Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
கறிவேப்பிலையான மனிதம்......
+7
யாதுமானவள்
Atchaya
செய்தாலி
*சம்ஸ்
நண்பன்
kaviraj
நேசமுடன் ஹாசிம்
11 posters
Page 1 of 1
கறிவேப்பிலையான மனிதம்......
தேவை என்றறிந்தேன்
மருத்துவம் உன்னில் கண்டேன்
உன் வாசத்தில் நலங்கொண்டேன்
பாவித்ததால் தூக்கியெறிந்தேன்
சமையலோடு உடனிருந்தாய்
பரிமாறும்போது சேர்ந்திருந்தாய்
உண்ணும் போது ஒதுக்கிவிட
மனமேன்தான் கோணுவதில்லை
கறிவேப்பிலை நீயானதினால்
கவனமின்றி மனிதங்கள்
உன்போன்று ஒரு மனிதமானதினால்
உளம்நொந்து வேகிறானே...
அவனாலும் ஆக்கப்பட்டு
அவன் துணையில் வென்றுநின்று
இவன்தயவு வேண்டாமென
கிள்ளியெறிதல் தவறன்றோ..
அவன்செய்த உதவிகளை
உளமாற நினைத்துவிட்டால்
மனிதன் அவனிழைத்த
குறையேதும் தெரிந்திடாது
உயிரற்ற கறிவேப்பிலைபோல்
உயிருள்ள மனங்களையும்
களைந்தெறிந்த சாதனைகளை
சரித்திரங்கள் குறைசொல்லுமே....
Re: கறிவேப்பிலையான மனிதம்......
அவன்செய்த உதவிகளை
உளமாற நினைத்துவிட்டால்
மனிதன் அவனிழைத்த
குறையேதும் தெரிந்திடாது
உயிரற்ற கறிவேப்பிலைபோல்
உயிருள்ள மனங்களையும்
களைந்தெறிந்த சாதனைகளை
சரித்திரங்கள் குறைசொல்லுமே
நெத்தியடி வரிகள் ஹாசிம்
புரியட்டம் அந்த நன்றி கெட்ட
ஜென்மத்திற்கு
உளமாற நினைத்துவிட்டால்
மனிதன் அவனிழைத்த
குறையேதும் தெரிந்திடாது
உயிரற்ற கறிவேப்பிலைபோல்
உயிருள்ள மனங்களையும்
களைந்தெறிந்த சாதனைகளை
சரித்திரங்கள் குறைசொல்லுமே
நெத்தியடி வரிகள் ஹாசிம்
புரியட்டம் அந்த நன்றி கெட்ட
ஜென்மத்திற்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கறிவேப்பிலையான மனிதம்......
@. @. @.நண்பன் wrote:அவன்செய்த உதவிகளை
உளமாற நினைத்துவிட்டால்
மனிதன் அவனிழைத்த
குறையேதும் தெரிந்திடாது
உயிரற்ற கறிவேப்பிலைபோல்
உயிருள்ள மனங்களையும்
களைந்தெறிந்த சாதனைகளை
சரித்திரங்கள் குறைசொல்லுமே
நெத்தியடி வரிகள் ஹாசிம்
புரியட்டம் அந்த நன்றி கெட்ட
ஜென்மத்திற்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கறிவேப்பிலையான மனிதம்......
எதற்காக யாருக்கா எழுதியது தெரியவில்லை
ஆனால் இப்படி நிறைய மனிதர்கள் இருக்கிர்ரார்கள்
உண்மையில் வரிகளும் அதுசொல்லும் மெய்களும் அருமை
ஆனால் இப்படி நிறைய மனிதர்கள் இருக்கிர்ரார்கள்
உண்மையில் வரிகளும் அதுசொல்லும் மெய்களும் அருமை
Re: கறிவேப்பிலையான மனிதம்......
சில நாட்களாக என்ன நடக்கிறது என புரியவில்லை. தெரிய வில்லை.
மனதினில் ஏற்பட்ட வலி
வெளிப்பட்டது வைர எழுத்துக்களாய்
:!+: :!+:
மனதினில் ஏற்பட்ட வலி
வெளிப்பட்டது வைர எழுத்துக்களாய்
:!+: :!+:
Re: கறிவேப்பிலையான மனிதம்......
அவனாலும் ஆக்கப்பட்டு
அவன் துணையில் வென்றுநின்று
இவன்தயவு வேண்டாமென
கிள்ளியெறிதல் தவறன்றோ..
--------------
இழந்ததற்கு வருந்தவேண்டும் ....
நீங்களல்ல...
உங்களை இழந்தவர்கள்!
வருந்துவார்கள்.... !
அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு நன்றி
நல்ல கவிதை படைத்திட அவர்கள் தங்களுக்கு ஒரு கரு தந்ததின் நிமித்தம் !
கவிதை அருமை வாழ்த்துக்கள் ஹாசிம் .
அவன் துணையில் வென்றுநின்று
இவன்தயவு வேண்டாமென
கிள்ளியெறிதல் தவறன்றோ..
--------------
இழந்ததற்கு வருந்தவேண்டும் ....
நீங்களல்ல...
உங்களை இழந்தவர்கள்!
வருந்துவார்கள்.... !
அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு நன்றி
நல்ல கவிதை படைத்திட அவர்கள் தங்களுக்கு ஒரு கரு தந்ததின் நிமித்தம் !
கவிதை அருமை வாழ்த்துக்கள் ஹாசிம் .
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கறிவேப்பிலையான மனிதம்......
அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு நன்றி
நல்ல கவிதை படைத்திட அவர்கள் தங்களுக்கு ஒரு கரு தந்ததின் நிமித்தம் !
இதுதான் நமது அன்பு சகோதரியின் பண்பு.... :+=+: :!@!: :flower:
நல்ல கவிதை படைத்திட அவர்கள் தங்களுக்கு ஒரு கரு தந்ததின் நிமித்தம் !
இதுதான் நமது அன்பு சகோதரியின் பண்பு.... :+=+: :!@!: :flower:
Re: கறிவேப்பிலையான மனிதம்......
நண்பன் wrote:அவன்செய்த உதவிகளை
உளமாற நினைத்துவிட்டால்
மனிதன் அவனிழைத்த
குறையேதும் தெரிந்திடாது
உயிரற்ற கறிவேப்பிலைபோல்
உயிருள்ள மனங்களையும்
களைந்தெறிந்த சாதனைகளை
சரித்திரங்கள் குறைசொல்லுமே
நெத்தியடி வரிகள் ஹாசிம்
புரியட்டம் அந்த நன்றி கெட்ட
ஜென்மத்திற்கு
நன்றி நண்பன்
Re: கறிவேப்பிலையான மனிதம்......
செய்தாலி wrote:எதற்காக யாருக்கா எழுதியது தெரியவில்லை
ஆனால் இப்படி நிறைய மனிதர்கள் இருக்கிர்ரார்கள்
உண்மையில் வரிகளும் அதுசொல்லும் மெய்களும் அருமை
நன்றி தோழா நன்றிகள்
Re: கறிவேப்பிலையான மனிதம்......
Atchaya wrote:சில நாட்களாக என்ன நடக்கிறது என புரியவில்லை. தெரிய வில்லை.
மனதினில் ஏற்பட்ட வலி
வெளிப்பட்டது வைர எழுத்துக்களாய்
:!+: :!+:
புரியாது அண்ணா புரிபவர்களுக்கு புரியும்
Re: கறிவேப்பிலையான மனிதம்......
யாதுமானவள் wrote:அவனாலும் ஆக்கப்பட்டு
அவன் துணையில் வென்றுநின்று
இவன்தயவு வேண்டாமென
கிள்ளியெறிதல் தவறன்றோ..
--------------
இழந்ததற்கு வருந்தவேண்டும் ....
நீங்களல்ல...
உங்களை இழந்தவர்கள்!
வருந்துவார்கள்.... !
அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு நன்றி
நல்ல கவிதை படைத்திட அவர்கள் தங்களுக்கு ஒரு கரு தந்ததின் நிமித்தம் !
கவிதை அருமை வாழ்த்துக்கள் ஹாசிம் .
அக்கா இது 2010 டிசம்பர் மாதம் எழுதிய கவிதை அன்று என் தோழனொருவனுக்காக நான் எழுதியது அவனது நிலை இவ்வாறுதான் அங்கு இருந்தது அவனை பாவித்துவிட்டு தூக்கியெறிந்தார்கள்
இன்று இதை நான் பதியக்காரணம் இந்த உணர்வு இன்று என்மனதுக்கெழுந்திருந்தது
Re: கறிவேப்பிலையான மனிதம்......
எனக்கும் தெரியும் இந்த உண்மைநேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:அவனாலும் ஆக்கப்பட்டு
அவன் துணையில் வென்றுநின்று
இவன்தயவு வேண்டாமென
கிள்ளியெறிதல் தவறன்றோ..
--------------
இழந்ததற்கு வருந்தவேண்டும் ....
நீங்களல்ல...
உங்களை இழந்தவர்கள்!
வருந்துவார்கள்.... !
அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு நன்றி
நல்ல கவிதை படைத்திட அவர்கள் தங்களுக்கு ஒரு கரு தந்ததின் நிமித்தம் !
கவிதை அருமை வாழ்த்துக்கள் ஹாசிம் .
அக்கா இது 2010 டிசம்பர் மாதம் எழுதிய கவிதை அன்று என் தோழனொருவனுக்காக நான் எழுதியது அவனது நிலை இவ்வாறுதான் அங்கு இருந்தது அவனை பாவித்துவிட்டு தூக்கியெறிந்தார்கள்
இன்று இதை நான் பதியக்காரணம் இந்த உணர்வு இன்று என்மனதுக்கெழுந்திருந்தது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கறிவேப்பிலையான மனிதம்......
ஹாசிம்மின் கவிதை ஏனோ உளம் பிசைந்தது.. இது போன்ற மனிதங்களை மறந்தவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான்..
உங்கள் வரிகள் மட்டுமே புதியன... வலிகள் பழையன..
வேறென்ன சொல்ல..? பாராட்டுகள் ஹாசிம்..!
உங்கள் வரிகள் மட்டுமே புதியன... வலிகள் பழையன..
வேறென்ன சொல்ல..? பாராட்டுகள் ஹாசிம்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கறிவேப்பிலையான மனிதம்......
கலைவேந்தன் wrote:ஹாசிம்மின் கவிதை ஏனோ உளம் பிசைந்தது.. இது போன்ற மனிதங்களை மறந்தவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான்..
உங்கள் வரிகள் மட்டுமே புதியன... வலிகள் பழையன..
வேறென்ன சொல்ல..? பாராட்டுகள் ஹாசிம்..!
- இன்னொரு கறிவேப்பிலை... :(
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கறிவேப்பிலையான மனிதம்......
:’|: :’|: சேனையின் வளர்ச்சி பற்றி கலைவேந்தன் அவர்களின் கருத்தையும் படிக்க ஆவலாய் நண்பன்கலைவேந்தன் wrote:கலைவேந்தன் wrote:ஹாசிம்மின் கவிதை ஏனோ உளம் பிசைந்தது.. இது போன்ற மனிதங்களை மறந்தவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான்..
உங்கள் வரிகள் மட்டுமே புதியன... வலிகள் பழையன..
வேறென்ன சொல்ல..? பாராட்டுகள் ஹாசிம்..!
- இன்னொரு கறிவேப்பிலை... :(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கறிவேப்பிலையான மனிதம்......
இன்று நான் வந்திங்கு இருநாட்க ளாகவில்லை.
என்றுமென் எதிரிக்கும் இன்னல் எண்ணவில்லை.
நன்று நான் விரைவில் சேனையை யும்படிப்பேன்.
ஒன்றுவிடாமலொரு காவியமே நான் படைப்பேன்..!
நன்றி நண்பன் அவர்களே..!
என்றுமென் எதிரிக்கும் இன்னல் எண்ணவில்லை.
நன்று நான் விரைவில் சேனையை யும்படிப்பேன்.
ஒன்றுவிடாமலொரு காவியமே நான் படைப்பேன்..!
நன்றி நண்பன் அவர்களே..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கறிவேப்பிலையான மனிதம்......
நிச்சியமாக காத்திருக்கிறோம் கலை அவர்களே இணைந்திருங்கள் நட்புடன் பயணிப்போம் :”@:கலைவேந்தன் wrote:இன்று நான் வந்திங்கு இருநாட்க ளாகவில்லை.
என்றுமென் எதிரிக்கும் இன்னல் எண்ணவில்லை.
நன்று நான் விரைவில் சேனையை யும்படிப்பேன்.
ஒன்றுவிடாமலொரு காவியமே நான் படைப்பேன்..!
நன்றி நண்பன் அவர்களே..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கறிவேப்பிலையான மனிதம்......
உமது அங்கமெல்லாம் கண்ணாக்கிச் சுட்ட போதிலும் குற்றம் குற்றமே...இங்கே ஹாஷிம் நக்கீரன்...புரியுதா?செய்தாலி wrote:எதற்காக யாருக்கா எழுதியது தெரியவில்லை
ஆனால் இப்படி நிறைய மனிதர்கள் இருக்கிர்ரார்கள்
உண்மையில் வரிகளும் அதுசொல்லும் மெய்களும் அருமை
ஆமா இதெல்லாம் ஓவராத் தெரியல்லே!!! ஹாஷிம் சப்ப மேட்டர் விட்டுத் தள்ளு மேன்......
Re: கறிவேப்பிலையான மனிதம்......
அப்டின்றீங்க ஹாசிம் விட்டுடுப்பா சார் சொல்லிட்டாரு :];:அப்துல்லாஹ் wrote:உமது அங்கமெல்லாம் கண்ணாக்கிச் சுட்ட போதிலும் குற்றம் குற்றமே...இங்கே ஹாஷிம் நக்கீரன்...புரியுதா?செய்தாலி wrote:எதற்காக யாருக்கா எழுதியது தெரியவில்லை
ஆனால் இப்படி நிறைய மனிதர்கள் இருக்கிர்ரார்கள்
உண்மையில் வரிகளும் அதுசொல்லும் மெய்களும் அருமை
ஆமா இதெல்லாம் ஓவராத் தெரியல்லே!!! ஹாஷிம் சப்ப மேட்டர் விட்டுத் தள்ளு மேன்......
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கறிவேப்பிலையான மனிதம்......
கருத்துடன் இயங்குபவர்களை கறிவேப்பிலையாகப் பயன்படுத்துவதும்;
தேவையில்லாத களைகளை வளர்த்துவிடுவதுமே பலரின் வேலையாக உள்ளது. என்ன செய்ய. திருந்தி வருந்துவார்கள்.
தரமானவர்கள் எங்கும் தைரியமாக உலவலாம்....
கவலை விடுக ஹாசிம்.
தேவையில்லாத களைகளை வளர்த்துவிடுவதுமே பலரின் வேலையாக உள்ளது. என்ன செய்ய. திருந்தி வருந்துவார்கள்.
தரமானவர்கள் எங்கும் தைரியமாக உலவலாம்....
கவலை விடுக ஹாசிம்.
Last edited by யாதுமானவள் on Sun 4 Sep 2011 - 1:13; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கறிவேப்பிலையான மனிதம்......
கரித்து துப்பியவர்களுக்கு
கறிவேப்பிலை குணம்!
சுவையான் சமையலுக்கு,
கைகொடுக்கும் மணம்
மனமே மில்லாத
மனிதர்களுக்கு ஏது இடம் !
கருத்தோடு கறிவேப்பிலை,
உள்ளதை தானே சொல்லும்!
சீய் இவன் நன்றி மறந்தவன்
என்று கறிவேப்பிலையே தூக்கி எறியும்!
அருமையான விடை அறிந்தக் கவிதை..
பாராட்டுக்கள் !தோழரே .
கறிவேப்பிலை குணம்!
சுவையான் சமையலுக்கு,
கைகொடுக்கும் மணம்
மனமே மில்லாத
மனிதர்களுக்கு ஏது இடம் !
கருத்தோடு கறிவேப்பிலை,
உள்ளதை தானே சொல்லும்!
சீய் இவன் நன்றி மறந்தவன்
என்று கறிவேப்பிலையே தூக்கி எறியும்!
அருமையான விடை அறிந்தக் கவிதை..
பாராட்டுக்கள் !தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கறிவேப்பிலையான மனிதம்......
நன்றிகெட்ட உலகத்திலே இன்மென்ன மீதியடா நாய்க்கு சோறு வச்சா சாகும் வரை வாலாட்டும் புரிஞ்சிக்க கண்ணா
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: கறிவேப்பிலையான மனிதம்......
நலலா நறுக்குன்னு சொன்னேள் போங்கோ..! :)
- கறிவேப்பிலை
- கறிவேப்பிலை
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கறிவேப்பிலையான மனிதம்......
:”@: :”@:கலைவேந்தன் wrote:நலலா நறுக்குன்னு சொன்னேள் போங்கோ..! :)
- கறிவேப்பிலை
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|