Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24
தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
+6
மீனு
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
10 posters
Page 1 of 1
தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
நீதியின் கழுத்தை முறித்த வழக்கிது
ஆண்டுகள் பல கடந்து
ஆயுள் தண்டனை முடிந்தும் நீள்கிறது
கொன்றவன்/ள் எங்கோ குதூகலத்துடன் இருக்க -
பேட்டரி வாங்கிக் கொடுத்தவனின்
கழுத்தை பத்திரப்படுத்தி வைத்த நீதி
நேரத்திற்குக் காத்திருந்தது ..
ஜனநாயகம் மரத்துவிட்ட நாட்டில்
மனிதமும் மரணித்துவிட்டது -
வாழ்ந்து கொண்டிருப்பது
ஊழலும் அரசியல் அராஜகமும் மட்டுமே!
நயவஞ்சக அரசியலார்களின்
பொழுது போக்கு - இவ்வழக்கு
சகவாசம் பெற்றுத்தந்த தண்டனை
ஆயுள் தண்டனை முடிந்தும்
கம்பிகளுக் கிடையில் கிடைத்த
காற்றையே சுவாசிக்க வைத்தது
இன்று அந்த சுவாசக்குழாயையும்
நெரித்திட தேதிக்குறிப்பு
காந்தி தேசத்தில் -
கருணைமனு -
நிராகரிக்கப்பட்டுவிட்டது
இன்றோ நாளையோ.. என்றோ...என்று...
நொடிப்பொழுதும் நிம்மதியின்றி
எதற்கிந்த வாழ்வு?
தூக்கிலிட்டுவிடுங்கள்... கருணை கூர்ந்து!
ஒவ்வொரு நொடியும்
அவர்களைச் சாகடிக்காதீர்கள்
வந்தோரை வாழவைக்கும் தமிழ்க்குலமே
எங்கிருந்தோ வந்தவள்
எப்படி வாழவைப்பாள் நம் தமிழ் உயிரை?
கெஞ்சிக் கூத்தாடி
யார் காலும் பிடிக்க வேண்டாம்
தூக்கிலிடட்டும்.. !
ஒருவகையில் வீர மரணமே இதுவும்!
தூக்குதண்டனையைக் கண்டுபிடித்தவனே
குற்றத்தை ஒப்புக்கொண்டபின் தான்
குற்றவாளியைத் தூக்கிலிட்டான்
குற்றவாளிகளில்லை என்று
குரல் கம்ம கத்தியும்
கயிறு திரித்துக்கொண்டிருக்கிறார்கள்
முழுவிசாரனையின்றி -
குற்றம் -
ஏற்றுக்கொள்ளப் படவுமில்லை
நிரூபிக்கப் படவுமில்லை...
குற்றம் சாட்டப்பட்டவர்களின்
குரல்வளையை நெரிக்க
ஆணை மட்டும் பிறப்பித்து விட்டனர் ..
குரல் கொடுக்காதீர்...கொடி பிடிக்காதீர்
வரலாறு குறித்துக் கொள்ளட்டும்
இவர்கள் பெயரை
இவர்கள் -
தேசத் துரோகிகளால் போடப்பட்ட
பொய்வழக்கின் பலிகடாக்களென்று
வரலாறு எழுதட்டும்...
இந்தியாவின் கறுப்புக் கல்வெட்டில்
பிழையான நீதியால் -
மூன்று உயிர்கள் பறிக்கப் பட்டதென்று
மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். ..
குரல் கொடுக்காதீர்...கொடி பிடிக்காதீர்
எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள் ...
ஊமையின் கதறல் செவிடர்களுக்குக் கேட்காது!
ஆண்டுகள் பல கடந்து
ஆயுள் தண்டனை முடிந்தும் நீள்கிறது
கொன்றவன்/ள் எங்கோ குதூகலத்துடன் இருக்க -
பேட்டரி வாங்கிக் கொடுத்தவனின்
கழுத்தை பத்திரப்படுத்தி வைத்த நீதி
நேரத்திற்குக் காத்திருந்தது ..
ஜனநாயகம் மரத்துவிட்ட நாட்டில்
மனிதமும் மரணித்துவிட்டது -
வாழ்ந்து கொண்டிருப்பது
ஊழலும் அரசியல் அராஜகமும் மட்டுமே!
நயவஞ்சக அரசியலார்களின்
பொழுது போக்கு - இவ்வழக்கு
சகவாசம் பெற்றுத்தந்த தண்டனை
ஆயுள் தண்டனை முடிந்தும்
கம்பிகளுக் கிடையில் கிடைத்த
காற்றையே சுவாசிக்க வைத்தது
இன்று அந்த சுவாசக்குழாயையும்
நெரித்திட தேதிக்குறிப்பு
காந்தி தேசத்தில் -
கருணைமனு -
நிராகரிக்கப்பட்டுவிட்டது
இன்றோ நாளையோ.. என்றோ...என்று...
நொடிப்பொழுதும் நிம்மதியின்றி
எதற்கிந்த வாழ்வு?
தூக்கிலிட்டுவிடுங்கள்... கருணை கூர்ந்து!
ஒவ்வொரு நொடியும்
அவர்களைச் சாகடிக்காதீர்கள்
வந்தோரை வாழவைக்கும் தமிழ்க்குலமே
எங்கிருந்தோ வந்தவள்
எப்படி வாழவைப்பாள் நம் தமிழ் உயிரை?
கெஞ்சிக் கூத்தாடி
யார் காலும் பிடிக்க வேண்டாம்
தூக்கிலிடட்டும்.. !
ஒருவகையில் வீர மரணமே இதுவும்!
தூக்குதண்டனையைக் கண்டுபிடித்தவனே
குற்றத்தை ஒப்புக்கொண்டபின் தான்
குற்றவாளியைத் தூக்கிலிட்டான்
குற்றவாளிகளில்லை என்று
குரல் கம்ம கத்தியும்
கயிறு திரித்துக்கொண்டிருக்கிறார்கள்
முழுவிசாரனையின்றி -
குற்றம் -
ஏற்றுக்கொள்ளப் படவுமில்லை
நிரூபிக்கப் படவுமில்லை...
குற்றம் சாட்டப்பட்டவர்களின்
குரல்வளையை நெரிக்க
ஆணை மட்டும் பிறப்பித்து விட்டனர் ..
குரல் கொடுக்காதீர்...கொடி பிடிக்காதீர்
வரலாறு குறித்துக் கொள்ளட்டும்
இவர்கள் பெயரை
இவர்கள் -
தேசத் துரோகிகளால் போடப்பட்ட
பொய்வழக்கின் பலிகடாக்களென்று
வரலாறு எழுதட்டும்...
இந்தியாவின் கறுப்புக் கல்வெட்டில்
பிழையான நீதியால் -
மூன்று உயிர்கள் பறிக்கப் பட்டதென்று
மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். ..
குரல் கொடுக்காதீர்...கொடி பிடிக்காதீர்
எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள் ...
ஊமையின் கதறல் செவிடர்களுக்குக் கேட்காது!
Last edited by யாதுமானவள் on Sat 27 Aug 2011 - 20:16; edited 2 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். ..
இப்படியும் நடக்கலாம்
காயத்திற்கு மருந்து தேடும் அங்கலாய்ப்பு சமூகத்தின் இன்று தேவை என்றுணர்ந்ததை வேண்டுகோளாய் வரிகள் அருமை
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். ..
சவுக்கடிக்கவிதை மேடம்
கொன்றவன்/ ள் எங்கோ குதூகலத்துடன் இருக்க -
பேட்டரி வாங்கிக் கொடுத்தவனின்
கழுத்தை பத்திரப்படுத்தி வைத்த நீதி
:!+: :!+: :!+:
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். ..
சவுக்கடிக்கவிதை மேடம்
கொன்றவன்/ ள் எங்கோ குதூகலத்துடன் இருக்க -
பேட்டரி வாங்கிக் கொடுத்தவனின்
கழுத்தை பத்திரப்படுத்தி வைத்த நீதி
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
- மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும்.
அருமையான வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள் அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
யாதுமானவள் wrote:நீதியின் கழுத்தை முறித்த வழக்கிது
ஆண்டுகள் பல கடந்து
ஆயுள் தண்டனை முடிந்தும் நீள்கிறது
கொன்றவன்/ ள் எங்கோ குதூகலத்துடன் இருக்க -
பேட்டரி வாங்கிக் கொடுத்தவனின்
கழுத்தை பத்திரப்படுத்தி வைத்த நீதி
நேரத்திற்குக் காத்திருந்தது ..
ஜனநாயகம் மரத்துவிட்ட நாட்டில்
மனிதமும் மரணித்துவிட்டது -
வாழ்ந்து கொண்டிருப்பது
ஊழலும் அரசியல் அராஜகமும் மட்டுமே!
நயவஞ்சக அரசியலார்களின்
பொழுது போக்கு - இவ்வழக்கு
சகவாசம் பெற்றுத்தந்த தண்டனை
ஆயுள் தண்டனை முடிந்தும்
கம்பிகளின் இடையில் கிடைத்த
காற்றையே சுவாசிக்க வைத்தது
இன்று அந்த சுவாசக்குழாயையும்
நெரித்திட தேதி குறிப்பு
இன்றோ நாளையோ.. என்றோ...என்று...
நொடிப்பொழுதும் நிம்மதியின்றி
எதற்கிந்த வாழ்வு?
தூக்கிலிட்டுவிடுங்கள்... கருணை கூர்ந்து
ஒவ்வொரு நொடியும் சாகடிக்காதீர்கள்
வந்தோரை வாழவைக்கும் தமிழ்க்குலமே
எங்கிருந்தோ வந்தவள்
எப்படி வாழவைப்பாள் நம் தமிழ் உயிரை
கெஞ்சிக் கூத்தாடி யார் காலும் பிடிக்க வேண்டாம்
தூக்கிலிடட்டும்.. வீர மரணமே இதுவும்
வரலாறு எழுதட்டும்...
இந்தியாவின் கறுப்புக் கல்வெட்டில்
பிழையான நீதியால் -
மூன்று உயிர்கள் பறிக்கப் பட்டதென்று
மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். ..
குரல் கொடுக்காதீர்...கொடி பிடிக்காதீர்
எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள் ...
ஊமையின் கதறல் செவிடர்களுக்குக் கேட்காது!
எல்லா வரிகளிலும் ஒவ்வொரு உண்மை இருக்கு அத்துடன் ஒரு வடிவம் இருக்கு
கொன்றவன்/ ள் எங்கோ குதூகலத்துடன் இருக்க -
பேட்டரி வாங்கிக் கொடுத்தவனின்
கழுத்தை பத்திரப்படுத்தி வைத்த நீதி
அத்துடன் இதுவும் யோசிக்க வைக்கிற வரிதான்
வந்தோரை வாழவைக்கும் தமிழ்க்குலமே
எங்கிருந்தோ வந்தவள்
எப்படி வாழவைப்பாள் நம் தமிழ் உயிரை
சோனியா வெளிநாடு என்றாலும் இந்தியா மீது பற்றுவைத்துள்ளவர் என்பதும் ஒரு உண்மை
ஏன்னா இரண்டு முறை வெற்றி பெற்றும் பிரதமர் ஆசை வரவில்லை அந்த ஆசனத்தில் போய் அமரவில்லை
சோனியாவின் இடத்தில் இருந்து கொஞ்சம் பார்க்கலாம்
ஏன்னா கொலையானது அவரின் கணவர் பிறகுதான் இந்தியப்பிரதமர்.
எனவே நாமும் கொஞ்சம் கருனை காட்டுவோம்ம்.
மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். ..
குரல் கொடுக்காதீர்...கொடி பிடிக்காதீர்
எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள் ...
நல்ல வரிகள் வாழ்த்துக்கள் கவிதை என்றால் திறமையான கருத்துக்களும் வேணும் சபாஷ் அக்கா
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
சாதிக் wrote:மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். ..
இப்படியும் நடக்கலாம்
காயத்திற்கு மருந்து தேடும் அங்கலாய்ப்பு சமூகத்தின் இன்று தேவை என்றுணர்ந்ததை வேண்டுகோளாய் வரிகள் அருமை
Thank you Sadhik
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
Thank you Nanbanநண்பன் wrote:மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். ..
சவுக்கடிக்கவிதை மேடம்
கொன்றவன்/ ள் எங்கோ குதூகலத்துடன் இருக்க -
பேட்டரி வாங்கிக் கொடுத்தவனின்
கழுத்தை பத்திரப்படுத்தி வைத்த நீதி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
*சம்ஸ் wrote:
- மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும்.
அருமையான வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள் அக்கா
Thank you Sams
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
முனாஸ் சுலைமான் wrote:]
எல்லா வரிகளிலும் ஒவ்வொரு உண்மை இருக்கு அத்துடன் ஒரு வடிவம் இருக்கு
கொன்றவன்/ ள் எங்கோ குதூகலத்துடன் இருக்க -
பேட்டரி வாங்கிக் கொடுத்தவனின்
கழுத்தை பத்திரப்படுத்தி வைத்த நீதி
அத்துடன் இதுவும் யோசிக்க வைக்கிற வரிதான்
வந்தோரை வாழவைக்கும் தமிழ்க்குலமே
எங்கிருந்தோ வந்தவள்
எப்படி வாழவைப்பாள் நம் தமிழ் உயிரை
சோனியா வெளிநாடு என்றாலும் இந்தியா மீது பற்றுவைத்துள்ளவர் என்பதும் ஒரு உண்மை
ஏன்னா இரண்டு முறை வெற்றி பெற்றும் பிரதமர் ஆசை வரவில்லை அந்த ஆசனத்தில் போய் அமரவில்லை
சோனியாவின் இடத்தில் இருந்து கொஞ்சம் பார்க்கலாம்
ஏன்னா கொலையானது அவரின் கணவர் பிறகுதான் இந்தியப்பிரதமர்.
எனவே நாமும் கொஞ்சம் கருனை காட்டுவோம்ம்.
மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். ..
குரல் கொடுக்காதீர்...கொடி பிடிக்காதீர்
எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள் ...
நல்ல வரிகள் வாழ்த்துக்கள் கவிதை என்றால் திறமையான கருத்துக்களும் வேணும் சபாஷ் அக்கா
Thank you Munas
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
நண்பன் wrote:மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். ..
சவுக்கடிக்கவிதை மேடம்
கொன்றவன்/ ள் எங்கோ குதூகலத்துடன் இருக்க -
பேட்டரி வாங்கிக் கொடுத்தவனின்
கழுத்தை பத்திரப்படுத்தி வைத்த நீதி
Thanku
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
யாதுமானவள் wrote:நீதியின் கழுத்தை முறித்த வழக்கிது
ஆண்டுகள் பல கடந்து
ஆயுள் தண்டனை முடிந்தும் நீள்கிறது
கொன்றவன்/ள் எங்கோ குதூகலத்துடன் இருக்க -
பேட்டரி வாங்கிக் கொடுத்தவனின்
கழுத்தை பத்திரப்படுத்தி வைத்த நீதி
நேரத்திற்குக் காத்திருந்தது ..
ஜனநாயகம் மரத்துவிட்ட நாட்டில்
மனிதமும் மரணித்துவிட்டது -
வாழ்ந்து கொண்டிருப்பது
ஊழலும் அரசியல் அராஜகமும் மட்டுமே!
நயவஞ்சக அரசியலார்களின்
பொழுது போக்கு - இவ்வழக்கு
சகவாசம் பெற்றுத்தந்த தண்டனை
ஆயுள் தண்டனை முடிந்தும்
கம்பிகளுக் கிடையில் கிடைத்த
காற்றையே சுவாசிக்க வைத்தது
இன்று அந்த சுவாசக்குழாயையும்
நெரித்திட தேதிக்குறிப்பு
காந்தி தேசத்தில் -
கருணைமனு -
நிராகரிக்கப்பட்டுவிட்டது
இன்றோ நாளையோ.. என்றோ...என்று...
நொடிப்பொழுதும் நிம்மதியின்றி
எதற்கிந்த வாழ்வு?
தூக்கிலிட்டுவிடுங்கள்... கருணை கூர்ந்து!
ஒவ்வொரு நொடியும்
அவர்களைச் சாகடிக்காதீர்கள்
வந்தோரை வாழவைக்கும் தமிழ்க்குலமே
எங்கிருந்தோ வந்தவள்
எப்படி வாழவைப்பாள் நம் தமிழ் உயிரை?
கெஞ்சிக் கூத்தாடி
யார் காலும் பிடிக்க வேண்டாம்
தூக்கிலிடட்டும்.. !
ஒருவகையில் வீர மரணமே இதுவும்!
தூக்குதண்டனையைக் கண்டுபிடித்தவனே
குற்றத்தை ஒப்புக்கொண்டபின் தான்
குற்றவாளியைத் தூக்கிலிட்டான்
குற்றவாளிகளில்லை என்று
குரல் கம்ம கத்தியும்
கயிறு திரித்துக்கொண்டிருக்கிறார்கள்
முழுவிசாரனையின்றி -
குற்றம் -
ஏற்றுக்கொள்ளப் படவுமில்லை
நிரூபிக்கப் படவுமில்லை...
குற்றம் சாட்டப்பட்டவர்களின்
குரல்வளையை நெரிக்க
ஆணை மட்டும் பிறப்பித்து விட்டனர் ..
குரல் கொடுக்காதீர்...கொடி பிடிக்காதீர்
வரலாறு குறித்துக் கொள்ளட்டும்
இவர்கள் பெயரை
இவர்கள் -
தேசத் துரோகிகளால் போடப்பட்ட
பொய்வழக்கின் பலிகடாக்களென்று
வரலாறு எழுதட்டும்...
இந்தியாவின் கறுப்புக் கல்வெட்டில்
பிழையான நீதியால் -
மூன்று உயிர்கள் பறிக்கப் பட்டதென்று
மரண தண்டனை ஒழிக்கப்பட்டும்
மனிதத்தை இழந்த இந்தியாவில் ...
மரணம் மட்டுமே உயிர்த்ததென்று...
வருங்காலம் உமிழட்டும். ..
குரல் கொடுக்காதீர்...கொடி பிடிக்காதீர்
எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள் ...
ஊமையின் கதறல் செவிடர்களுக்குக் கேட்காது!
அனைத்தும் அருமையாக உள்ளது அக்கா
கண்டிப்பாக எனது நம்பிக்கை அவர்களை
தூக்கிலிட மாட்டார்கள் உங்கள் உள்ளத்தின் வலிகள் நிரபராதி தண்டிக்கப்படப்போகிறானே என்ற ஏக்கம் அழகாக தெரிகிறது அக்கா
உங்கள் வெள்ளை மனதுக்கு ஒரு
நன்றி அக்கா உங்கள் கவிதை வரிகளுக்கும்
உங்களுக்கும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
உங்கள் ஆதங்கம் வரிகளில் அடைப்பட்டு,
தீயாய் எரிகிறது !
தூக்கு தண்டனை தேவைதான் !
ஆனால் ,20 ,30 கழித்து அல்ல .
ஏற்கனவே ,குற்றத்திருக்கு
20 வருடம் தண்டனை கழிந்த பின்னும்
தேவையா எனபது தான் கேள்வி !
நமது எதிர்ப்பு!
குற்றம் நிருபிக்க பட்டால் உடன் தண்டனை தந்துவிடனும் .
காலம் தாழ்த்தி ,வருடங்கள் கழித்து செய்வது ,கண்டிக்கப்பட வேண்டிய செயலே !
தீயாய் எரிகிறது !
தூக்கு தண்டனை தேவைதான் !
ஆனால் ,20 ,30 கழித்து அல்ல .
ஏற்கனவே ,குற்றத்திருக்கு
20 வருடம் தண்டனை கழிந்த பின்னும்
தேவையா எனபது தான் கேள்வி !
நமது எதிர்ப்பு!
குற்றம் நிருபிக்க பட்டால் உடன் தண்டனை தந்துவிடனும் .
காலம் தாழ்த்தி ,வருடங்கள் கழித்து செய்வது ,கண்டிக்கப்பட வேண்டிய செயலே !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
kalainilaa wrote:உங்கள் ஆதங்கம் வரிகளில் அடைப்பட்டு,
தீயாய் எரிகிறது !
தூக்கு தண்டனை தேவைதான் !
ஆனால் ,20 ,30 கழித்து அல்ல .
ஏற்கனவே ,குற்றத்திருக்கு
20 வருடம் தண்டனை கழிந்த பின்னும்
தேவையா எனபது தான் கேள்வி !
நமது எதிர்ப்பு!
குற்றம் நிருபிக்க பட்டால் உடன் தண்டனை தந்துவிடனும் .
காலம் தாழ்த்தி ,வருடங்கள் கழித்து செய்வது ,கண்டிக்கப்பட வேண்டிய செயலே !
:,”,: @.
கவிதைக்கு :flower:
Re: தூக்கு தண்டனை - நிறுத்துங்கள்
@. @.
kalainilaa wrote:உங்கள் ஆதங்கம் வரிகளில் அடைப்பட்டு,
தீயாய் எரிகிறது !
தூக்கு தண்டனை தேவைதான் !
ஆனால் ,20 ,30 கழித்து அல்ல .
ஏற்கனவே ,குற்றத்திருக்கு
20 வருடம் தண்டனை கழிந்த பின்னும்
தேவையா எனபது தான் கேள்வி !
நமது எதிர்ப்பு!
குற்றம் நிருபிக்க பட்டால் உடன் தண்டனை தந்துவிடனும் .
காலம் தாழ்த்தி ,வருடங்கள் கழித்து செய்வது ,கண்டிக்கப்பட வேண்டிய செயலே !
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» தூக்கு தண்டனை – நகைச்சுவை
» தூக்கு தண்டனை தேவை தான்
» மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
» கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை
» அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்
» தூக்கு தண்டனை தேவை தான்
» மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை
» கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை
» அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தாமதம் ஏன்? அரசு விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|