சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

தெரிந்து கொள்ளுங்கள் Khan11

தெரிந்து கொள்ளுங்கள்

2 posters

Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty தெரிந்து கொள்ளுங்கள்

Post by நண்பன் Sat 8 Jan 2011 - 14:10

கண்களை திறந்து வைத்துக் கொண்டு தும்ம முடியாது.

* ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு வேறு வாசனைகளை ஒரே சமயத்தில் மூக்கினால் உணர முடியாது.

* கண்ணீர் ஒரு கிருமி நாசினியாகும்.

* ரத்தத்தின் அடர்த்தி நீரைவிட ஆறு மடங்கு அதிகம்.

* 25 வயதில் இருந்த ஆற்றலில் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் 75 வயதில் இருக்கும்.

* ஆறு வயது குழந்தை ஒரு நாளைக்கு சிரிப்பதில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட பெரியவர்கள் சிரிப்பதில்லை.

* ஆண்களை விட பெண்களே அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.

* காலில் காதுள்ள உயிரினம்? - வெட்டுக்கிளி.

* கொம்பில் கண் உள்ள உயிரினம்? - நத்தை.


* பிளாட்டிபஸ் என்ற உயிரினம் விலங்கு பாதி, பறவை பாதி என்ற உடல் அமைப்பை பெற்றுள்ளது. இதன் உடல் பகுதி விலங்கைப் போலவும், மூக்கு - கால் பகுதிகள் வாத்து போன்று இருப்பதால் விசித்திர வகை உயிரினமாக வாழ்கிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by நண்பன் Sat 8 Jan 2011 - 14:10

தென் அமெரிக்காவின் காடுகளில் கால்பி என்ற ஒருவகை மரம் உள்ளது. இம்மரத்தில் துளை போட்டால் பால் வருகிறது. இப்பால் அந்நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய உணவாகும்.

* கலிபோர்னியாவில் ரான்ஸிஸ் என்ற ஒரு வகை மரம் உள்ளது. பத்தடி உயரம் வளரும். பெருங்காற்றடித்தால் இதற்குக் கோபம் வந்து விடுகிறது. பேயாட்டம் ஆடி இலைகளை அடித்துக் கொண்டு அடங்கி விடும். உடனே விரும்பத்தகாத ஒருவித நெடியைப் பரப்பும். இதைக் கோபக்கார மரம் என்றே அழைக்கிறார்கள்.

* கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தனது சுயசரிதை நூலுக்கு வைத்த பெயர் "ஸ்ட்ரெயிட் ஃபிரம் தி ஹார்ட்'.

* மூங்கிலின் ஆங்கிலப் பெயரான "பேம்பூ' (ஆஹம்க்ஷர்ர்) என்பது மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.

* "மவுத் ஆர்கன்' என்ற இசைக் கருவியை உருவாக்கியவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புச்மான் என்பவர் ஆவர்.

* உலகில் மிகவும் நீளமான ரயில் பாதை ரஷ்யாவில் உள்ளது. இதன் நீளம் 5,800 மைல் ஆகும். இது மாஸ்கோவில் இருந்து விளாடி வோஸ்டோக் வரை செல்கிறது.

* இந்தியாவின் தலைமை வங்கியாக செயல்படுவது ரிசர்வ் வங்கியாகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by நண்பன் Sat 8 Jan 2011 - 14:10

ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.

* ஆண் தேனீக்கள் தேனெடுக்கப் போவதில்லை.

* ஒரு தேனடையில் சராசரியாக 50,000 தேனீக்கள் இருக்கும்.

* கற்சிற்பக் கலைக்கு தாயகமாய் திகழ்வது மகாபலிபுரம்.

* ஐந்து அருவிகள் விழும் இடம் குற்றாலம்.

* பட்டு நெசவுக்கு பெயர் பெற்ற வடஇந்திய நகரம் காசி, தென்னிந்திய நகரம் காஞ்சிபுரம்.

* தமிழில் எழுதப்பட்ட ராமாயணம் கம்பராமாயணம் என்றும், வடமொழியில் எழுதப்பட்ட ராமாயணம் வால்மீகி ராமாயணம் என்றும் அழைக்கப்படுகிறது.

* "தமிழ்த் தென்றல்' என்று அழைக்கப்பட்ட தமிழறிஞர், திரு.வி.க. என்ற திரு.வி.கலியாணசுந்தரம் ஆவார்.

* "மறைமலை' என்று தமிழ்ப் பெயராய் தன் பெயரை மாற்றிக் கொண்ட தமிழறிஞர், சுவாமி வேதாசலம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by நண்பன் Sat 8 Jan 2011 - 14:11

ஆகாய விமானம் மற்றும் மோட்டார் படகுகளின் வேகத்தைக் கணக்கிட உதவும் கருவியின் பெயர் `டெக்கோமீட்டர்'.


இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையம் தாரா பூரில் நிறுவப்பட்டது.


இரண்டாம் உலக போரில் ஜப்பானில் ஹிரோஷிமாவில் வீசப்பட்டது யுரேனியம் அணுகுண்டு. அதன் பெயர், `லிட்டில் பாய்'. நாகசாகி மீது வீசப்பட்டது `புளூட்டோனியம்' குண்டு. அதன் பெயர் `பேட்மேன்'.


பறக்க முடியாத பறவைகள் கிவி, ஈமு, நெருப்புக் கோழி ஆகியவை.


`பெரியம்மை' நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடித்தவர் எட்வர்டு ஜென்னர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by *சம்ஸ் Mon 17 Jan 2011 - 22:09

பயனுள்ள தகவல் பாஸ் பகிர்விற்க்க நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum