Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
கோடிக்கணக்கில் சேதம்: அமெரிக்காவில் புயல் ஆபத்து நீடிப்பு; அதிபர் ஒபாமா எச்சரிக்கை
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கோடிக்கணக்கில் சேதம்: அமெரிக்காவில் புயல் ஆபத்து நீடிப்பு; அதிபர் ஒபாமா எச்சரிக்கை
அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் சூறாவளி புயல் உருவானது. அதற்கு
ஐரீன்” என பெயரிட்டுள்ளனர். அந்த புயல் நேற்று காலை நியூயார்க் நகரை
தாக்கியது. அப்போது மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று
வீசியது. இதனால் பலத்த மழை பெய்தது. புயல் மழை காரணமாக நியூயார்க்,
நியூஜெர்சி, வடக்கு கரோலினா, விர்ஜீனியா, மேரி லேண்ட் உள்ளிட்ட 8
மாகாணங்களில் கடல் நீர் உள்ளே புகுந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
எனவே,
அந்த மாகாணங்களில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புயல் மழை
காரணமாக வாகனங்கள் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மின்சாரம்
துண்டிக்கப்பட்டது. இதனால் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி
மற்றும் வெள்ளத் ல் சிக்கி 18 பேர் பலியானார்கள். விர்ஜீனியா, வடக்கு
கரோலினா பகுதியில் மட்டும் 10 பேர் இறந்துள்ளனர். புயல் மழையினால் ரூ.14
ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சேதமதிப்பு தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு
கணக் கிடப்படுகிறது.
நியூயார்க்கை தாக்கிய புயல்
வடக்கில் நகர்ந்து கனடாவை நோக்கி செல்கிறது. இருந்தும் இன்னும் புயல்
அபாயம் நீங்க வில்லை. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு இன்னும் குறைந்தபாடில்லை.
இதனால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் பாய்ந்து கரை புரண்டு
ஓடுகிறது. இவற்றை அடைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. புயல்
தாக்கியதில் முறிந்து ரோடுகளில் விழுந்து கிடக்கும் மரங்கள்
அகற்றப்படுகின்றன. மேலும் மீட்பு பணியும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிபர் ஒபாமா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
புயல்
கரையை கடந்து விட்டாலும் அமெரிக்கர்களுக்கான ஆபத்து இன்னும் முழு மையாக
நீங்கவில்லை புயல் தாக்குதலில் மிக அதிக அளவில் சேதம் ஏற்படும் என
எதிர்பார்த்தோம். ஆனால் குறைந்த அளவில்தான் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது
மீட்பு பணி நடந்து வருகிறது. அது முழுமையாக முடிவடைய இன்னும் பல வாரங்கள்
ஆகலாம். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல பகுதிகளில் மின்சாரம்
துண்டிக்கப்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விரைவில் அங்கு மின் சப்ளை வழங்கப்படும். அதற்கான பணியில் மாகாணம்
மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரசு
ஊழியர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து சமூக பணி ஆற்றி
வருகிறார்கள். தாழ்வான பகுதிகளில் இருந்து வெளி யேற்றப்பட்டவர்கள் அமெரிக்க
செஞ்சிலுவை சங்கத்தின் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஒபாமா தெரிவித்தார். அப்போது உள்துறை மந்திரி ஜானட் நபோலிடனோ உடன் இருந்தார்.
ஐரீன்” என பெயரிட்டுள்ளனர். அந்த புயல் நேற்று காலை நியூயார்க் நகரை
தாக்கியது. அப்போது மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று
வீசியது. இதனால் பலத்த மழை பெய்தது. புயல் மழை காரணமாக நியூயார்க்,
நியூஜெர்சி, வடக்கு கரோலினா, விர்ஜீனியா, மேரி லேண்ட் உள்ளிட்ட 8
மாகாணங்களில் கடல் நீர் உள்ளே புகுந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
எனவே,
அந்த மாகாணங்களில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புயல் மழை
காரணமாக வாகனங்கள் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மின்சாரம்
துண்டிக்கப்பட்டது. இதனால் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி
மற்றும் வெள்ளத் ல் சிக்கி 18 பேர் பலியானார்கள். விர்ஜீனியா, வடக்கு
கரோலினா பகுதியில் மட்டும் 10 பேர் இறந்துள்ளனர். புயல் மழையினால் ரூ.14
ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சேதமதிப்பு தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு
கணக் கிடப்படுகிறது.
நியூயார்க்கை தாக்கிய புயல்
வடக்கில் நகர்ந்து கனடாவை நோக்கி செல்கிறது. இருந்தும் இன்னும் புயல்
அபாயம் நீங்க வில்லை. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு இன்னும் குறைந்தபாடில்லை.
இதனால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் பாய்ந்து கரை புரண்டு
ஓடுகிறது. இவற்றை அடைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. புயல்
தாக்கியதில் முறிந்து ரோடுகளில் விழுந்து கிடக்கும் மரங்கள்
அகற்றப்படுகின்றன. மேலும் மீட்பு பணியும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அதிபர் ஒபாமா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
புயல்
கரையை கடந்து விட்டாலும் அமெரிக்கர்களுக்கான ஆபத்து இன்னும் முழு மையாக
நீங்கவில்லை புயல் தாக்குதலில் மிக அதிக அளவில் சேதம் ஏற்படும் என
எதிர்பார்த்தோம். ஆனால் குறைந்த அளவில்தான் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது
மீட்பு பணி நடந்து வருகிறது. அது முழுமையாக முடிவடைய இன்னும் பல வாரங்கள்
ஆகலாம். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல பகுதிகளில் மின்சாரம்
துண்டிக்கப்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விரைவில் அங்கு மின் சப்ளை வழங்கப்படும். அதற்கான பணியில் மாகாணம்
மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரசு
ஊழியர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து சமூக பணி ஆற்றி
வருகிறார்கள். தாழ்வான பகுதிகளில் இருந்து வெளி யேற்றப்பட்டவர்கள் அமெரிக்க
செஞ்சிலுவை சங்கத்தின் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஒபாமா தெரிவித்தார். அப்போது உள்துறை மந்திரி ஜானட் நபோலிடனோ உடன் இருந்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோடிக்கணக்கில் சேதம்: அமெரிக்காவில் புயல் ஆபத்து நீடிப்பு; அதிபர் ஒபாமா எச்சரிக்கை
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்று சொல்வார்கள் அமெரிக்காவின் அழிவு காலத்தை புஷ் துவங்கி வைத்து விட்டான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கோடிக்கணக்கில் சேதம்: அமெரிக்காவில் புயல் ஆபத்து நீடிப்பு; அதிபர் ஒபாமா எச்சரிக்கை
jasmin wrote:பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்று சொல்வார்கள் அமெரிக்காவின் அழிவு காலத்தை புஷ் துவங்கி வைத்து விட்டான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோடிக்கணக்கில் சேதம்: அமெரிக்காவில் புயல் ஆபத்து நீடிப்பு; அதிபர் ஒபாமா எச்சரிக்கை
அரசன் அன்று கொள்வான் .
தெய்வம் நின்று கொள்ளும் .இது தானோ இன்றைய நிலை .
ஒன்றுமறியா மக்களுக்காக நாம் இறைவனிடம் பிராத்தனை செய்வோம் .
தெய்வம் நின்று கொள்ளும் .இது தானோ இன்றைய நிலை .
ஒன்றுமறியா மக்களுக்காக நாம் இறைவனிடம் பிராத்தனை செய்வோம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கோடிக்கணக்கில் சேதம்: அமெரிக்காவில் புயல் ஆபத்து நீடிப்பு; அதிபர் ஒபாமா எச்சரிக்கை
தெய்வம் நின்று கொல்லும்....
ஒன்றுமறியா மக்களுக்காக நாம் இறைவனிடம் பிராத்தனை செய்வோம் .
:!+: :!+:
ஒன்றுமறியா மக்களுக்காக நாம் இறைவனிடம் பிராத்தனை செய்வோம் .
:!+: :!+:
Similar topics
» அமெரிக்காவில் ரூ.20 லட்சம் கோடி வேலை வாய்ப்பு திட்டம்: அதிபர் ஒபாமா அறிவிப்பு
» அமெரிக்காவில் காட்டுத் தீ; 500 வீடுகள் சேதம்; 02 பேர் பலி
» 50 வயதைத் தொட்டார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா
» சிரிய அதிபர் பதவி விலக வேண்டும்: ஒபாமா
» அமெரிக்காவில் தடம் புரண்ட சரக்கு ரெயில் வெடித்து சிதறல்: வீடுகள் சேதம்
» அமெரிக்காவில் காட்டுத் தீ; 500 வீடுகள் சேதம்; 02 பேர் பலி
» 50 வயதைத் தொட்டார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா
» சிரிய அதிபர் பதவி விலக வேண்டும்: ஒபாமா
» அமெரிக்காவில் தடம் புரண்ட சரக்கு ரெயில் வெடித்து சிதறல்: வீடுகள் சேதம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|