Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பயங்கரவாத நிபுணர்களின் தவறுகளும் புதிய கருத்துக்களும்!
Page 1 of 1
பயங்கரவாத நிபுணர்களின் தவறுகளும் புதிய கருத்துக்களும்!
பயங்கரவாத நிபுணர்களின் தவறுகளும் புதிய கருத்துக்களும்
August 13, 2011
டென்மார்க் 12.08.2011 சனி மாலை
கடந்த 2001 செப் 11 தாக்குதலுக்குப் பின் பயங்கரவாதம் பற்றிய கொள்கைகளை வகுத்த நிபுணர்கள் இஸ்லாமிய தீவிரவாதம், அதனோடு தொடர்புபட்ட அல் குவைடா, தலபான் பயங்கரவாதம் போன்றவற்றையே பெரிதும் முன்னிலைப்படுத்தி தமது ஊடகங்களை முடுக்கிவிட்டன. ஆனால் அதேவேளை பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் மேலை நாடுகளில் கடும் வலதுசாரிப் போக்குகளை வேகமாக வளர்த்து சென்றது. பயங்கரவாதத்திற்கு இணையான இந்தப் போக்கை இவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக இப்போது பயங்கரவாத மதிப்பீட்டு நிபுணர்கள் கருதுவதாக இன்றைய இன்பர்மேசன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அல்குவைடா தாக்குதல் நடக்கப் போகிறதென மக்களை உசுப்பேற்றியவர்கள் தம்மிடையே வளரும் இந்த வெள்ளை நிறவாதத்தை தடுக்க வேண்டிய கடமையை வசதியாக புறந்தள்ளியுள்ளார்கள் என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது. மக்களுக்கு எது சுவையாக இருக்கிறதோ அந்தப் பக்கம் நோக்கி பயங்கரவாத ஆய்வுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நோர்வேயில் பிறீவிக் என்ற கடும் வெள்ளை நிறவாத போக்குடைய இளைஞர் 76 பேரை சுட்டுக் கொன்று, குண்டும் வைத்தபோதுதான் கடந்த பத்தாண்டு கால இமாலய தவறை பயங்கரவாத ஆய்வு நிபுணர்கள் கண்டு கொண்டனர். அதேபோல பயங்கரவாத ஆய்வு சிறீலங்காவில் தப்பாக பயன்படுத்தப்பட்டதும் இப்போது உலகால் உணரப்படுகிறது. பயங்கரவாத தடுப்பு கொள்கைகளுக்கான தகவல்களை திரட்டிய உளவுப் பிரிவினர் செய்த செயல் உலகிற்கு மிகவும் ஆபத்தான வழிகாட்டலாகியுள்ளதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
Written by Thurai · Filed Under Denmark News, News
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அவரசகாலச் சட்டம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்ட புதிய விதிகள் நள்ளிரவு முதல் நடைமுறை!!
» மனிதனும் தவறுகளும்
» சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...
» எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை
» எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை
» மனிதனும் தவறுகளும்
» சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...
» எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை
» எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சமைப்பது நல்லது: இதய நிபுணர்களின் அறிவுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|