சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேசம் முயற்சி: கோத்தபாய Khan11

ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேசம் முயற்சி: கோத்தபாய

Go down

ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேசம் முயற்சி: கோத்தபாய Empty ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேசம் முயற்சி: கோத்தபாய

Post by முனாஸ் சுலைமான் Sat 20 Aug 2011 - 19:35

ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேசம் முயற்சி: கோத்தபாய Gothabaya-rajapaksha_8
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்த்து தமக்கு தேவையான விதத்தில் ஆட்டுவிக்கும் தலைவரொருவரை ஆட்சி அதிகாரத்தில் அமரச் செய்யவே சர்வதேசம் முயற்சிக்கின்றது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையிலுள்ள சிலர் பொய்யான தகவல்களை வழங்குவதன் காரணமாகவே எம் மீதான சர்வதேச குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தின் ""மிஹிலக'' கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய அமைப்புக்களின் ""யுத்தக் குற்றச்சாட்டுக்களை தோல்வியடையச் செய்வோமென்ற'' தொனிப் பொருளிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சர்வதேசம் எம் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான பதில்களை வழங்கினோம். ஆனால் இவ்வாறு பதிலளித்திருந்தும் சர்வதேசம் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது. இதற்கு அவர்களின் மறைமுகமான நிகழ்ச்சி நிரலும் இங்குள்ள சிலர் வழங்கும் பொய்யான தகவல்களுமே காரணமாகும். இவ்வாறான செயற்பாடுகளை நம்மவர்கள் கைவிட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை நாமனைவரும் ஒற்றுமையுடன் முன்னெடுத்தோம் வெற்றி பெற்றோம்.

ஆனால் வெற்றி பெற்ற பின்பு இன்று பிரிந்து செயற்படுகின்றோம். இது கவலைக்குரிய விடயமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை கவிழ்த்து தமக்கு தேவையான விதத்தில் ஆட்டுவிக்கும் தலைவரொருவரை ஆட்சியதிகாரத்தில் அமரச் செய்யவே சர்வதேசம் முயற்சிக்கிறது. யுத்தம் முடிந்து குறுகிய கால எல்லக்குள் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றியுள்ளோம்.

புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களது குடும்பங்களோடு இணையச் செய்துள்ளோம். ஆனால் சர்வதேசம் எம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை நிறுத்தவில்லை என்றார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை விடயத்தை வைத்து பிரபல்யமடைய சனல்-4 முயற்சி! கோத்தபாய குற்றச்சாட்டு.
» 2009 நிகழ்வுகளின் தொகுப்பு சர்வதேசம்.
» அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக
» மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கியில் 2700 பில்லியன் ரூபா மோசடி
» ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. இலங்கை தமிழர்களை ஆதரிப்பதாக நடிக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum