Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
இனி அரசு விரைவு பஸ்களில், ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ?
2 posters
Page 1 of 1
இனி அரசு விரைவு பஸ்களில், ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ?
அரசு விரைவு பஸ்களில், ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த,
"இ-பேமென்ட் கேட்வே' தேர்வு செய்வதற்காக, டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு விரைவு போக்குவரத்துக் கழக கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள், அரசு போக்குவரத்துக் கழக தலைமையகங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஆன்-லைன் மூலம், டிக்கெட் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்படும்.சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் செயல்படுகிறது.
இது, தமிழகத்தின், அனைத்து பகுதிகள் மற்றும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் விரைவு பஸ்களை இயக்குகிறது. செமி டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், "ஏசி' பஸ்கள் என தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன; நாளொன்றுக்கு, ஒரு லட்சம் பேர் பயணிக்கின்றனர்.அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், கம்ப்யூட்டர் மூலம் முன்பதிவு செய்யும் வசதி, கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைக் குழு மூலம், தமிழகம் முழுவதும் உள்ள, 56 கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்களில் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டம், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, 2008ம் ஆண்டு விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை மற்றும் மதுரையிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமையிடங்களில் விரிவுபடுத்தப்பட்டது.இந்நிலையில், இந்த இரண்டு திட்டங்களையும் "இ-பேமென்ட் கேட்வே' மூலம் ஒருங்கிணைத்து, ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை ஏற்படுத்துவதற்காக, பல்லவன் போக்குவரத்து ஆலோசனைக் குழு டெண்டர் விடுத்துள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 16ம் தேதி மாலை, 3 மணிக்குள் செலுத்த வேண்டும். அன்று மாலை, 3.30 மணிக்கு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி ஒப்பந்தம் வழங்கப்படும்.
பயணிகளுக்கு கூடுதல் வசதிரயில்களில் முன்பதிவு செய்வது போல், வீட்டிலிருந்தபடியே, "டெபிட்/கிரெடிட்' கார்டு மூலம் பணத்தைச் செலுத்தி, அரசு விரைவு பஸ்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள், அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை.தற்போது, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம், 1,400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சராசரியாக நாளொன்றுக்கு, 10 ஆயிரம் சீட்கள், முன்பதிவு செய்யப்படுகின்றன. பண்டிகை நாட்கள், கோடை காலங்களில் முன்பதிவு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆன்-லைன் மூலம் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டால், இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
"இ-பேமென்ட் கேட்வே' தேர்வு செய்வதற்காக, டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு விரைவு போக்குவரத்துக் கழக கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள், அரசு போக்குவரத்துக் கழக தலைமையகங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஆன்-லைன் மூலம், டிக்கெட் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்படும்.சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் செயல்படுகிறது.
இது, தமிழகத்தின், அனைத்து பகுதிகள் மற்றும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் விரைவு பஸ்களை இயக்குகிறது. செமி டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், "ஏசி' பஸ்கள் என தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன; நாளொன்றுக்கு, ஒரு லட்சம் பேர் பயணிக்கின்றனர்.அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், கம்ப்யூட்டர் மூலம் முன்பதிவு செய்யும் வசதி, கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைக் குழு மூலம், தமிழகம் முழுவதும் உள்ள, 56 கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்களில் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டம், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, 2008ம் ஆண்டு விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை மற்றும் மதுரையிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமையிடங்களில் விரிவுபடுத்தப்பட்டது.இந்நிலையில், இந்த இரண்டு திட்டங்களையும் "இ-பேமென்ட் கேட்வே' மூலம் ஒருங்கிணைத்து, ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை ஏற்படுத்துவதற்காக, பல்லவன் போக்குவரத்து ஆலோசனைக் குழு டெண்டர் விடுத்துள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 16ம் தேதி மாலை, 3 மணிக்குள் செலுத்த வேண்டும். அன்று மாலை, 3.30 மணிக்கு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி ஒப்பந்தம் வழங்கப்படும்.
பயணிகளுக்கு கூடுதல் வசதிரயில்களில் முன்பதிவு செய்வது போல், வீட்டிலிருந்தபடியே, "டெபிட்/கிரெடிட்' கார்டு மூலம் பணத்தைச் செலுத்தி, அரசு விரைவு பஸ்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள், அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்களுக்கு செல்ல வேண்டியதில்லை.தற்போது, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம், 1,400 பஸ்கள் இயக்கப்படுகின்றன. சராசரியாக நாளொன்றுக்கு, 10 ஆயிரம் சீட்கள், முன்பதிவு செய்யப்படுகின்றன. பண்டிகை நாட்கள், கோடை காலங்களில் முன்பதிவு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆன்-லைன் மூலம் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டால், இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: இனி அரசு விரைவு பஸ்களில், ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ?
kutty wrote:சூப்பரான வசதி :!+:
ஆமா ஆமா நன்றி
Similar topics
» ஜூலை 1–ந்தேதி முதல் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி
» அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி
» தமிழக அரசின் விரைவு பஸ்களில், "டிவி'க்கள் மூலம் சினிமா
» தமிழக மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்யும் வசதி அறிமுகம்
» ரயில்வே டிக்கெட் முன்பதிவு மே1 முதல் 60 நாளாகிறது.
» அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி
» தமிழக அரசின் விரைவு பஸ்களில், "டிவி'க்கள் மூலம் சினிமா
» தமிழக மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்யும் வசதி அறிமுகம்
» ரயில்வே டிக்கெட் முன்பதிவு மே1 முதல் 60 நாளாகிறது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|