Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படறby rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
நிரபராதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை அவசியம்
3 posters
Page 1 of 1
நிரபராதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை அவசியம்
நிரபராதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை அவசியம்
அமைச்சர் ஹக்கீமிடம் மன்னார் ஆயர் வலியுறுத்தல்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், உரிய விசாரணைகள் இன்றியும் பல்வேறு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை நிரபராதிகள் எனக் காணும் பட்சத்தில் விரைவில் விடுதலை செய்வதற்கு சட்ட பூர்வமான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகளை கவனத்தில் கொள்ளுமாறு மன்னார் மற்றும் வவுனியா மறை மாவட்டங்களுக்கான ஆயர் பேரருட் திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை, நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை கொழும்பில் உள்ள அவரது அமைச்சில் செவ்வாய்க்கிழமை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். இத்தகைய சந்தேக நபர்கள் பலர் மீது சில வருட காலமாகவே கரிசனை செலுத்தப்படாதிருப்பது பற்றியும் அவர் முறையிட்டார்.
இத்தகைய சிறைக்கைதிகளில் பலர் சம்பந்தப்பட்ட புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், மேற்கொண்டு கையாள வேண்டிய நடவடிக்கைகள் திருப்திகரமாக முன்னெடுக்கப்படாதிருப்பதாகவும் ஆயர் கவலை வெளியிட்டார்.
அண்மையில் தாம் வவுனியா சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களைச் சந்தித்து நீதியமைச்சரையும், சட்டமா அதிபரையும் சந்தித்து இது தொடர்பாக பேசி நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாகவே இந்தச் சந்திப்பில் ஈடுபட்டதாக ஆயர் கூறினார்.
கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலும், கொழும்பு விளக்கமறியல் சிறையிலும் வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் நீதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.
ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தவற்றை கவனமாகச் செவிமடுத்த நீதியமைச்சர் ஹக்கீம், இக் கைதிகள் விவகாரம் குறித்து தாம் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் பலர் தொடர்பான கோவைகள் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இது போன்ற விடயங்கள் பாதுகாப்பு அமைச்சுடனும், சட்டமா அதிபர் திணைக்களத்துடனும், சிறைச்சாலைகள் அமைச்சுடனும் தொடர்பு பட்டிருப்பதால் தாமாக தனித்து தீர்மானங்களை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்து வருவதாகவும், எனினும் ஆயர் அவர்கள் முன்வைத்த வேண்டுகோள்கள் பற்றி தாம் உரிய தரப்பினருடன் கலந்தாலோசிப்பதாகவும் தெரிவித்தார். (ஐ)
அமைச்சர் ஹக்கீமிடம் மன்னார் ஆயர் வலியுறுத்தல்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், உரிய விசாரணைகள் இன்றியும் பல்வேறு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை நிரபராதிகள் எனக் காணும் பட்சத்தில் விரைவில் விடுதலை செய்வதற்கு சட்ட பூர்வமான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகளை கவனத்தில் கொள்ளுமாறு மன்னார் மற்றும் வவுனியா மறை மாவட்டங்களுக்கான ஆயர் பேரருட் திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை, நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை கொழும்பில் உள்ள அவரது அமைச்சில் செவ்வாய்க்கிழமை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். இத்தகைய சந்தேக நபர்கள் பலர் மீது சில வருட காலமாகவே கரிசனை செலுத்தப்படாதிருப்பது பற்றியும் அவர் முறையிட்டார்.
இத்தகைய சிறைக்கைதிகளில் பலர் சம்பந்தப்பட்ட புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், மேற்கொண்டு கையாள வேண்டிய நடவடிக்கைகள் திருப்திகரமாக முன்னெடுக்கப்படாதிருப்பதாகவும் ஆயர் கவலை வெளியிட்டார்.
அண்மையில் தாம் வவுனியா சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களைச் சந்தித்து நீதியமைச்சரையும், சட்டமா அதிபரையும் சந்தித்து இது தொடர்பாக பேசி நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாகவே இந்தச் சந்திப்பில் ஈடுபட்டதாக ஆயர் கூறினார்.
கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலும், கொழும்பு விளக்கமறியல் சிறையிலும் வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் நீதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.
ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தவற்றை கவனமாகச் செவிமடுத்த நீதியமைச்சர் ஹக்கீம், இக் கைதிகள் விவகாரம் குறித்து தாம் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் பலர் தொடர்பான கோவைகள் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இது போன்ற விடயங்கள் பாதுகாப்பு அமைச்சுடனும், சட்டமா அதிபர் திணைக்களத்துடனும், சிறைச்சாலைகள் அமைச்சுடனும் தொடர்பு பட்டிருப்பதால் தாமாக தனித்து தீர்மானங்களை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்து வருவதாகவும், எனினும் ஆயர் அவர்கள் முன்வைத்த வேண்டுகோள்கள் பற்றி தாம் உரிய தரப்பினருடன் கலந்தாலோசிப்பதாகவும் தெரிவித்தார். (ஐ)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
» பணம் அறவிடும் அதிபர், ஆசிரியர்களை உடன் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» ஐ.நா. சாசனத்தை முதன்மைப்படுத்தி ரிசானாவை விடுவிக்க ஹக்கீம் முயற்சி
» றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
» பணம் அறவிடும் அதிபர், ஆசிரியர்களை உடன் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» ஐ.நா. சாசனத்தை முதன்மைப்படுத்தி ரிசானாவை விடுவிக்க ஹக்கீம் முயற்சி
» றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|