Latest topics
» மொக்க ஜோக்ஸ்by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
ரஞ்சிதா ஆபாச படத்தை வைத்து மிரட்டல்: லெனின் கூட்டாளி கைதாகிறார்; முன்ஜாமீன் ரத்தானதால் போலீஸ் நடவடிக
3 posters
Page 1 of 1
ரஞ்சிதா ஆபாச படத்தை வைத்து மிரட்டல்: லெனின் கூட்டாளி கைதாகிறார்; முன்ஜாமீன் ரத்தானதால் போலீஸ் நடவடிக
நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச வீடியோ காட்சிகள் கடந்த ஆண்டு சன்
டி.வி.யில் வெளியானது. இது தொடர்பாக நித்யானந்தா சாமியார் கைது
செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளி வந்த அவர் தொடர்ந்து ஆசிரம பணிகளை
கவனித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு
நித்யானந்தா ஆசிரமம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்
பரபரப்பான புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. நித்யானந்தா ரஞ்சிதா தொடர்பான
ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டு நித்யானந்தா
மிரட்டப்பட்டார். இறுதியில் ரூ.45 லட்சத்தை மிரட்டல் விடுத்தவர்கள்
பறித்துக் கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது
தொடர்பாக சன் டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி சக்சேனா, அவரது உதவியாளர்
அய்யப்பன், நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின், அவரது கூட்டாளியும்
ஆசிரமத்தின் முன்னாள் சீடருமான பிரசன்ன குமார் உள்பட 8 பேர் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சக்சேனாவையும்
அய்யப்பனையும் கைது செய்தனர். இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த
வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பிரசன்ன குமார் சென்னை ஐகோர்ட்டில்
மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை
தொடர்ந்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார் ஆரம்பத்தில் நித்யானந்தாவின் சீடராக
இருந்து ஆசிரமம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு காட்டியவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
மாலை மலர்
டி.வி.யில் வெளியானது. இது தொடர்பாக நித்யானந்தா சாமியார் கைது
செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளி வந்த அவர் தொடர்ந்து ஆசிரம பணிகளை
கவனித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு
நித்யானந்தா ஆசிரமம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்
பரபரப்பான புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. நித்யானந்தா ரஞ்சிதா தொடர்பான
ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டு நித்யானந்தா
மிரட்டப்பட்டார். இறுதியில் ரூ.45 லட்சத்தை மிரட்டல் விடுத்தவர்கள்
பறித்துக் கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது
தொடர்பாக சன் டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி சக்சேனா, அவரது உதவியாளர்
அய்யப்பன், நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின், அவரது கூட்டாளியும்
ஆசிரமத்தின் முன்னாள் சீடருமான பிரசன்ன குமார் உள்பட 8 பேர் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சக்சேனாவையும்
அய்யப்பனையும் கைது செய்தனர். இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த
வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பிரசன்ன குமார் சென்னை ஐகோர்ட்டில்
மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை
தொடர்ந்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார் ஆரம்பத்தில் நித்யானந்தாவின் சீடராக
இருந்து ஆசிரமம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு காட்டியவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரஞ்சிதா ஆபாச படத்தை வைத்து மிரட்டல்: லெனின் கூட்டாளி கைதாகிறார்; முன்ஜாமீன் ரத்தானதால் போலீஸ் நடவடிக
அதை என்னப்பா முன்னே சொல்லவில்லை .
ஆட்சி மற்றம் ஆதரிக்கும் என்று எண்ணமா,? :!.: :!.:
ஆட்சி மற்றம் ஆதரிக்கும் என்று எண்ணமா,? :!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ரஞ்சிதா ஆபாச படத்தை வைத்து மிரட்டல்: லெனின் கூட்டாளி கைதாகிறார்; முன்ஜாமீன் ரத்தானதால் போலீஸ் நடவடிக
@. :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரஞ்சிதா ஆபாச படத்தை வைத்து மிரட்டல்: லெனின் கூட்டாளி கைதாகிறார்; முன்ஜாமீன் ரத்தானதால் போலீஸ் நடவடிக
@. @.kalainilaa wrote:அதை என்னப்பா முன்னே சொல்லவில்லை .
ஆட்சி மற்றம் ஆதரிக்கும் என்று எண்ணமா,? :!.: :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நில ஊழல் வழக்கு: எடியூரப்பா கைதாகிறார்? கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
» சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
» சி.பி.ஐ.,க்கு வொர்க்லோடு: கல்மாடி வீட்டில் ரெய்டு:விளையாட்டில் ஊழல் செய்தவர் கைதாகிறார்
» போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு
» நிழல் உலகதாதா தாவூத் கூட்டாளி லண்டனில் கைது
» சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
» சி.பி.ஐ.,க்கு வொர்க்லோடு: கல்மாடி வீட்டில் ரெய்டு:விளையாட்டில் ஊழல் செய்தவர் கைதாகிறார்
» போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு
» நிழல் உலகதாதா தாவூத் கூட்டாளி லண்டனில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|