Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
3 posters
Page 1 of 1
நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
பெங்களூர், ஆக. 29-
கர்நாடக
மாநில முதல்- மந்திரியாக இருந்தவர் பி.எஸ்.எடியூரப்பா. சுரங்கத்
தொழிலுக்கு அனுமதி வழங்கியதில் முறை கேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
எழுந்ததால், கடந்த மாதம் 31-ந்தேதி எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில்
இருந்து விலகினார்.
எடியூரப்பா மீது மேலும் சில ஊழல்
வழக்குகள் கூறப்பட்டன. பொது நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த
நிலங்களை அவர் தன் குடும்பத்தினருக்கு ஒதுக்கியதாக புகார் எழுந்தது. மேலும்
அரசு நில ஒதுக்கீடுகளில் அவர் ஊழல் செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக
எடியூரப்பா மீது வழக்கு தொடரலாம் என்று சமீபத்தில் கவர்னர் பரத்வாஜ் அனுமதி
அளித்தார்.
இதையடுத்து எடியூரப்பா மீது
பெங்களூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்
ஜாமீன் வழங்க வேண்டும் என்று எடியூரப்பா மனு செய்தார். அந்த மனு மீதான
விசாரணை பெங்களூர் ஐகோர்ட்டில் இன்று நடந்தது.
எடியூரப்பாவுக்கு
முன் ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி உத்தரவிட்டார். முன் ஜாமீன்
கிடைக்காததால் எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று
பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.
லோக் ஆயுக்தா
கோர்ட்டில் இன்று பிற்பகல் எடியூரப்பா ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே
உத்தரவிடப்பட்டு இருந்தது. அவர் லோக் ஆயுக்தா கோர்ட்டுக்கு வருவாரா? என்று
எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஐகோர்ட்டில் முன்ஜாமீன்
மறுக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக
மாநில முதல்- மந்திரியாக இருந்தவர் பி.எஸ்.எடியூரப்பா. சுரங்கத்
தொழிலுக்கு அனுமதி வழங்கியதில் முறை கேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
எழுந்ததால், கடந்த மாதம் 31-ந்தேதி எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில்
இருந்து விலகினார்.
எடியூரப்பா மீது மேலும் சில ஊழல்
வழக்குகள் கூறப்பட்டன. பொது நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த
நிலங்களை அவர் தன் குடும்பத்தினருக்கு ஒதுக்கியதாக புகார் எழுந்தது. மேலும்
அரசு நில ஒதுக்கீடுகளில் அவர் ஊழல் செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக
எடியூரப்பா மீது வழக்கு தொடரலாம் என்று சமீபத்தில் கவர்னர் பரத்வாஜ் அனுமதி
அளித்தார்.
இதையடுத்து எடியூரப்பா மீது
பெங்களூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்
ஜாமீன் வழங்க வேண்டும் என்று எடியூரப்பா மனு செய்தார். அந்த மனு மீதான
விசாரணை பெங்களூர் ஐகோர்ட்டில் இன்று நடந்தது.
எடியூரப்பாவுக்கு
முன் ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி உத்தரவிட்டார். முன் ஜாமீன்
கிடைக்காததால் எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று
பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.
லோக் ஆயுக்தா
கோர்ட்டில் இன்று பிற்பகல் எடியூரப்பா ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே
உத்தரவிடப்பட்டு இருந்தது. அவர் லோக் ஆயுக்தா கோர்ட்டுக்கு வருவாரா? என்று
எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஐகோர்ட்டில் முன்ஜாமீன்
மறுக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
இப்படி இருக்க அன்னாவுக்கு ஆதரவு பிஜேபி . :!.: எப்படி இவனுக இப்படி பேசமுடிவுது?வெக்கமா இருக்காது ? (*(:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
@. @.kalainilaa wrote:இப்படி இருக்க அன்னாவுக்கு ஆதரவு பிஜேபி . :!.: எப்படி இவனுக இப்படி பேசமுடிவுது?வெக்கமா இருக்காது ? (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
எடியூரப்பா ஒரு மிகப் பெரிய ஊழல்வாதி ....டுபாக்கூர் அரசியல்வாதி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி
» ரஞ்சிதா ஆபாச படத்தை வைத்து மிரட்டல்: லெனின் கூட்டாளி கைதாகிறார்; முன்ஜாமீன் ரத்தானதால் போலீஸ் நடவடிக
» சி.பி.ஐ.,க்கு வொர்க்லோடு: கல்மாடி வீட்டில் ரெய்டு:விளையாட்டில் ஊழல் செய்தவர் கைதாகிறார்
» சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
» பத்மாவதி படத்திற்கு தடை விதிக்ககோரிய வழக்கு தள்ளுபடி
» ரஞ்சிதா ஆபாச படத்தை வைத்து மிரட்டல்: லெனின் கூட்டாளி கைதாகிறார்; முன்ஜாமீன் ரத்தானதால் போலீஸ் நடவடிக
» சி.பி.ஐ.,க்கு வொர்க்லோடு: கல்மாடி வீட்டில் ரெய்டு:விளையாட்டில் ஊழல் செய்தவர் கைதாகிறார்
» சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
» பத்மாவதி படத்திற்கு தடை விதிக்ககோரிய வழக்கு தள்ளுபடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|