சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

பிரியா விடை பெறும் ரமழான் Khan11

பிரியா விடை பெறும் ரமழான்

3 posters

Go down

பிரியா விடை பெறும் ரமழான் Empty பிரியா விடை பெறும் ரமழான்

Post by நண்பன் Sun Aug 28, 2011 2:43 pm

பிரியா விடை பெறும் ரமழான் R-5
ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் வந்து போகிறது. ரமழான் முடிவடைந்ததும் நோன்புப்
பெருநாளைக் கொண்டாடுகின்றோம். புனித ரமழான் நம்மிடமிருந்து விடைபெற்றாலும், அது
நமக்குத் தந்த பாடங்களும் படிப்பினைகளும் நம்மை விட்டும் மறையக் கூடாது. புனித
ரமழானில் நோன்பு நோற்று, இரவில் தராவிஹ் தொழுது, அல்-குர்ஆனை ஓதி, ஏனைய திக்ர்,
ஸலவாத் போன்றவற்றுடன் ரமழானை அலங்கரித்தோம். இந்தப் பயிற்சிகளில் ஓரளவாவது ஏனைய
மாதங்களில் நம்மிடம் வரவேண்டும். புனித ரமாழன் முடிவடைந்த கையோடு, அதில் நாம் செய்த
அனைத்து அமல்களையும் உதறித்தள்ளி விடக்கூடாது. அல்லாஹ் எப்பொழுதும் எங்களுடன்
இருக்கின்றான் என்ற உணர்வு நம்மிடம் வரவேண்டும்.
நமது குடும்ப உறுப்பினர் ஒருவர் நம்மை விட்டும் பிரிந்து செல்லும் போது நாம்
கவலைப்படுகின்றோம். இவ்வாறான ஓர் உணர்வு ரமழான் விட்டுப் பிரியும் எமக்கும் ஏற்பட
வேண்டும். “ஒரு சிறந்த நண்பனை இழக்கின்றோம்” என்ற சஞ்சலம் ஏற்பட வேண்டும். “எமது
உறவு, எமது நண்பர் மீண்டும் எம்மை வந்து சேரமாட்டாரா?” என்ற ஏக்கம் நம்மத்தி யிலே
எழுந்த வண்ணம் இருக்க வேண்டும்.
பிரியா விடை பெறும் ரமழான் R-6புனித ரமழானை சிறப்பாகக் கழித்து விட்டு, நோன்புப் பெருநாள் இரவன்றோ அல்லது பெருநாள்
தினத்தன்றோ, வீண் களியாட்டங்களிலும் பொழுது போக்குகளிலும் ஈடுபடக்கூடாது.
அல்லாஹ்வுக்குப் பொருந்தமான நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான்
ரமழானின் பலனை பூரணமாக இப்பெருநாள் தினத்தில் பெற்றுக்கொண்டவர்களாக ஆகிவிடுவோம்.
“ஈதுல் பித்ர்” எனும் நோன்புப் பெருநாள் புலர்ந்ததும் முஸ்லிம்கள் குளித்து புத்தாடை
அணிந்து நறுமணம் பூசி, பள்ளிவாசல்களுக்கும், பெருநாள் தொழுகைக்கென்றே இருக்கும்
திறந்த வெளிகளுக்கும் செல்வார்கள்.
அப்பொழுது அல்லாஹ் தனது அமரர்களைப் பார்த்து “தொழிலாளி தனது வேலை முழுவதையும்
முடித்த பின் அவனுக்கு என்ன வழங்க வேண்டும்” என வினவுவான். அதற்கு அவர்கள், “எங்கள்
இரட்சகனே! அந்த தொழிலாளிக்குரிய முழுக் கூலியையும் கொடுத்து விடவேண்டும் என்று
விடைகொடுப்பார்கள். உடனே, அல்லாஹ், “வானவர்களே! நீங்கள் அனைவரும் சாட்சியாக இருங்கள்.
அவர்கள் நோற்ற ரமழான் மாத நோன்பையும், தொழுத தராவீஹ் தொழுகையையும் நான்
ஏற்றுக்கொண்டு விட்டேன். அவர்களின் பாவங்களையும் நான் மன்னித்து விட்டேன். இதுவே
நான் அவர்களுக்கு அளிக்கும் நற் கூலியாகும்” இவ்வாறு அல்லாஹ் தனது அமரர்கள் மூலம்
அவர்களை சாட்சியாக வைத்துக் கூறுகின்றான்.
ரமழான் மாதத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட தனது உத்தம அடியார்களைப் பார்த்து
அல்லாஹ் நேரடியாகவே பின்வருமாறு கூறுகின்றான். “என் அடியார்களே! என்னிடமே கேளுங்கள்!
என்ன மேன்மை, மரியாதையின் மீது ஆணையாக, இந்தக் கூட்டத்தில் வைத்து இம்மை,
மறுமைக்கான நன்மைகள் அனைத்தையும் நான் உங்களுக்கு அளிக்கின்றேன். என் வல்லமையின்
மீது ஆணையாக நான் உங்களை இழிவுபடுத்தமாட்டேன். இன்று என் அருளைப்
பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் மன்னிக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள்
என்னைத் திருப்திப்படுத்தினீர்கள். நான் உங்களைக் கொண்டு திருப்பதியுற்றேன்.
இதைக் கேட்டு அமரர்கள் மன மகிழ்ந்து இந்நாளை அவர்களும் கொண்டாடுவார்கள்.
இப்பெருநாளின் பெருமையை விளங்குவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கே
போதுமானதாகும்.
தக்பீர் முழங்கி பெருநாள் கொண்டாடுவோம்.

காதிர்கான் தீனி...
தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரியா விடை பெறும் ரமழான் Empty Re: பிரியா விடை பெறும் ரமழான்

Post by jasmin Sun Aug 28, 2011 4:07 pm

அழகான அருமையான பகிர்வு கள்வரே வாழ்த்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பிரியா விடை பெறும் ரமழான் Empty Re: பிரியா விடை பெறும் ரமழான்

Post by நேசமுடன் ஹாசிம் Sun Aug 28, 2011 4:36 pm

:!#: :!#: :];: எங்களை சுவனத்தில் சேர்த்த ரமழானாய் விட்டகல இறைவன் துணைபுரியட்டும்


பிரியா விடை பெறும் ரமழான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிரியா விடை பெறும் ரமழான் Empty Re: பிரியா விடை பெறும் ரமழான்

Post by நண்பன் Sun Aug 28, 2011 4:53 pm

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரியா விடை பெறும் ரமழான் Empty Re: பிரியா விடை பெறும் ரமழான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum