Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
உறவு முறித்த உறவு
+7
*சம்ஸ்
அப்துல்லாஹ்
எந்திரன்
Atchaya
kalainilaa
நண்பன்
செய்தாலி
11 posters
Page 1 of 1
உறவு முறித்த உறவு
நாளத்தில் ஓடிய குருதியினை
ஒருகணம் நிற்கச் செய்தது
அலைபேசியில் வந்த சேதி
செவியினை நிரப்பிய சேதி
அகத்தினில் இடியும் மின்னலும்
விழிகளில் சொட்டியது கண்ணீர்
சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க
நிலை தடுமாறிய தருணம்
உடைந்தது வலிமையிழந்து உடல்
அகம் திகட்டும் ஒவ்வாமை
மண்ணில் விழுந்த அமிலம்போல்
வேதனையை கக்கியது மனம்
அகத்தில் எரியும் அனலில்
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல்
ஊர் உறவுகளின் ஏளனம்
கீறும் சொல் ஆயுதங்கள்
உயிர் உறிஞ்சும் நகைப்புக்கள்
தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்
மண பந்த உறவறுத்து
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு
அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதியில் தொலைத்தான் உறவை
Re: உறவு முறித்த உறவு
உங்கள் கவிதையைப் படிக்கும் போது நண்பனிடம் தன் மனைவி குழந்தையை தாரை வாத்துக் கொடுத்த செய்தி நினைவுக்கு வருகிறது
திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை
வலிகள் நிறம்பிய வரிகள் நன்றி செய்தாலி
திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை
வலிகள் நிறம்பிய வரிகள் நன்றி செய்தாலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உறவு முறித்த உறவு
மண பந்த உறவறுத்து
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு
அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை
இன்றைய நிலை கவியாய் சொன்னவிதம் சோகமானாலும்,
எண்ணத்திற்கும்,வார்த்தைக்கும் ஒரு சபாஷ்.தொடருங்கள் தோழரே !சேனை கவிதை கதவுகள் உங்களுக்காக திறந்தே இருக்கிறது !மறக்காதீர்கள்.
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு
அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை
இன்றைய நிலை கவியாய் சொன்னவிதம் சோகமானாலும்,
எண்ணத்திற்கும்,வார்த்தைக்கும் ஒரு சபாஷ்.தொடருங்கள் தோழரே !சேனை கவிதை கதவுகள் உங்களுக்காக திறந்தே இருக்கிறது !மறக்காதீர்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உறவு முறித்த உறவு
அவள் நிலை தடுமாறிய தருணம்
அகம் தெகுட்டும் ஒரு
சுருக்கினில் சுயமரணம்
அவன் இக்கரை வாழ்கை துலைத்தான் .....
வாழ்க்கை தொலைத்தது இருவருமே....
அகம் தெகுட்டும் ஒரு
சுருக்கினில் சுயமரணம்
அவன் இக்கரை வாழ்கை துலைத்தான் .....
வாழ்க்கை தொலைத்தது இருவருமே....
Re: உறவு முறித்த உறவு
://:-:kanna ://:-:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: உறவு முறித்த உறவு
அருமையான ஒரு கவிதை செய்தாலி ...
எண்ணமெல்லாம் எழுத்தானால் எழுத்தாணியும் முள்ளாய் மாறி இதயத்தை குத்தி குருதி சொட்டச் சொட்ட ...
பதிவுக்கு நன்றி
அன்புடன் அப்துல்லாஹ்
எண்ணமெல்லாம் எழுத்தானால் எழுத்தாணியும் முள்ளாய் மாறி இதயத்தை குத்தி குருதி சொட்டச் சொட்ட ...
பதிவுக்கு நன்றி
அன்புடன் அப்துல்லாஹ்
Re: உறவு முறித்த உறவு
நிதர்சன உண்மைகள் கவியாக இங்கு
அருமை வரிகள் அனைத்தும் வாழ்த்துகள் செய்தாலி
அருமை வரிகள் அனைத்தும் வாழ்த்துகள் செய்தாலி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உறவு முறித்த உறவு
செய்தாலியின் கவிதை என்றாலே செய்தியளித்து அதன் செயல் அறிவித்து வாழ்வின் புயலையும் கயவனின் புலைமையையும் ஒருங்கே அறைகூவி செம்மாந்து நிற்கின்ற செறிவற்ற செயல்களைச் செய்தவன் செவிப்பறையில் செம்மையாய் அடிகொடுத்து வீறுகொண்டு விளங்கி நிற்கும் விற்பன்ன கவிதை என்பது முன்பே அறிந்ததுதான்..!
இதோ ... இன்று மற்றுமொரு பிரமாணம்..ஆம்.. பிரமாண்டம்..!
பாராட்டுகள் செய்தாலி..!
இதோ ... இன்று மற்றுமொரு பிரமாணம்..ஆம்.. பிரமாண்டம்..!
பாராட்டுகள் செய்தாலி..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: உறவு முறித்த உறவு
நண்பன் wrote:உங்கள் கவிதையைப் படிக்கும் போது நண்பனிடம் தன் மனைவி குழந்தையை தாரை வாத்துக் கொடுத்த செய்தி நினைவுக்கு வருகிறது
திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை
வலிகள் நிறம்பிய வரிகள் நன்றி செய்தாலி
எனக்கு ஒரு நண்பர் தனிமடலில் ஒருவரின் வாழ்கையில் நடந்த கதையை அனுப்பி வைத்து இருந்தார்
அதை வசித்த பின் அதன் பாதிப்பு நான் அதனை சுருக்கி கிறுக்கலாக கோர்த்தேன்
மிக்க நன்றி நண்பன்
Re: உறவு முறித்த உறவு
kalainilaa wrote:மண பந்த உறவறுத்து
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு
அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை
இன்றைய நிலை கவியாய் சொன்னவிதம் சோகமானாலும்,
எண்ணத்திற்கும்,வார்த்தைக்கும் ஒரு சபாஷ்.தொடருங்கள் தோழரே !சேனை கவிதை கதவுகள் உங்களுக்காக திறந்தே இருக்கிறது !மறக்காதீர்கள்.
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி கவிஞரே
Re: உறவு முறித்த உறவு
Atchaya wrote:அவள் நிலை தடுமாறிய தருணம்
அகம் தெகுட்டும் ஒரு
சுருக்கினில் சுயமரணம்
அவன் இக்கரை வாழ்கை துலைத்தான் .....
வாழ்க்கை தொலைத்தது இருவருமே....
மிக்க நன்றி தோழரே
Re: உறவு முறித்த உறவு
சிறப்பான நல்ல கருத்துக்கள் அடங்கிய கவிதை தந்திருக்கும் தோழர் செய்தாலிக்கு வாழ்த்துக்கள் :flower:செய்தாலி wrote:
நாளத்தில் ஓடிய குருதியினை
ஒருகணம் நிற்கச் செய்தது
அலைபேசியில் வந்த சேதி
செவியினை நிரப்பிய சேதி
அகத்தினில் இடியும் மின்னலும்
விழிகளில் சொட்டியது கண்ணீர்
சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க
நிலை தடுமாறிய தருணம்
உடைந்தது வலிமையிழந்து உடல்
அகம் திகட்டும் ஒவ்வாமை
மண்ணில் விழுந்த அமிலம்போல்
வேதனையை கக்கியது மனம்
அகத்தில் எரியும் அனலில்
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல்
ஊர் உறவுகளின் ஏளனம்
கீறும் சொல் ஆயுதங்கள்
உயிர் உறிஞ்சும் நகைப்புக்கள்
தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்
மண பந்த உறவறுத்து
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு
அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்
திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதியில் தொலைத்தான் உறவை
Re: உறவு முறித்த உறவு
அப்துல்லாஹ் wrote:அருமையான ஒரு கவிதை செய்தாலி ...
எண்ணமெல்லாம் எழுத்தானால் எழுத்தாணியும் முள்ளாய் மாறி இதயத்தை குத்தி குருதி சொட்டச் சொட்ட ...
பதிவுக்கு நன்றி
அன்புடன் அப்துல்லாஹ்
மிக்க நன்றி கவிஞரே
Re: உறவு முறித்த உறவு
*சம்ஸ் wrote:நிதர்சன உண்மைகள் கவியாக இங்கு
அருமை வரிகள் அனைத்தும் வாழ்த்துகள் செய்தாலி
மிக்க நன்றி காதல் கவிஞரே
Re: உறவு முறித்த உறவு
கலைவேந்தன் wrote:செய்தாலியின் கவிதை என்றாலே செய்தியளித்து அதன் செயல் அறிவித்து வாழ்வின் புயலையும் கயவனின் புலைமையையும் ஒருங்கே அறைகூவி செம்மாந்து நிற்கின்ற செறிவற்ற செயல்களைச் செய்தவன் செவிப்பறையில் செம்மையாய் அடிகொடுத்து வீறுகொண்டு விளங்கி நிற்கும் விற்பன்ன கவிதை என்பது முன்பே அறிந்ததுதான்..!
இதோ ... இன்று மற்றுமொரு பிரமாணம்..ஆம்.. பிரமாண்டம்..!
பாராட்டுகள் செய்தாலி..!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கலை அண்ணா
உங்களை எங்கள் சேனை உறவுகளுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
Re: உறவு முறித்த உறவு
முனாஸ் சுலைமான் wrote:
சிறப்பான நல்ல கருத்துக்கள் அடங்கிய கவிதை தந்திருக்கும் தோழர் செய்தாலிக்கு வாழ்த்துக்கள் :flower:
மிக்க நன்றி தோழரே
Re: உறவு முறித்த உறவு
வேதனை சொல்லும் கவிதை அழகு செய்தாலி என்றாலே அழகிய கவிதை என்று பொருளோ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உறவு முறித்த உறவு
jasmin wrote:வேதனை சொல்லும் கவிதை அழகு செய்தாலி என்றாலே அழகிய கவிதை என்று பொருளோ
மிக்க நன்றி தோழி
Re: உறவு முறித்த உறவு
வரிகளுக்குள் சேதி வலிகளைத் தாங்கிய வரிகள் கவிதையில் அருமையாய் விளக்கும் தோழனின் படைப்பில் மகிழ்கிறேன் வாழ்த்துகள்
Re: உறவு முறித்த உறவு
நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளுக்குள் சேதி வலிகளைத் தாங்கிய வரிகள் கவிதையில் அருமையாய் விளக்கும் தோழனின் படைப்பில் மகிழ்கிறேன் வாழ்த்துகள்
கவி உறவின் வாழ்த்தில் அகம் குளிர்கிறேன்
மிக்க நன்றி உறவே
Re: உறவு முறித்த உறவு
செய்தாலி wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளுக்குள் சேதி வலிகளைத் தாங்கிய வரிகள் கவிதையில் அருமையாய் விளக்கும் தோழனின் படைப்பில் மகிழ்கிறேன் வாழ்த்துகள்
கவி உறவின் வாழ்த்தில் அகம் குளிர்கிறேன்
மிக்க நன்றி உறவே
தொடர்ந்திருங்கள் தொடர்ந்திடலாம் எம் கவியுலக நண்பர்களுக்கும் அழைப்புவிடுக்கலாம் சேனைத் தமிழ் உலாவுடன் ஐக்கியமாகிவிட்டோம் நட்புடன் கலந்திட இணைந்திட விடுவோம் தூது எமக்கென்று ஒரு வீடாக
Re: உறவு முறித்த உறவு
நேசமுடன் ஹாசிம் wrote:செய்தாலி wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளுக்குள் சேதி வலிகளைத் தாங்கிய வரிகள் கவிதையில் அருமையாய் விளக்கும் தோழனின் படைப்பில் மகிழ்கிறேன் வாழ்த்துகள்
கவி உறவின் வாழ்த்தில் அகம் குளிர்கிறேன்
மிக்க நன்றி உறவே
தொடர்ந்திருங்கள் தொடர்ந்திடலாம் எம் கவியுலக நண்பர்களுக்கும் அழைப்புவிடுக்கலாம் சேனைத் தமிழ் உலாவுடன் ஐக்கியமாகிவிட்டோம் நட்புடன் கலந்திட இணைந்திட விடுவோம் தூது எமக்கென்று ஒரு வீடாக
கண்டிப்பா உறவே என்றும் இணைந்து இருப்பேன்
சேனைக் கூட்டில் ஒருநேசப் பறவையாக
Re: உறவு முறித்த உறவு
செய்தாலி wrote:நேசமுடன் ஹாசிம் wrote:செய்தாலி wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளுக்குள் சேதி வலிகளைத் தாங்கிய வரிகள் கவிதையில் அருமையாய் விளக்கும் தோழனின் படைப்பில் மகிழ்கிறேன் வாழ்த்துகள்
கவி உறவின் வாழ்த்தில் அகம் குளிர்கிறேன்
மிக்க நன்றி உறவே
தொடர்ந்திருங்கள் தொடர்ந்திடலாம் எம் கவியுலக நண்பர்களுக்கும் அழைப்புவிடுக்கலாம் சேனைத் தமிழ் உலாவுடன் ஐக்கியமாகிவிட்டோம் நட்புடன் கலந்திட இணைந்திட விடுவோம் தூது எமக்கென்று ஒரு வீடாக
கண்டிப்பா உறவே என்றும் இணைந்து இருப்பேன்
சேனைக் கூட்டில் ஒருநேசப் பறவையாக
மிக்க மகிழ்ச்சி தோழா......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|