சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

இன்றைய நிலை !(கவிதை ) Khan11

இன்றைய நிலை !(கவிதை )

+8
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
kaviraj
*சம்ஸ்
இப்ஹாம்
vmpriya
Atchaya
kalainilaa
12 posters

Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty இன்றைய நிலை !(கவிதை )

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 18:17

இன்றைய நிலை !(கவிதை ) Bp46

தரம் கெட்டு போனதால்
தண்ணீரும் விலைக்கு வந்தாச்சு,

வரம் கேட்டு நிற்கும்
நிலைக்கு நாம் வந்தாச்சு.

இனம் கண்டும்,காணமல் போனதால்
சாயப்பட்டறை கலந்தாச்சு.

குணம் கெட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !

விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!

வானம் பார்த்த பூமி,
விலைபேசி முடித்தாச்சு!


மனிதத்தை மண்ணுக்குள்
போட்டு புதைச்சாச்சு !





kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by Atchaya Fri 2 Sep 2011 - 18:30

அருமை :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by vmpriya Fri 2 Sep 2011 - 18:42

உண்மை வரிகள் :!+: :{:*):
vmpriya
vmpriya
புதுமுகம்

பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by இப்ஹாம் Fri 2 Sep 2011 - 18:47

வரிகள் அனைத்தும் ஆனத்தம் அனைத்தும உண்மை :flower: :flower:
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by *சம்ஸ் Fri 2 Sep 2011 - 18:48

நிதர்சன வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by kaviraj Fri 2 Sep 2011 - 18:54

இன்றைய நிலை !(கவிதை ) 1251467812 நன்றாக எடுதுரைதீர்கள் ..
kaviraj
kaviraj
புதுமுகம்

பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 19:14

Atchaya wrote:அருமை :!+: :!+:

முதல் மொழித்தந்த தோழருக்கு முத்தத்துடன் :+=+: :+=+: நன்றி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Sep 2011 - 20:33

குணம் கேட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !

விழும் மழைக்குக் கூட
பாதைகள் அ
டைச்சாச்சு!

சேனையின் வைரமுத்து தோழர் கலைநிலா வாழ்த்துக்கள் அழகு வரி :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 21:56

vmpriya wrote:உண்மை வரிகள் :!+: :{:*):

நன்றி சகோதரியே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Sep 2011 - 23:33

கவிதை அருமை வாழ்த்துகள்


இன்றைய நிலை !(கவிதை ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 23:35

மிகவும் அருமை மாஸ்டர் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by kalainilaa Sat 3 Sep 2011 - 5:07

ifham wrote:வரிகள் அனைத்தும் ஆனத்தம் அனைத்தும உண்மை :flower: :flower:

நன்றி இளவலே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by Atchaya Sat 3 Sep 2011 - 5:44

மறவாமல் மறுமொழி அளித்திடும் நண்பருக்கு :];: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by kalainilaa Sat 3 Sep 2011 - 11:47

*சம்ஸ் wrote:நிதர்சன வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள்

நன்றி தோழரே .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by kalainilaa Sat 3 Sep 2011 - 12:35

kaviraj wrote:இன்றைய நிலை !(கவிதை ) 1251467812 நன்றாக எடுதுரைதீர்கள் ..

நன்றி கவிராஜ் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by கலைவேந்தன் Sat 3 Sep 2011 - 20:48

kalainilaa wrote:

தரம் கேட்டுப் போனதனால்
தண்ணீரும் விலைக்கு வந்தாச்சு,

வரம் கேட்டு நிற்கும்
நிலைக்கு நாம் வந்தாச்சு.

இனம் கண்டும்,காணாமல் போனதனால்
சாயப்பட்டறை கலந்தாச்சு.

குணம் கெட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !

விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!

வானம் பார்த்த பூமிஎல்லாம்,
விலைபேசி முடித்தாச்சு!

மனிதத்தை மண்ணுக்குள்
மூடிபோட்டுப் புதைச்சாச்சு !


வைரங்களென அறுக்கும் வரிகள்.. தறிகெட்டுப் போன மனிதத்துக்கு தளையிடக் கோரும் வார்த்தைச் சிலம்பாட்டம்.. எம் கலைநிலா நண்பரின் வரிகளும் பொன்னாச்சு.. ! :];:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 23:25

சொல்ல வேண்டிய செய்தி..
நறுக்கென நயம்பட சொன்ன விதம்
கலைநிலாவின் கையில் கவிதைச் சாட்டை...
சுழலுகையில் பட்ட இடம் பற்றி எரியுதய்யா...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by எந்திரன் Sun 4 Sep 2011 - 1:45

:!+: :!+: ://:-:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 20:50

கலைவேந்தன் wrote:
kalainilaa wrote:

தரம் கேட்டுப் போனதனால்
தண்ணீரும் விலைக்கு வந்தாச்சு,

வரம் கேட்டு நிற்கும்
நிலைக்கு நாம் வந்தாச்சு.

இனம் கண்டும்,காணாமல் போனதனால்
சாயப்பட்டறை கலந்தாச்சு.

குணம் கெட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !

விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!

வானம் பார்த்த பூமிஎல்லாம்,
விலைபேசி முடித்தாச்சு!

மனிதத்தை மண்ணுக்குள்
மூடிபோட்டுப் புதைச்சாச்சு !


வைரங்களென அறுக்கும் வரிகள்.. தறிகெட்டுப் போன மனிதத்துக்கு தளையிடக் கோரும் வார்த்தைச் சிலம்பாட்டம்.. எம் கலைநிலா நண்பரின் வரிகளும் பொன்னாச்சு.. ! :];:

உங்கள் மறுமொழி தாலாட்டு கேட்டு ,மனம் மகிழ்கிறது தோழரே .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 20:51

kalainilaa wrote:
கலைவேந்தன் wrote:
kalainilaa wrote:

தரம் கேட்டுப் போனதனால்
தண்ணீரும் விலைக்கு வந்தாச்சு,

வரம் கேட்டு நிற்கும்
நிலைக்கு நாம் வந்தாச்சு.

இனம் கண்டும்,காணாமல் போனதனால்
சாயப்பட்டறை கலந்தாச்சு.

குணம் கெட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !

விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!

வானம் பார்த்த பூமிஎல்லாம்,
விலைபேசி முடித்தாச்சு!

மனிதத்தை மண்ணுக்குள்
மூடிபோட்டுப் புதைச்சாச்சு !


வைரங்களென அறுக்கும் வரிகள்.. தறிகெட்டுப் போன மனிதத்துக்கு தளையிடக் கோரும் வார்த்தைச் சிலம்பாட்டம்.. எம் கலைநிலா நண்பரின் வரிகளும் பொன்னாச்சு.. ! :];:

உங்கள் மறுமொழி தாலாட்டு,
மனம் மகிழ்கிறது தோழரே .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்றைய நிலை !(கவிதை ) Empty Re: இன்றைய நிலை !(கவிதை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum