Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கண்களும் ( கவிதை )
+3
நண்பன்
எந்திரன்
kalainilaa
7 posters
Page 1 of 1
கண்களும் ( கவிதை )
கண்ணோடு கொண்ட பூக்கோலம்,
கண்ணடித்து விட்டால் காதல் போர்க்களம்.
இவள் மனம் ,இவன் அறிய தவக்கோலம்,
இவள் கண்டும், காணாமலும் கொண்டாள் மணக்கோலம்,
இவன் கண்களோ இனி கார் காலம்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கண்களும் ( கவிதை )
கண்ணுக்கு கண்ணான கவிதை
சூப்பருப்பா
சூப்பருப்பா
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: கண்களும் ( கவிதை )
நன்றி கண்ணா .இதுக்கு மட்டும் சொல்லமாட்டாய் ,
நான் ஒரு தேவை வாழ்த்தினால் நூறு தடவை வாழ்த்தியது போல் .
நான் ஒரு தேவை வாழ்த்தினால் நூறு தடவை வாழ்த்தியது போல் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கண்களும் ( கவிதை )
அவள் கடைக்கண்
பார்வை பட்டுத்தானே
விழுந்தேன்
அவள் காதல் வலையில்
இன்னும் எழ முடிய வில்லை
இப்போ சொல்லுங்கள்
நான் விழுந்தது காதலிலா
கடலிலா கலைநிலா
நீங்கள் ரசம் சொட்டும் காதல் வரிகள் படைப்பதில்
வல்லவர்தான் வாழ்த்துக்கள் கண்ணை சிறிதாக்கி விட்டேன்.
பார்வை பட்டுத்தானே
விழுந்தேன்
அவள் காதல் வலையில்
இன்னும் எழ முடிய வில்லை
இப்போ சொல்லுங்கள்
நான் விழுந்தது காதலிலா
கடலிலா கலைநிலா
நீங்கள் ரசம் சொட்டும் காதல் வரிகள் படைப்பதில்
வல்லவர்தான் வாழ்த்துக்கள் கண்ணை சிறிதாக்கி விட்டேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்களும் ( கவிதை )
:’|: :’|: :’|:நண்பன் wrote:அவள் கடைக்கண்
பார்வை பட்டுத்தானே
விழுந்தேன்
அவள் காதல் வலையில்
இன்னும் எழ முடிய வில்லை
இப்போ சொல்லுங்கள்
நான் விழுந்தது காதலிலா
கடலிலா கலைநிலா
நீங்கள் ரசம் சொட்டும் காதல் வரிகள் படைப்பதில்
வல்லவர்தான் வாழ்த்துக்கள் கண்ணை சிறிதாக்கி விட்டேன்.
கண்ணுக்குள் கலந்ததை,
கடந்தை ,கொண்டதை கொட்டிவிர்கள்!
நன்றி தோழரே நன்றி .
:”@: :”@: :!@!:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கண்களும் ( கவிதை )
கண்களுக்கு தனி பெருமையுண்டு..
பண்களுக்கு இணையான கவிதையுண்டு..
சொற்களை மறுதலிக்கும் திறமையுண்டு.
விற்களை ஏவிக்கொல்லும் வலிமையுண்டு..
இப்படி கலைநிலாவுக்கு உதவும் தன்மையுமுண்டு..!
வாழ்த்துகள் தோழரே..!
பண்களுக்கு இணையான கவிதையுண்டு..
சொற்களை மறுதலிக்கும் திறமையுண்டு.
விற்களை ஏவிக்கொல்லும் வலிமையுண்டு..
இப்படி கலைநிலாவுக்கு உதவும் தன்மையுமுண்டு..!
வாழ்த்துகள் தோழரே..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: கண்களும் ( கவிதை )
கலைவேந்தன் wrote:கண்களுக்கு தனி பெருமையுண்டு..
பண்களுக்கு இணையான கவிதையுண்டு..
சொற்களை மறுதலிக்கும் திறமையுண்டு.
விற்களை ஏவிக்கொல்லும் வலிமையுண்டு..
இப்படி கலைநிலாவுக்கு உதவும் தன்மையுமுண்டு..!
வாழ்த்துகள் தோழரே..!
உதவிக்கு நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கண்களும் ( கவிதை )
எண்ணும் எழுத்தும் கண்ணென்ப என்றார் சான்றோர்
கற்றோர் கண்ணுடையார் என்றது உலகப் பொதுமறை...
கண்ணிங்கே கவிஞருக்கு காதல் சிறைக்கு காளையரை தள்ளும் கைச் சாவியாக ஆனதை.... என்று எவ்வளவு அருமையாக படம் பிடித்துக் காட்டுகிறது...இந்த கலை நிலாவின் அனுபக் கவிதை!!!...
கண்ணின் கடைப்பார்வை கன்னியவள் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் கடுகாகிறது கவிஞனின் கூற்று உண்மை தானே... :+=+: ...
கற்றோர் கண்ணுடையார் என்றது உலகப் பொதுமறை...
கண்ணிங்கே கவிஞருக்கு காதல் சிறைக்கு காளையரை தள்ளும் கைச் சாவியாக ஆனதை.... என்று எவ்வளவு அருமையாக படம் பிடித்துக் காட்டுகிறது...இந்த கலை நிலாவின் அனுபக் கவிதை!!!...
கண்ணின் கடைப்பார்வை கன்னியவள் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் கடுகாகிறது கவிஞனின் கூற்று உண்மை தானே... :+=+: ...
Re: கண்களும் ( கவிதை )
நிதர்சனங்கள் இங்கு வரிகளாக கலைநிலாவின் கவியாக அருமையாக படம் பிடித்துக் காட்டுகிறது வாழ்த்துகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கண்களும் ( கவிதை )
ரசிக்கச் செய்திடும் அழகிய கவிதைகள் அனைவருடமும் கண்டு ஆனந்தம் வாழ்த்துகள் அனைவருக்கும்
Re: கண்களும் ( கவிதை )
அப்துல்லாஹ் wrote:எண்ணும் எழுத்தும் கண்ணென்ப என்றார் சான்றோர்
கற்றோர் கண்ணுடையார் என்றது உலகப் பொதுமறை...
கண்ணிங்கே கவிஞருக்கு காதல் சிறைக்கு காளையரை தள்ளும் கைச் சாவியாக ஆனதை.... என்று எவ்வளவு அருமையாக படம் பிடித்துக் காட்டுகிறது...இந்த கலை நிலாவின் அனுபக் கவிதை!!!...
கண்ணின் கடைப்பார்வை கன்னியவள் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் கடுகாகிறது கவிஞனின் கூற்று உண்மை தானே... :+=+: ...
குறளின் ,குரலோடு ,உங்கள குரல் கேட்டு மகிழ்ந்தேன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உன் கண்களும் வாயும்...!
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
» உயிரினங்களும் அவற்றின் கண்களும்........
» ஒற்றைத் தலைவலிக்கு கண்களும் காரணமாகலாம்!
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» இரண்டு கண்களும் ஒரு கவிதையும்
» உயிரினங்களும் அவற்றின் கண்களும்........
» ஒற்றைத் தலைவலிக்கு கண்களும் காரணமாகலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|