Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
2 posters
Page 1 of 1
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
பயங்கரவாத தடைச்சட்டம்:
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் - அமைச்சர் வாசுதேவ
சட்டமா அதிபருடன் பேசத் தீர்மானம் - நீதி அமைச்சின் செயலர்
அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் நிலை என்ன? இது தொடர்பாக அமைச்சர்கள், சட்ட வல்லுனர்களுடன் நாம் கலந்துரையாடினோம்.
அவர்களுடைய கருத்துக்கள் வருமாறு: அவசரகால விதிமுறைகள் அகற்றப்பட்ட போதிலும் பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் கைது செய்யப் பட்டுள்ள சந்தேக நபர்கள் விடுதலையா வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று சட்ட அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முறையான சான்றுகளுடன் கைது செய் யப்பட்டவர்களும், கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களும் சாதாரண சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக பெரும்பாலான சட்ட அறி ஞர்கள் கருதுகின்றனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் (ஜிஹிதி) கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுப்புக் காவலிலேயே வைக் கப்படுவார்கள். அவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கூறு கிறார்.
அவசரகால சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் புதிய சட்ட விதியொன்றை கொண்டு வருமா என்று கேட்டபோது அவ்வாறான ஒரு நடவடிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் பதிலளித்தார்.
அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது என்பதை வரவேற்ற அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
எனினும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை அரசியலமைப்பு விற்பன்ன ரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயதிஸ்ஸ டி கொஸ்தா கருத்துக் கூறுகை யில்; அவசர கால சட்டம் பல்வேறு வழி களில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உதவியுள்ளது. தற்போது பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் அதனை நீக்கியது சரியான வழியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை எனக் குறிப்பிடுகிறார்.
கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டின் சாதாரண சட்டம் போதுமானதாகும் என்று கூறினார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிதி உதவி வழங்குபவர்களும் உதவுபவர்களும் சாதாரண சட்டத்தின் கீழேயே விசாரிக்கப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.
அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பாக சட்ட மா அதிபருடன் பேசப்போவதாக நீதிமன்றம் சட்ட சீர்திருத்த அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் கூறியுள்ளார்.
சட்டமா அதிபருடன் இவ் விடயம் தொடர்பாக கலந்தாலோசித்த பின்னர் தமது கருத்தை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் - அமைச்சர் வாசுதேவ
சட்டமா அதிபருடன் பேசத் தீர்மானம் - நீதி அமைச்சின் செயலர்
அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் நிலை என்ன? இது தொடர்பாக அமைச்சர்கள், சட்ட வல்லுனர்களுடன் நாம் கலந்துரையாடினோம்.
அவர்களுடைய கருத்துக்கள் வருமாறு: அவசரகால விதிமுறைகள் அகற்றப்பட்ட போதிலும் பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் கைது செய்யப் பட்டுள்ள சந்தேக நபர்கள் விடுதலையா வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று சட்ட அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முறையான சான்றுகளுடன் கைது செய் யப்பட்டவர்களும், கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களும் சாதாரண சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக பெரும்பாலான சட்ட அறி ஞர்கள் கருதுகின்றனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் (ஜிஹிதி) கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுப்புக் காவலிலேயே வைக் கப்படுவார்கள். அவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கூறு கிறார்.
அவசரகால சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் புதிய சட்ட விதியொன்றை கொண்டு வருமா என்று கேட்டபோது அவ்வாறான ஒரு நடவடிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் பதிலளித்தார்.
அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது என்பதை வரவேற்ற அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
எனினும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை அரசியலமைப்பு விற்பன்ன ரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயதிஸ்ஸ டி கொஸ்தா கருத்துக் கூறுகை யில்; அவசர கால சட்டம் பல்வேறு வழி களில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உதவியுள்ளது. தற்போது பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் அதனை நீக்கியது சரியான வழியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை எனக் குறிப்பிடுகிறார்.
கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டின் சாதாரண சட்டம் போதுமானதாகும் என்று கூறினார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிதி உதவி வழங்குபவர்களும் உதவுபவர்களும் சாதாரண சட்டத்தின் கீழேயே விசாரிக்கப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.
அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பாக சட்ட மா அதிபருடன் பேசப்போவதாக நீதிமன்றம் சட்ட சீர்திருத்த அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் கூறியுள்ளார்.
சட்டமா அதிபருடன் இவ் விடயம் தொடர்பாக கலந்தாலோசித்த பின்னர் தமது கருத்தை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» நிரபராதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை அவசியம்
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
» சட்டத்தை கையிலெடுக்கும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை: கோத்தபாய
» ஐ.நா. சாசனத்தை முதன்மைப்படுத்தி ரிசானாவை விடுவிக்க ஹக்கீம் முயற்சி
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
» சட்டத்தை கையிலெடுக்கும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை: கோத்தபாய
» ஐ.நா. சாசனத்தை முதன்மைப்படுத்தி ரிசானாவை விடுவிக்க ஹக்கீம் முயற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|