சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தவறிழைத்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை Khan11

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தவறிழைத்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை

Go down

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தவறிழைத்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை Empty ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தவறிழைத்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை

Post by நண்பன் Mon 22 Aug 2011 - 4:25

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தவறிழைத்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை
நிரூசி விமலவீர
நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் போது சில தவறுகள் இடம்பெற்றிருப்பதாக கல்வி அமைச்சுக்கு புகார்கள் கிடைத்துள்ளன. ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளுக்கு போதியளவு பொலிஸ் பாதுகாபபு அளிக்கப்படவில்லை என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுகேகொட அனுலா வித்தியாலயத்தில் இந்தப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்த போது வித்தியாலய கட்டடத்திற்குள் நடைபெற்ற இன்னுமொரு கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகள் ஒலிபரப்பப்பட்டதன் மூலம் பரீட்சை எழுதிய இளம் பிள்ளைகளுக்கு அதனால் பாதிப்பு ஏற்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது. மூன்றாவதாக கிளிநொச்சியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் புல மைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பிக்காத 8 பிள்ளைகள் பரீட்சை எழுத அனுமதிக் கப்பட்டார்கள் என்ற மற்றுமொரு முறைப்பாடும் கிடைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மேலும் தகவல் தெரிவித்த பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க பரீட்சைகள் திணைக்களம் இந்தப் பரீட்சை எழுதுவேண் டிய மாணவர்கள் பற்றிய இறுதி பட்டி யலை ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது என்றும் அதனை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களை பரீட்சை எழுத அனுமதிப்பது பாடசாலை அதிபர்களின் பொறுப்பு என்றும் கூறினார்.

எனவே இந்தப் பரீட்சை விடயத்தில் தவறிழைத்த பாடசாலை அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னாரில் ஒரு பரீட்சை மண்டபத்திற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி அந்த மண்டபத்திற்கு போதிய பொலிஸ் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க தவறினார் என்று குற்றச்சாட்டின் பேரில் அவரை அந்தப் பதவியில் இருந்து இடைநிறுத்தி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை தாம் எடுக்கப் போவதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை
» அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வரலாற்றில் முதற் தடவையாக 10 மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்
» பரீட்சையில் ஆள் மாறாட்டம்: புதுவை அமைச்சர் கைது ஆகிறார்; ஆசிரியர்-அதிகாரி மீதும் நடவடிக்கை
» லங்கா வெப்” இணையத்திற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை
» மக்கள் கிளர்ச்சிக்கு எதிராக சவூதியில் கடும் நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum