சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்' லண்டனில் இருக்கும் முருகனின் மகள் Khan11

எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்' லண்டனில் இருக்கும் முருகனின் மகள்

3 posters

Go down

எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்' லண்டனில் இருக்கும் முருகனின் மகள் Empty எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்' லண்டனில் இருக்கும் முருகனின் மகள்

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 10:37

ராஜீவ் கொலை வழக்கில் 9-ந்தேதி தூக்கு தண்டனை:
`எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்'
லண்டனில் இருக்கும் முருகனின் மகள் அரித்ரா பேட்டி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை
விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய
கருணை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவர்களுக்கு வரும் 9-ந்தேதி
வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு
உள்ளது.

ராஜீவ்காந்தி கொலையாளிகள் 3 பேரின் தூக்கு
தண்டனையை நிறுத்தக்கோரி தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும்
பல்வேறு தமிழ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தண்டனையை
எதிர்த்து கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவும் அவர்கள் தரப்பில் நடவடிக்கை
எடுக்கப்பட்டு உள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு
கைதிகளான முருகன்-நளினி தம்பதியினர் மகள் அரித்ரா. தற்போது 20 வயதான
அரித்ரா லண்டனில் வசித்து வருகிறார். அவர் அளித்துள்ள உருக்கமான பேட்டியில்
கூறியிருப்பதாவது:-

நான் பிறந்தது முதலே பல்வேறு
சிரமத்தை சந்தித்து வளர்ந்து வந்துள்ளேன். ஆரம்பத்தில் பெற்றோரை பிரிந்து
பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்தேன். பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வரும்
நான் 12 வயதாக இருந்த போதுதான் கடைசியாக அவர்களை பார்த்தேன். அதன் பிறகு
என்னால் அவர்களை சந்திக்க முடியவில்லை.

பெற்றோரை
பார்க்க முடியவில்லை. அவர்களுடன் இருக்க முடியவில்லை. அவர்களை நான்
சந்திக்க முடியாத நிலையில் உள்ளேன்.கூட இருந்து வாழக்கொடுத்து
வைக்கவில்லையே என்று கவலையாக இருக்கிறது. இத்தனை நாட்களாக அவர்கள் சிறையில்
இருக்கிறார்கள் என்ற நிம்மதியில் இருந்து வந்தேன். இப்போது அதையும் கூட
பறிக்க பார்க்கிறார்களே.

இது கொஞ்சமும்
நியாயமில்லை. இதைவிட ஒருவருக்கு கொடுமையான விஷயம் எதுவும் இல்லை.
யாருக்கும் இப்படி ஒரு நிலைவரக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன். வேறு
என்ன சொல்வது என்ற எனக்கு தெரியவில்லை. எனது தந்தையை தூக்கில்
போடப்போகிறார்கள் என்ற செய்தி வந்தது முதல் நான் தூக்கமின்றி தவித்து
வருகிறேன்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா எனது தந்தையை
காப்பாற்ற நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இந்தியா வர நான் விசா கோரி
விண்ணப்பித்து உள்ளேன். எனது தந்தையைக் காப்பாற்றக்கோரி அங்கு பலர் போராடி
வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த நானும் விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்' லண்டனில் இருக்கும் முருகனின் மகள் Empty Re: எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்' லண்டனில் இருக்கும் முருகனின் மகள்

Post by jasmin Mon 29 Aug 2011 - 11:50

தந்தையின் மரணம் சட்டத்தால் உறுதி செய்யப் பட்டு விட்டது ...இது சாதரண கொலை அல்ல மிகவும் திட்டமிடப் பட்டு ஒரு நாட்டின் மிகப் பெரிய தலைவரை சிட்டுகுருவியை சிதறிடித்ததுபோல் நடந்த சம்பவம் ....சில விஷ்யங்களை விழுங்கித்தான் ஆக வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்' லண்டனில் இருக்கும் முருகனின் மகள் Empty Re: எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்' லண்டனில் இருக்கும் முருகனின் மகள்

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 17:40

jasmin wrote:தந்தையின் மரணம் சட்டத்தால் உறுதி செய்யப் பட்டு விட்டது ...இது சாதரண கொலை அல்ல மிகவும் திட்டமிடப் பட்டு ஒரு நாட்டின் மிகப் பெரிய தலைவரை சிட்டுகுருவியை சிதறிடித்ததுபோல் நடந்த சம்பவம் ....சில விஷ்யங்களை விழுங்கித்தான் ஆக வேண்டும்

உங்கள் கூற்று உண்மையே !
ஆட்சி செய்து வந்த ,ஆட்சியை கலைக்க காரமாண,அமைப்பு ,தேர்தலில் வெற்றி கொள்ளவேண்டிய நிலையில் இப்படி பட்ட தற்கொலை மூலம் கொலை செய்து,
ஆதரவு அளித்து வந்த திமுகவுக்கு துரோகம் செய்துவிட்டது .

இந்த கொலையால்,திமுக படு தோல்வி அடைந்தது ,கலைஞ்சர் தவிர யாரும் வெற்றி பெறவில்லை எனபது குறிப்பட வேண்டிய ஒன்று .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்' லண்டனில் இருக்கும் முருகனின் மகள் Empty Re: எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன்' லண்டனில் இருக்கும் முருகனின் மகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum