Latest topics
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
நெருப்புக் கோழி
2 posters
Page 1 of 1
நெருப்புக் கோழி
"கடிஜோக்ஸ் எல்லாம் எழுதுவாரே அவர் எங்கே வேலை செய்யறார்?" "பிளேடு கம்பெனியிலேங்க!"
"ஒருவன் எப்போது முழு மனிதன் ஆகிறான்?" கடைசி சென்டிமீட்டர் வரை வளர்ந்து முடித்ததும்."
"ஏன் இந்த கோழிய பிடிக்க இப்படி பயப்படுறீங்க...?" "அது நெருப்புக் கோழியாச்சே.."
"படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே... ஏன்?" "மசாலா படமாச்சே... அதான்!"
ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன்? மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார்!
"ஒருவன் எப்போது முழு மனிதன் ஆகிறான்?" கடைசி சென்டிமீட்டர் வரை வளர்ந்து முடித்ததும்."
"ஏன் இந்த கோழிய பிடிக்க இப்படி பயப்படுறீங்க...?" "அது நெருப்புக் கோழியாச்சே.."
"படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே... ஏன்?" "மசாலா படமாச்சே... அதான்!"
ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன்? மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நெருப்புக் கோழி
மொக்க மொக்கையா போடுறீர்கள் தல வாழ்த்துக்கள்
ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன்? மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார்!
:”: :”:
ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன்? மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார்!
:”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
கெட்டிக்கார வட்டிக்காரர்
பட்டப் பகலில் வட்டிக் கடைக்குள் நுழைந்த திருடன் ஒருவன் கடைக்காரரை நோக்கித் தன் துப்பாக்கியை நீட்டி, கையைத் தூக்கு, இல்லையேல் சுட்டு விடுவேன், என்றான்.
உடனே கடைக்காரர், துப்பாக்கி நன்றாக இருக்கிறது, அதற்கு அதிகபட்சம் முந்நூறு ரூபாய் தர முடியும், என்றார்.
உடனே கடைக்காரர், துப்பாக்கி நன்றாக இருக்கிறது, அதற்கு அதிகபட்சம் முந்நூறு ரூபாய் தர முடியும், என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கல்யாணத் தரகர்
"சிஸ்டர்... புதுசா வந்த அந்த பேஷன்ட் எப்படி இருக்காரு?" "நீங்க ஒரு பங்களா கட்டற அளவுக்கு ஏகப்பட்ட வியாதிகளோட இருக்காரு, டாக்டர்..."
"நான் காதலிக்கற பொண்ணை மறந்துட்டு, அவர் சொல்ற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு மிரட்டறார்..." "யாரு... உங்க அப்பாவா?" "இல்ல... கல்யாணத் தரகர்!"
என்னதான் லோ பட்ஜெட் படம்னாலும், இப்படியெல்லாம் சீன் வைக்கக்கூடாது...!" "என்ன ஆச்சு...?" "வில்லன் சைக்கிள்ல அடிபட்டு சாகறமாதிரி சீன் வருதே... அதைச் சொன்னேன்!"
"அவர் டாக்டரா இருந்து சினிமாவுக்கு வந்தவர்னு எப்படிச் சொல்றே...?" "கிளைமாக்ஸ்ல வில்லனை சாகடிக்கணும்னு சொன்னா, 'வில்லனுக்கு ஆபரேஷன் நடக்கறமாதிரி சீன் வச்சுக்கலாமா'ன்னு கேக்கறார்...!"
"ரயில் விபத்து நடந்ததைப் பார்வையிட நான் போயிருக்க வேண்டும் என்று மக்கள் சொல்கிறார்களா?" "இல்லை தலைவரே.... விபத்து நடந்த ரயிலில் நீங்கள் போயிருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்!"
"நான் காதலிக்கற பொண்ணை மறந்துட்டு, அவர் சொல்ற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு மிரட்டறார்..." "யாரு... உங்க அப்பாவா?" "இல்ல... கல்யாணத் தரகர்!"
என்னதான் லோ பட்ஜெட் படம்னாலும், இப்படியெல்லாம் சீன் வைக்கக்கூடாது...!" "என்ன ஆச்சு...?" "வில்லன் சைக்கிள்ல அடிபட்டு சாகறமாதிரி சீன் வருதே... அதைச் சொன்னேன்!"
"அவர் டாக்டரா இருந்து சினிமாவுக்கு வந்தவர்னு எப்படிச் சொல்றே...?" "கிளைமாக்ஸ்ல வில்லனை சாகடிக்கணும்னு சொன்னா, 'வில்லனுக்கு ஆபரேஷன் நடக்கறமாதிரி சீன் வச்சுக்கலாமா'ன்னு கேக்கறார்...!"
"ரயில் விபத்து நடந்ததைப் பார்வையிட நான் போயிருக்க வேண்டும் என்று மக்கள் சொல்கிறார்களா?" "இல்லை தலைவரே.... விபத்து நடந்த ரயிலில் நீங்கள் போயிருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்!"
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
யார் அங்கே?
அமெரிக்கன், ஆங்கிலேயன், ஐரிஷ்காரன் ஆகிய மூவரும் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்தக் கார் பழுதாகி நின்று விட்டது.
சிறிது தூரம் நடந்த அவர்கள் ஒரு வீட்டைக் கண்டார்கள். அந்த வீட்டுக் கதவைத் தட்டிய அவர்கள் தங்கள் நிலையைச் சொல்லி "இன்றிரவு எங்களை இங்கே தங்க அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.
"இங்கே வயதுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள். உங்களைத் தங்க அனுமதிக்க முடியாது. வீட்டிற்கு வெளியே மாட்டுக் கொட்டகை ஒன்று உள்ளது. இன்றிரவு அங்கே தங்கிவிட்டுச் செல்லுங்கள். யாராவது இங்கே வர முயற்சி செய்தால் இந்தத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேன்" என்று மிரட்டினான் வீட்டுக்காரன்.
மூவரும் மாட்டுக் கொட்டகையில் படுத்தார்கள்.
அமெரிக்கனுக்குத் தூக்கம் வரவில்லை. எழுந்த அவன் மெல்ல நடந்து அந்த வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தான்.
காலடி ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, "யார் அங்கே" என்று குரல் கொடுத்தான்.
தப்பிக்க நினைத்த அமெரிக்கன் "மியாவ்" என்று பூனையைப் போலக் கத்தினான்.
வந்தது பூனை என்று நினைத்த வீட்டுக்காரன் சும்மா இருந்தான்.
உயிர் பிழைத்த அமெரிக்கன் மாட்டுக் கொட்டகைக்குத் திரும்பினான். நடந்ததை நண்பர்களிடம் சொன்னான்.
அடுத்தது ஆங்கிலேயன், மெல்ல நடந்து அந்த வீட்டிற்குள் நுழைந்தான். ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, "யார் அங்கே" என்று கேட்டான்.
"மியாவ்" என்று குரல் கொடுத்தபடி அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தான் ஆங்கிலேயன்.
நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் ஐரிஷ்காரன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.
ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, "யார் அங்கே" என்று கோபத்துடன் குரல் கொடுத்தான்.
"நான் தான் பூனை" என்று பதில் சொன்னான் ஐரிஷ்காரன்.
சிறிது தூரம் நடந்த அவர்கள் ஒரு வீட்டைக் கண்டார்கள். அந்த வீட்டுக் கதவைத் தட்டிய அவர்கள் தங்கள் நிலையைச் சொல்லி "இன்றிரவு எங்களை இங்கே தங்க அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.
"இங்கே வயதுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள். உங்களைத் தங்க அனுமதிக்க முடியாது. வீட்டிற்கு வெளியே மாட்டுக் கொட்டகை ஒன்று உள்ளது. இன்றிரவு அங்கே தங்கிவிட்டுச் செல்லுங்கள். யாராவது இங்கே வர முயற்சி செய்தால் இந்தத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேன்" என்று மிரட்டினான் வீட்டுக்காரன்.
மூவரும் மாட்டுக் கொட்டகையில் படுத்தார்கள்.
அமெரிக்கனுக்குத் தூக்கம் வரவில்லை. எழுந்த அவன் மெல்ல நடந்து அந்த வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தான்.
காலடி ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, "யார் அங்கே" என்று குரல் கொடுத்தான்.
தப்பிக்க நினைத்த அமெரிக்கன் "மியாவ்" என்று பூனையைப் போலக் கத்தினான்.
வந்தது பூனை என்று நினைத்த வீட்டுக்காரன் சும்மா இருந்தான்.
உயிர் பிழைத்த அமெரிக்கன் மாட்டுக் கொட்டகைக்குத் திரும்பினான். நடந்ததை நண்பர்களிடம் சொன்னான்.
அடுத்தது ஆங்கிலேயன், மெல்ல நடந்து அந்த வீட்டிற்குள் நுழைந்தான். ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, "யார் அங்கே" என்று கேட்டான்.
"மியாவ்" என்று குரல் கொடுத்தபடி அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தான் ஆங்கிலேயன்.
நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் ஐரிஷ்காரன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.
ஓசை கேட்டு விழித்த வீட்டுக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி, "யார் அங்கே" என்று கோபத்துடன் குரல் கொடுத்தான்.
"நான் தான் பூனை" என்று பதில் சொன்னான் ஐரிஷ்காரன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|