Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
இன்றைய நிலை !(கவிதை )
+8
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
kaviraj
*சம்ஸ்
இப்ஹாம்
vmpriya
Atchaya
kalainilaa
12 posters
Page 1 of 1
இன்றைய நிலை !(கவிதை )
தரம் கெட்டு போனதால்
தண்ணீரும் விலைக்கு வந்தாச்சு,
வரம் கேட்டு நிற்கும்
நிலைக்கு நாம் வந்தாச்சு.
இனம் கண்டும்,காணமல் போனதால்
சாயப்பட்டறை கலந்தாச்சு.
குணம் கெட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !
விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!
வானம் பார்த்த பூமி,
விலைபேசி முடித்தாச்சு!
மனிதத்தை மண்ணுக்குள்
போட்டு புதைச்சாச்சு !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
வரிகள் அனைத்தும் ஆனத்தம் அனைத்தும உண்மை :flower: :flower:
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: இன்றைய நிலை !(கவிதை )
நிதர்சன வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்றைய நிலை !(கவிதை )
Atchaya wrote:அருமை :!+: :!+:
முதல் மொழித்தந்த தோழருக்கு முத்தத்துடன் :+=+: :+=+: நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
குணம் கேட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !
விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!
சேனையின் வைரமுத்து தோழர் கலைநிலா வாழ்த்துக்கள் அழகு வரி :!@!:
குளங்கள் எல்லாம் வீடாச்சு !
விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!
சேனையின் வைரமுத்து தோழர் கலைநிலா வாழ்த்துக்கள் அழகு வரி :!@!:
Re: இன்றைய நிலை !(கவிதை )
vmpriya wrote:உண்மை வரிகள் :!+: :{:*):
நன்றி சகோதரியே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
மிகவும் அருமை மாஸ்டர் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய நிலை !(கவிதை )
ifham wrote:வரிகள் அனைத்தும் ஆனத்தம் அனைத்தும உண்மை :flower: :flower:
நன்றி இளவலே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
*சம்ஸ் wrote:நிதர்சன வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள்
நன்றி தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
kaviraj wrote: நன்றாக எடுதுரைதீர்கள் ..
நன்றி கவிராஜ் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
kalainilaa wrote:
தரம் கேட்டுப் போனதனால்
தண்ணீரும் விலைக்கு வந்தாச்சு,
வரம் கேட்டு நிற்கும்
நிலைக்கு நாம் வந்தாச்சு.
இனம் கண்டும்,காணாமல் போனதனால்
சாயப்பட்டறை கலந்தாச்சு.
குணம் கெட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !
விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!
வானம் பார்த்த பூமிஎல்லாம்,
விலைபேசி முடித்தாச்சு!
மனிதத்தை மண்ணுக்குள்
மூடிபோட்டுப் புதைச்சாச்சு !
வைரங்களென அறுக்கும் வரிகள்.. தறிகெட்டுப் போன மனிதத்துக்கு தளையிடக் கோரும் வார்த்தைச் சிலம்பாட்டம்.. எம் கலைநிலா நண்பரின் வரிகளும் பொன்னாச்சு.. ! :];:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: இன்றைய நிலை !(கவிதை )
சொல்ல வேண்டிய செய்தி..
நறுக்கென நயம்பட சொன்ன விதம்
கலைநிலாவின் கையில் கவிதைச் சாட்டை...
சுழலுகையில் பட்ட இடம் பற்றி எரியுதய்யா...
நறுக்கென நயம்பட சொன்ன விதம்
கலைநிலாவின் கையில் கவிதைச் சாட்டை...
சுழலுகையில் பட்ட இடம் பற்றி எரியுதய்யா...
Re: இன்றைய நிலை !(கவிதை )
:!+: :!+: ://:-:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: இன்றைய நிலை !(கவிதை )
கலைவேந்தன் wrote:kalainilaa wrote:
தரம் கேட்டுப் போனதனால்
தண்ணீரும் விலைக்கு வந்தாச்சு,
வரம் கேட்டு நிற்கும்
நிலைக்கு நாம் வந்தாச்சு.
இனம் கண்டும்,காணாமல் போனதனால்
சாயப்பட்டறை கலந்தாச்சு.
குணம் கெட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !
விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!
வானம் பார்த்த பூமிஎல்லாம்,
விலைபேசி முடித்தாச்சு!
மனிதத்தை மண்ணுக்குள்
மூடிபோட்டுப் புதைச்சாச்சு !
வைரங்களென அறுக்கும் வரிகள்.. தறிகெட்டுப் போன மனிதத்துக்கு தளையிடக் கோரும் வார்த்தைச் சிலம்பாட்டம்.. எம் கலைநிலா நண்பரின் வரிகளும் பொன்னாச்சு.. ! :];:
உங்கள் மறுமொழி தாலாட்டு கேட்டு ,மனம் மகிழ்கிறது தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்றைய நிலை !(கவிதை )
kalainilaa wrote:கலைவேந்தன் wrote:kalainilaa wrote:
தரம் கேட்டுப் போனதனால்
தண்ணீரும் விலைக்கு வந்தாச்சு,
வரம் கேட்டு நிற்கும்
நிலைக்கு நாம் வந்தாச்சு.
இனம் கண்டும்,காணாமல் போனதனால்
சாயப்பட்டறை கலந்தாச்சு.
குணம் கெட்ட மனிதர்கள் இருக்கையில்,
குளங்கள் எல்லாம் வீடாச்சு !
விழும் மழைக்குக் கூட
பாதைகள் அடைச்சாச்சு!
வானம் பார்த்த பூமிஎல்லாம்,
விலைபேசி முடித்தாச்சு!
மனிதத்தை மண்ணுக்குள்
மூடிபோட்டுப் புதைச்சாச்சு !
வைரங்களென அறுக்கும் வரிகள்.. தறிகெட்டுப் போன மனிதத்துக்கு தளையிடக் கோரும் வார்த்தைச் சிலம்பாட்டம்.. எம் கலைநிலா நண்பரின் வரிகளும் பொன்னாச்சு.. ! :];:
உங்கள் மறுமொழி தாலாட்டு,
மனம் மகிழ்கிறது தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பெண்ணின் நிலை...(கவிதை )
» இன்றைய பெண்களின் நிலை மாறியுள்ளதா...?
» இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை
» ஆறு மனமே ஆறு..! (இன்றைய ஆற்றின் நிலை)
» அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு
» இன்றைய பெண்களின் நிலை மாறியுள்ளதா...?
» இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை
» ஆறு மனமே ஆறு..! (இன்றைய ஆற்றின் நிலை)
» அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை - சுறாவின் 2100 பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|