.
* டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டுகள் வீழ்த்தியதில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்.
* ரத்தத்தில் காணப்படும் வெள்ளை அணுக்கள் உடலின் போர் வீரர்கள் எனப்படும்.
* சுற்றுப்புறச்சூழலை குறைந்த அளவு பாதிக்கும் எரிபொருள் ஹைட்ரஜன்.
* இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுமதி வழங்கிய மன்னர் ஜஹாங்கீர்.
* அகல ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையேயுள்ள தொலைவு 1.672 மீட்டர்.
* குறுகிய ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையேயுள்ள தொலைவு 0.786 மீட்டர்.
* ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ., என்ற இரு தொழில்நுட்பங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம் செல்போன் இயங்குகிறது.
* செல்போன்களில் பயன்படும் நண்ம் Sim Card-ன் முழுப் பெயர் Subscribers Identity Module Card.
* மிகவும் சிறிய இதயம் கொண்ட விலங்கு சிங்கம் தான்.
* சிங்கம் ஒரே பாய்ச்சலில் 20 அடி தூரம் வரையில் தாண்டும்.
* சிங்கமும், புலியும் ஒரே காட்டில் வாழ்வது கிடையாது.
* சிங்கம் ஒரு சோம்பேறி மிருகம். ஆண் சிங்கம் நாளொன்றுக்கு 20 மணி நேரம் தூங்கும்.
* வேட்டை ஆடுவதில் ஆண் சிங்கத்தை விட, பெண் சிங்கமே சிறந்து விளங்கும்.
* சிங்கம் 12 அடி உயரத்திலும், 40 அடி பள்ளத்திலும் தாவக் கூடியது.
* உலகின் சராசரி வெப்பநிலை உயருவதற்குக் காரணமாக உள்ள வாயு கார்பன்-டை-ஆக்ஸைடு.
* டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டுகள் வீழ்த்தியதில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்.
* ரத்தத்தில் காணப்படும் வெள்ளை அணுக்கள் உடலின் போர் வீரர்கள் எனப்படும்.
* சுற்றுப்புறச்சூழலை குறைந்த அளவு பாதிக்கும் எரிபொருள் ஹைட்ரஜன்.
* இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுமதி வழங்கிய மன்னர் ஜஹாங்கீர்.
* அகல ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையேயுள்ள தொலைவு 1.672 மீட்டர்.
* குறுகிய ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையேயுள்ள தொலைவு 0.786 மீட்டர்.
* ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ., என்ற இரு தொழில்நுட்பங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம் செல்போன் இயங்குகிறது.
* செல்போன்களில் பயன்படும் நண்ம் Sim Card-ன் முழுப் பெயர் Subscribers Identity Module Card.
* மிகவும் சிறிய இதயம் கொண்ட விலங்கு சிங்கம் தான்.
* சிங்கம் ஒரே பாய்ச்சலில் 20 அடி தூரம் வரையில் தாண்டும்.
* சிங்கமும், புலியும் ஒரே காட்டில் வாழ்வது கிடையாது.
* சிங்கம் ஒரு சோம்பேறி மிருகம். ஆண் சிங்கம் நாளொன்றுக்கு 20 மணி நேரம் தூங்கும்.
* வேட்டை ஆடுவதில் ஆண் சிங்கத்தை விட, பெண் சிங்கமே சிறந்து விளங்கும்.
* சிங்கம் 12 அடி உயரத்திலும், 40 அடி பள்ளத்திலும் தாவக் கூடியது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
ஜவஹர்லால் நேருவின் வாழ்வில் 28 என்ற எண் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. எப்படி என்கிறீர்களா?
* நேரு பிறந்த போது அவர் தந்தை மோதிலாலின் வயது 28.
* இந்திராகாந்தி பிறந்த போது நேருவின் வயது 28.
* நேருவின் மனைவி கமலா இறந்தது பிப்ரவரி 28.
* நேருவின் உடல் தகனம் செய்யப்பட்ட நாள் மே 28.
* நேரு தன் மனைவி கமலா இறந்த பிறகு அவர் வாழ்ந்த வருடங்கள் 28.
* மழலை பேசும் பறவை கிளி ஒன்றுதான்.
* கிளிகளில் 160 இனங்கள் உள்ளன.
* பறவைகளில் ஆயுட்காலம் மிகுந்தவை கிளிகள்தான். 120 ஆண்டுகள் வரை இவை உயிர் வாழும்.
* கிளியின் காலில் நான்கு விரல்கள் இருக்கும்.
* ஆண் கிளியின் கழுத்தைச் சுற்றி சிவப்புக் கோடு காணப்படும்.
* மாமிசம் உண்ணும் கிளிகளும் உண்டு.
* நேரு பிறந்த போது அவர் தந்தை மோதிலாலின் வயது 28.
* இந்திராகாந்தி பிறந்த போது நேருவின் வயது 28.
* நேருவின் மனைவி கமலா இறந்தது பிப்ரவரி 28.
* நேருவின் உடல் தகனம் செய்யப்பட்ட நாள் மே 28.
* நேரு தன் மனைவி கமலா இறந்த பிறகு அவர் வாழ்ந்த வருடங்கள் 28.
* மழலை பேசும் பறவை கிளி ஒன்றுதான்.
* கிளிகளில் 160 இனங்கள் உள்ளன.
* பறவைகளில் ஆயுட்காலம் மிகுந்தவை கிளிகள்தான். 120 ஆண்டுகள் வரை இவை உயிர் வாழும்.
* கிளியின் காலில் நான்கு விரல்கள் இருக்கும்.
* ஆண் கிளியின் கழுத்தைச் சுற்றி சிவப்புக் கோடு காணப்படும்.
* மாமிசம் உண்ணும் கிளிகளும் உண்டு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
பின்னணிப் பாடல் முறையை நம் நாட்டு திரைப்படங்களில் புகுத்தியர் யார்? -ஆர்.சி.போரல்
*நமது நாட்டில் சபாநாயகர் பதவி வகித்த முதல் பெண்மணி?-கே.எஸ்.நாகரத்தினம்மா (மைசூர் மாகாணம்)
*பிரிட்டிஷ் பெண்களுக்கு ஓட்டுரிமை பெற போராடியவர்? -எம்மெலின் பங்கர்ஸ்ட்
*உலகின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான கிரீன்லாந்து எந்த நாட்டுக்குச் சொந்தமானது?-டென்மார்க்
*நமது நாட்டில் சபாநாயகர் பதவி வகித்த முதல் பெண்மணி?-கே.எஸ்.நாகரத்தினம்மா (மைசூர் மாகாணம்)
*பிரிட்டிஷ் பெண்களுக்கு ஓட்டுரிமை பெற போராடியவர்? -எம்மெலின் பங்கர்ஸ்ட்
*உலகின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான கிரீன்லாந்து எந்த நாட்டுக்குச் சொந்தமானது?-டென்மார்க்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
உலகிலேயே அதிக மன நோயாளிகள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ளனர்.
* கரப்பான் பூச்சியின் தலையைக் கண்டதுண்டமாக நறுக்கி விட்டாலும் பலமணி நேரங்களுக்கு அது சாகாமல் இருக்கும்.
* வெள்ளை நிறத்தைக் கண்டால் புலி பயப்படும்.
* பூச்சியினங்களில் அதிக அறிவுள்ள உயிரி எறும்பு.
* உலகிலேயே அதிக குரங்கிணங்கள் வாழும் நாடு பிரேசில்.
* மரண தண்டனை இல்லாத நாடு சுவிட்சர்லாந்து.
* ஸ்காலிப் என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் இருக்கின்றன.
* எரிவதற்குக் காற்று தேவை என்று நிரூபித்துக் காட்டியவர் ஜான் மேயோவ்.
* உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் ஜப்பான் நாட்டில்தான் உள்ளது.
* முதன்முதலில் அலுமினியத்தைக் கண்டறிந்த நாடு பிரான்ஸ்.
* சூரியனுடைய கதிர் கடலுக்குள் 350 அடி தூரம் வரை செல்லும்.
* பைன் மரத்திலிருந்து டர்பன்டைன் தயாரிக்கப்படுகிறது.
* மனித உடலில் உள்ள உறுப்புகளின் படங்களை முதன்முதலில் வரைந்தவர் லியார்னாடோ டாவின்சி.
* இந்தோனேஷியா நாட்டு விமான நிறுவனத்தின் பெயர் கருடா.
* ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் பதவி வகித்த முதல் பெண்மணி விஜயலட்சுமி பண்டிட்.
* உலகில் கடனே இல்லாத நாடு நார்வே.
* கரப்பான் பூச்சியின் தலையைக் கண்டதுண்டமாக நறுக்கி விட்டாலும் பலமணி நேரங்களுக்கு அது சாகாமல் இருக்கும்.
* வெள்ளை நிறத்தைக் கண்டால் புலி பயப்படும்.
* பூச்சியினங்களில் அதிக அறிவுள்ள உயிரி எறும்பு.
* உலகிலேயே அதிக குரங்கிணங்கள் வாழும் நாடு பிரேசில்.
* மரண தண்டனை இல்லாத நாடு சுவிட்சர்லாந்து.
* ஸ்காலிப் என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் இருக்கின்றன.
* எரிவதற்குக் காற்று தேவை என்று நிரூபித்துக் காட்டியவர் ஜான் மேயோவ்.
* உலகிலேயே மிக உயரமான கலங்கரை விளக்கம் ஜப்பான் நாட்டில்தான் உள்ளது.
* முதன்முதலில் அலுமினியத்தைக் கண்டறிந்த நாடு பிரான்ஸ்.
* சூரியனுடைய கதிர் கடலுக்குள் 350 அடி தூரம் வரை செல்லும்.
* பைன் மரத்திலிருந்து டர்பன்டைன் தயாரிக்கப்படுகிறது.
* மனித உடலில் உள்ள உறுப்புகளின் படங்களை முதன்முதலில் வரைந்தவர் லியார்னாடோ டாவின்சி.
* இந்தோனேஷியா நாட்டு விமான நிறுவனத்தின் பெயர் கருடா.
* ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் பதவி வகித்த முதல் பெண்மணி விஜயலட்சுமி பண்டிட்.
* உலகில் கடனே இல்லாத நாடு நார்வே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
அமெரிக்காவின் தேசியச் சின்னம் தங்கக் கழி.
* வங்கதேசத்தின் தேசியச் சின்னம் நீர் அல்லி.
* கனடாவின் தேசியச் சின்னம் வெள்ளை அல்லி.
* நார்வேயின் தேசியச் சின்னம் சிங்கம்.
* ஈரானின் தேசியச் சின்னம் ரோஜா.
* பாகிஸ்தானின் தேசியச் சின்னம் பிறை.
* ஜெர்மனியின் தேசியச் சின்னம் தானியப் பூ.
* இந்திய கரன்சிகளில் 17 மொழிகள் இருக்கின்றன.
* இமயமலையின் நீளம் 2,400 கி.மீ.
* வங்கதேசத்தின் தேசியச் சின்னம் நீர் அல்லி.
* கனடாவின் தேசியச் சின்னம் வெள்ளை அல்லி.
* நார்வேயின் தேசியச் சின்னம் சிங்கம்.
* ஈரானின் தேசியச் சின்னம் ரோஜா.
* பாகிஸ்தானின் தேசியச் சின்னம் பிறை.
* ஜெர்மனியின் தேசியச் சின்னம் தானியப் பூ.
* இந்திய கரன்சிகளில் 17 மொழிகள் இருக்கின்றன.
* இமயமலையின் நீளம் 2,400 கி.மீ.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
முதல் பெண் சட்டப்பேரவை தலைவர் - ஷநோ தேவி.
* முதல் பெண் விமானி- துர்கா பானர்ஜி
* முதலில் நோபல் பரிசுப் பெற்ற பெண் - அன்னை தெரசா
* முதல் இந்திய விமானி - ஜே.ஆர்.டி. டாடா.
* முதல் ரெயில்? மும்பை - தானே (1853).
* முதல் மின்சார ரெயில்? மும்பை - குர்லா .
* முதல் பேசும் படம் - ஆலம் ஆரா (1931).
* முதல் வண்ணப் படம் - ஆன் .
* முதல் செயற்கை கோள் - ஆரியபட்டா (1975)
* முதல் பெண் விமானி- துர்கா பானர்ஜி
* முதலில் நோபல் பரிசுப் பெற்ற பெண் - அன்னை தெரசா
* முதல் இந்திய விமானி - ஜே.ஆர்.டி. டாடா.
* முதல் ரெயில்? மும்பை - தானே (1853).
* முதல் மின்சார ரெயில்? மும்பை - குர்லா .
* முதல் பேசும் படம் - ஆலம் ஆரா (1931).
* முதல் வண்ணப் படம் - ஆன் .
* முதல் செயற்கை கோள் - ஆரியபட்டா (1975)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறிவோம் வாருங்கள்.....
சிறந்த பகிர்விற்க்கு நன்றி பாஸ் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறிவோம் வாருங்கள்.....
:];: :];:*ரசிகன் wrote:சிறந்த பகிர்விற்க்கு நன்றி பாஸ் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அறிவோம்
» அறிவோம்..வாருங்கள்...
» வாருங்கள் புறாவினை பற்றி அறிவோம்
» நாடுகள்-அறிவோம்..
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
» அறிவோம்..வாருங்கள்...
» வாருங்கள் புறாவினை பற்றி அறிவோம்
» நாடுகள்-அறிவோம்..
» கண்டுப்பிடித்தவர்கள்-அறிவோம்..
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|