Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் நேற்றும் பதற்றம்
Page 1 of 1
யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் நேற்றும் பதற்றம்
விழிப்புக் குழுக்கள் அமைப்பது பற்றி
டக்ளஸ் தலைமையில் ஆராய்வு
யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் நேற்றும் பதற்றம்
மகேஸ்வரன் பிரசாத்
யாழ் குடாநாட்டின் மேலும் சில பகுதிகளில் மர்ம மனிதன் தொடர்பான வதந்திகள் பரவியதைத்
தொடர்ந்து கிராமங்களில் விழிப்புக் குழுக்களை அமைப்பது பற்றி பாரம்பரிய கைத்தொழில்
மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்
ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் வடமராட்சி பகுதிகளில் மர்ம மனிதன்
நடமாட்டம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பொதுமக்களுக்கும்,
பாதுகாப்புத் தரப்பினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
நாவாந்துறை, பாஷையூர் பிரதேசங்களில் 100 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், 95 பேர்
தடுத்துவைக்கப்பட்டனர். அதேநேரம், இருபாலை மற்றும் மல்லாகம் பகுதிகளிலும் மர்ம
மனிதர்களின் நடமாட்டம் இருந்ததாக வெளியான வதந்திகளைத் தொடர்ந்து மக்கள் மத்தியில்
பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் யாழ் குடாநாட்டில் புதிதாக ஏற்பட்டிருக்கும் மர்ம மனிதன்
பிரச்சினையைத் தொடர்ந்து கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைப்பது பற்றி
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றுமுன்தினம் ஆராயப்பட்டது.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் நீர் தளுவத்த உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைப்பதன் ஊடாகவே இவ்வாறான சம்பவங்களைக்
கட்டுப்படுத்த முடியுமென்றும், விழிப்புக் குழுக்களுக்கு அந்தந்த கிராம சேவகர்கள்
ஊடாக பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வேண்டுமென்றும் பொலிஸார் தரப்பில் கூறப்பட்டது.
இவ்வாறு தெரிவுசெய்யப்படும் குழுக்களுக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார்
என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உறுதிமொழி வழங்கினார்.
விழிப்புக்குழுக்களை அமைப்பதானது மர்ம மனிதர்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டும்
அதேநேரம், கொலை, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு முடிவுகட்டும் வகையில்
அமையும் என இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
விழிப்புக் குழுக்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வுசெய்யும்போது சரியானவர்களைத்
தேர்வுசெய்வது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பிழை செய்பவர்கள் ஈ.பி.டி.பி.
கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அரச தரப்பைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்
சரி அவர்களுக்கு எதிராக நிச்சயம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதேநேரம், நாவாந்துறை மற்றும் பாஷையூர் பகுதியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்புத்
தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து காயமடைந்த 82 பேர் யாழ்
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சம் காரணமாக இரவுவேளையில் தேவாலயத்திலேயே
தங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டக்ளஸ் தலைமையில் ஆராய்வு
யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் நேற்றும் பதற்றம்
மகேஸ்வரன் பிரசாத்
யாழ் குடாநாட்டின் மேலும் சில பகுதிகளில் மர்ம மனிதன் தொடர்பான வதந்திகள் பரவியதைத்
தொடர்ந்து கிராமங்களில் விழிப்புக் குழுக்களை அமைப்பது பற்றி பாரம்பரிய கைத்தொழில்
மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்
ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் வடமராட்சி பகுதிகளில் மர்ம மனிதன்
நடமாட்டம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பொதுமக்களுக்கும்,
பாதுகாப்புத் தரப்பினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
நாவாந்துறை, பாஷையூர் பிரதேசங்களில் 100 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், 95 பேர்
தடுத்துவைக்கப்பட்டனர். அதேநேரம், இருபாலை மற்றும் மல்லாகம் பகுதிகளிலும் மர்ம
மனிதர்களின் நடமாட்டம் இருந்ததாக வெளியான வதந்திகளைத் தொடர்ந்து மக்கள் மத்தியில்
பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் யாழ் குடாநாட்டில் புதிதாக ஏற்பட்டிருக்கும் மர்ம மனிதன்
பிரச்சினையைத் தொடர்ந்து கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைப்பது பற்றி
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றுமுன்தினம் ஆராயப்பட்டது.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் நீர் தளுவத்த உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைப்பதன் ஊடாகவே இவ்வாறான சம்பவங்களைக்
கட்டுப்படுத்த முடியுமென்றும், விழிப்புக் குழுக்களுக்கு அந்தந்த கிராம சேவகர்கள்
ஊடாக பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வேண்டுமென்றும் பொலிஸார் தரப்பில் கூறப்பட்டது.
இவ்வாறு தெரிவுசெய்யப்படும் குழுக்களுக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார்
என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உறுதிமொழி வழங்கினார்.
விழிப்புக்குழுக்களை அமைப்பதானது மர்ம மனிதர்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டும்
அதேநேரம், கொலை, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு முடிவுகட்டும் வகையில்
அமையும் என இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
விழிப்புக் குழுக்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வுசெய்யும்போது சரியானவர்களைத்
தேர்வுசெய்வது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பிழை செய்பவர்கள் ஈ.பி.டி.பி.
கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அரச தரப்பைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்
சரி அவர்களுக்கு எதிராக நிச்சயம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதேநேரம், நாவாந்துறை மற்றும் பாஷையூர் பகுதியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்புத்
தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து காயமடைந்த 82 பேர் யாழ்
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சம் காரணமாக இரவுவேளையில் தேவாலயத்திலேயே
தங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நாட்டின் பல பகுதிகளில் அடைமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» கடும் வரட்சி நிலவிய பகுதிகளில் மழை
» சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒபாமா நேரில் ஆய்வு
» நாட்டின் பல பகுதிகளில் காட்டுத் தீயினால் 500 ஏக்கர் அழிவு
» வெடிபொருள் மீட்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களால் சில பொருள்கள் மீட்பு _
» கடும் வரட்சி நிலவிய பகுதிகளில் மழை
» சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒபாமா நேரில் ஆய்வு
» நாட்டின் பல பகுதிகளில் காட்டுத் தீயினால் 500 ஏக்கர் அழிவு
» வெடிபொருள் மீட்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களால் சில பொருள்கள் மீட்பு _
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|