Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் ஒப்படைக்க வேண்டும்
Page 1 of 1
பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு காணிகளை உரியோரிடம் ஒப்படைக்க வேண்டும்
பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு
காணிகளை உரியோரிடம்
ஒப்படைக்க வேண்டும்
மர்லின் மரிக்கார், எம். எஸ். பாஹிம்
அவசரகாலச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அனைத்து அதி உயர் பாதுகாப்பு வலயங்களும்
அகற்றப்பட்டு உரிய உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகள் வழங்கப்பட வேண்டுமென
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள மர்மமனிதன் தொடர்பான பிரச்சினையை கட்டுப்படுத்துமாறும்
அவர் குறிப் பிட்டார். யாழ். பிரதேசத்தில் இடம் பெற்று வருவதாக கூறப்படும் கிaஸ்
பேய் அச்சம் தொடர்பாக பாராளு மன்றத்தில் விசேட அறிக்கையொ ன்றை சமர்ப்பித்து
உரையாற்றிய அவர் கூறியதாவது,
யாழ்ப்பாண மக்கள் மீதான கிaஸ் பூதத்தின் கெடுபிடிகளை தடுக்க இராணுவத்திற்கு முடியாது
போனது சம்பந்தமாக ஓகஸ்ட் 23ஆம் திகதி இந்த சபையில் நான் சுட்டிக்காட்டி னேன். ஏனைய
உறுப்பினர்களும் இவ்விடயம் சம்பந்தமாக சபையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கம்
இவ்விடயத்தைக் கருத்திற் கொண்டு யாழில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும் என
நாம் எதிர்பார்த் தோம். எனினும், துரதிர்ஸ்டவசமாக இது நடைபெறவில்லை.
நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மர்ம மனிதர்கள்
சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்வதுடன் யாழ். குடாநாடு முழு வதும்
ஒருவித பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப் படுத்த அரசாங்கம் இதுவரை
எது வித நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை.
ஓகஸ்ட் 30ஆம் திகதி கோண்டா வில் பிரதேசத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்றதுடன், அதே
தினத் தன்று இரவு 8.30 மணியளவில் திரு நெல்வேலி பிரதேசத்தில் மற்று மொரு சம்பவமும்
இடம்பெற்றுள் ளது. அத்துடன் கொக்குவில் யாழ். மருத்துவ பீடத்திற்கு அருகாமையி லும்,
செப்டெம்பர் 01ஆம் திகதி உரும்பிராய், குருநகர் போன்ற பிரதேசங்களிலும் சம்பவங்கள்
இடம் பெற்றுள்ளன.
யாழ். மக்களை அச்சத்தில் ஆழ் த்தும் ஒரு சடுதியான செயலாகவே இதை மக்கள் கருதுகின்றனர்.
தற்போது 50,000 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் யாழில் கடமை யில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ் ப்பாணத்தில் 20-30% பிரதேசம் அதி உயர் பாதுகாப்பு
வலயத்திலேயே காணப்படுகிறது. வீதித்தடைகளும் 24 மணிநேர பாதுகாப்பு ரோந்துச் சேவையும்
காணப்படுகிறது.
கிaஸ் பூதத்தைத் தடுப்பதற்கு இவர்களால் முடியும். அவசரகாலச்
சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்த அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களும் இர
த்தாகின்றன. அதன்பிரகாரம் உயர் பாதுகாப்பு வலயத்திற்காகப் பெற்றுக் கொண்ட காணிகளை
உரிய உரிமை யாளர்களுக்கு வழங்கப்பட வேண் டும். மீண்டும் இவைகளை உரியவர் களுக்கு
வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
இவ்விடயம் சம்பந்தமாக யாழ்ப் பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அரசாங்க
தரப்பு யாழ். பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றை நியமி த்து,
இதற்காக தேவையேற்படும் போது ஆலோசனை வழங்கக்கூடிய நபர்களையும் இணைத் துக்கொண்டு
அக்குழுவின் மூலம் இவ்விடயம் சம்பந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம்
முன்வர வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.
காணிகளை உரியோரிடம்
ஒப்படைக்க வேண்டும்
மர்லின் மரிக்கார், எம். எஸ். பாஹிம்
அவசரகாலச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அனைத்து அதி உயர் பாதுகாப்பு வலயங்களும்
அகற்றப்பட்டு உரிய உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகள் வழங்கப்பட வேண்டுமென
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள மர்மமனிதன் தொடர்பான பிரச்சினையை கட்டுப்படுத்துமாறும்
அவர் குறிப் பிட்டார். யாழ். பிரதேசத்தில் இடம் பெற்று வருவதாக கூறப்படும் கிaஸ்
பேய் அச்சம் தொடர்பாக பாராளு மன்றத்தில் விசேட அறிக்கையொ ன்றை சமர்ப்பித்து
உரையாற்றிய அவர் கூறியதாவது,
யாழ்ப்பாண மக்கள் மீதான கிaஸ் பூதத்தின் கெடுபிடிகளை தடுக்க இராணுவத்திற்கு முடியாது
போனது சம்பந்தமாக ஓகஸ்ட் 23ஆம் திகதி இந்த சபையில் நான் சுட்டிக்காட்டி னேன். ஏனைய
உறுப்பினர்களும் இவ்விடயம் சம்பந்தமாக சபையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கம்
இவ்விடயத்தைக் கருத்திற் கொண்டு யாழில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டும் என
நாம் எதிர்பார்த் தோம். எனினும், துரதிர்ஸ்டவசமாக இது நடைபெறவில்லை.
நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மர்ம மனிதர்கள்
சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்வதுடன் யாழ். குடாநாடு முழு வதும்
ஒருவித பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப் படுத்த அரசாங்கம் இதுவரை
எது வித நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை.
ஓகஸ்ட் 30ஆம் திகதி கோண்டா வில் பிரதேசத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்றதுடன், அதே
தினத் தன்று இரவு 8.30 மணியளவில் திரு நெல்வேலி பிரதேசத்தில் மற்று மொரு சம்பவமும்
இடம்பெற்றுள் ளது. அத்துடன் கொக்குவில் யாழ். மருத்துவ பீடத்திற்கு அருகாமையி லும்,
செப்டெம்பர் 01ஆம் திகதி உரும்பிராய், குருநகர் போன்ற பிரதேசங்களிலும் சம்பவங்கள்
இடம் பெற்றுள்ளன.
யாழ். மக்களை அச்சத்தில் ஆழ் த்தும் ஒரு சடுதியான செயலாகவே இதை மக்கள் கருதுகின்றனர்.
தற்போது 50,000 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் யாழில் கடமை யில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ் ப்பாணத்தில் 20-30% பிரதேசம் அதி உயர் பாதுகாப்பு
வலயத்திலேயே காணப்படுகிறது. வீதித்தடைகளும் 24 மணிநேர பாதுகாப்பு ரோந்துச் சேவையும்
காணப்படுகிறது.
கிaஸ் பூதத்தைத் தடுப்பதற்கு இவர்களால் முடியும். அவசரகாலச்
சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்த அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களும் இர
த்தாகின்றன. அதன்பிரகாரம் உயர் பாதுகாப்பு வலயத்திற்காகப் பெற்றுக் கொண்ட காணிகளை
உரிய உரிமை யாளர்களுக்கு வழங்கப்பட வேண் டும். மீண்டும் இவைகளை உரியவர் களுக்கு
வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
இவ்விடயம் சம்பந்தமாக யாழ்ப் பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அரசாங்க
தரப்பு யாழ். பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றை நியமி த்து,
இதற்காக தேவையேற்படும் போது ஆலோசனை வழங்கக்கூடிய நபர்களையும் இணைத் துக்கொண்டு
அக்குழுவின் மூலம் இவ்விடயம் சம்பந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம்
முன்வர வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» யாழ். குடாநாட்டில் முற்றாக பாதுகாப்பு வலயங்கள் நீக்கம்
» பாதுகாப்பு வலயங்கள் பெருமளவு குறைப்பு: காணிகளும் கையளிப்பு
» ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.
» டிசம்பர் 31க்கு முன்னர் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும்-பாதுகாப்பு அமைச்சு..!
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» பாதுகாப்பு வலயங்கள் பெருமளவு குறைப்பு: காணிகளும் கையளிப்பு
» ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - கோதபாய.
» டிசம்பர் 31க்கு முன்னர் சிம் அட்டைகளை பதிவு செய்ய வேண்டும்-பாதுகாப்பு அமைச்சு..!
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|