Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்
5 posters
Page 1 of 1
சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்
வாசமுள்ள மலருடைத்த நந்தவனம் இங்கே
பாசமுள்ள நெஞ்சங்களின் பங்களிப்பும் இங்கே
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
தேசம் தாண்டி குலவுகின்றார் மகிழ்வுடனே காணீர்
அன்புடைத்த நெஞ்சங்களின் அரவணைப்பு முண்டு
கண் புகுந்து கருத்தளிக்கும் காட்சிப்படம் உண்டு
மண்ணில் காணும் மனிதநேயம் மாறியதோ கவியாய்
கண்ணியமாய் அரட்டைதனில் மறந்திடுவீர் துயரை
தமிழ்த்தாக வேட்கையுடன் கூடிடும் நல்லுறவு
அமிழ்தாக விளைந்ததன்றோ அகிலத்தில் சேனை
அன்னத்தின் பண்பினைப்போல் பகுத்துத்தரும் பாங்கு
இன்னல நீங்கி இன்பம் தரும் இணைந்திடுவீர் இங்கு
ஈரிலட்சம் பதிவு தாங்கி இலங்குது பார் சேனை
பாரிலிதன் மேன்மை கண்டு மனமருந்தும் தேனை
வேரில் நல்ல ஊட்டமுண்டு வெற்றுப் பகை யின்றி
போரில் வென்று புவியிலின்று ஜொலிக்குதுநம் சேனை
கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை
Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்
அருமை அசத்தலான வரிகள் கொண்டு சேனையை வாழ்த்தி சிறப்பாய் கவி வடித்த தோழருக்கு வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்
வாசமுள்ள மலருடைத்த நந்தவனம் இங்கே
பாசமுள்ள நெஞ்சங்களின் பங்களிப்பும் இங்கே
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
தேசம் தாண்டி குலவுகின்றார் மகிழ்வுடனே காணீர்
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
சேனையே உங்களை எனக்கு அறிமுகம் செய்தது .
உண்மையின் வெளிச்சமாய் !
கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை
சேனைக்கு ஒரு புகழ்மாலை !
சூட்டிய தோழரின் கவிமாலை!
மலர்களைப் போலவே மணக்கும்,
உங்கள் மனதைப் போலவே இருக்கும்!
பெயரோ அல்லாவின் அடிமை!
அனைவரையும் ஈர்க்கும் பிளளை!
சேனைக்கு பாசமும் ,வாசமும் தரும் முல்லை.
கவிதை என்றாலும் ,கட்டுரை என்றாலும் ,படிக்கும் நிலையை
தருவதே உங்களின் தனித்தன்மை!
வாழ்த்திய தலைக்கு நன்றி .
பாசமுள்ள நெஞ்சங்களின் பங்களிப்பும் இங்கே
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
தேசம் தாண்டி குலவுகின்றார் மகிழ்வுடனே காணீர்
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
சேனையே உங்களை எனக்கு அறிமுகம் செய்தது .
உண்மையின் வெளிச்சமாய் !
கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை
சேனைக்கு ஒரு புகழ்மாலை !
சூட்டிய தோழரின் கவிமாலை!
மலர்களைப் போலவே மணக்கும்,
உங்கள் மனதைப் போலவே இருக்கும்!
பெயரோ அல்லாவின் அடிமை!
அனைவரையும் ஈர்க்கும் பிளளை!
சேனைக்கு பாசமும் ,வாசமும் தரும் முல்லை.
கவிதை என்றாலும் ,கட்டுரை என்றாலும் ,படிக்கும் நிலையை
தருவதே உங்களின் தனித்தன்மை!
வாழ்த்திய தலைக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்
சேனைக்கு ஒரு புகழ்மாலை !
சூட்டிய தோழரின் கவிமாலை!
மலர்களைப் போலவே மணக்கும்,
உங்கள் மனதைப் போலவே இருக்கும்!
பெயரோ அல்லாவின் அடிமை!
அனைவரையும் ஈர்க்கும் பிளளை!
சேனைக்கு பாசமும் ,வாசமும் தரும் முல்லை.
கவிதை என்றாலும் ,கட்டுரை என்றாலும் ,படிக்கும் நிலையை
தருவதே உங்களின் தனித்தன்மை!
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்
சேனைக்கு அழகான வாழ்த்து மாலை ஒன்றைக் கோர்த்துள்ளீர்கள் அப்துல்லாஹ் சார் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வரிகள் அனைத்தும் சேனையை ஒளிரச்செய்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அத்தோடு ஒட்டி வந்த இந்த வரிகளும் இன்னும் அருமை சேர்க்கிறது இதற்கும் நன்றி சார்.
://:-: ://:-:
கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை
://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:
வாசமுள்ள மலருடைத்த நந்தவனம் இங்கே
பாசமுள்ள நெஞ்சங்களின் பங்களிப்பும் இங்கே
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
தேசம் தாண்டி குலவுகின்றார் மகிழ்வுடனே காணீர்
அன்புடைத்த நெஞ்சங்களின் அரவணைப்பு முண்டு
கண் புகுந்து கருத்தளிக்கும் காட்சிப்படம் உண்டு
மண்ணில் காணும் மனிதநேயம் மாறியதோ கவியாய்
கண்ணியமாய் அரட்டைதனில் மறந்திடுவீர் துயரை
தமிழ்த்தாக வேட்கையுடன் கூடிடும் நல்லுறவு
அமிழ்தாக விளைந்ததன்றோ அகிலத்தில் சேனை
அன்னத்தின் பண்பினைப்போல் பகுத்துத்தரும் பாங்கு
இன்னல நீங்கி இன்பம் தரும் இணைந்திடுவீர் இங்கு
ஈரிலட்சம் பதிவு தாங்கி இலங்குது பார் சேனை
பாரிலிதன் மேன்மை கண்டு மனமருந்தும் தேனை
வேரில் நல்ல ஊட்டமுண்டு வெற்றுப் பகை யின்றி
போரில் வென்று புவியிலின்று ஜொலிக்குதுநம் சேனை
கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை
ஆஹா... அருமையான கவிதையால் சேனையை வாழ்த்திய அப்துல்லாவிற்கு மனமகிழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கொஞ்சுமொழி தமிழதனை குழைத்து இங்கேவிருந்தாய்
நெஞ்சமது இனிக்கும்படி நீயிடநாம் உண்டோம்
அகம் மகிழ்கிறது தங்கள் அழகிய வாழ்த்துப்பா கண்டு ...
- அருமையான வரிகள்.. !வேரில் நல்ல ஊட்டமுண்டு வெற்றுப் பகை யின்றி
போரில் வென்று புவியிலின்று ஜொலிக்குதுநம் சேனை
நன்றி அப்துல்லா...
வாழ்த்துக்கள்! சேனைக்கும் நுமது கவிதைக்கும்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்
அசத்தலாய் வாழ்த்திய அன்பு சம்சுக்கு அன்பும் நன்றியும்*சம்ஸ் wrote:அருமை அசத்தலான வரிகள் கொண்டு சேனையை வாழ்த்தி சிறப்பாய் கவி வடித்த தோழருக்கு வாழ்த்துகள்.
Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்
kalainilaa wrote:வாசமுள்ள மலருடைத்த நந்தவனம் இங்கே
பாசமுள்ள நெஞ்சங்களின் பங்களிப்பும் இங்கே
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
தேசம் தாண்டி குலவுகின்றார் மகிழ்வுடனே காணீர்
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
சேனையே உங்களை எனக்கு அறிமுகம் செய்தது .
உண்மையின் வெளிச்சமாய் !
கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை
சேனைக்கு ஒரு புகழ்மாலை !
சூட்டிய தோழரின் கவிமாலை!
மலர்களைப் போலவே மணக்கும்,
உங்கள் மனதைப் போலவே இருக்கும்!
பெயரோ அல்லாவின் அடிமை!
அனைவரையும் ஈர்க்கும் பிளளை!
சேனைக்கு பாசமும் ,வாசமும் தரும் முல்லை.
கவிதை என்றாலும் ,கட்டுரை என்றாலும் ,படிக்கும் நிலையை
தருவதே உங்களின் தனித்தன்மை!
வாழ்த்திய தலைக்கு நன்றி .
தம் பாணியிலேயே என்னை அன்புடன் உபசரித்த இந்த நிலாவுக்கு கையளவு மனசு ஆனால் கடலளவு நேசம்...
Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்
அப்பா அப்ப்பா குட்டி போட்ட புனை போல சேனையை நாடொறும் சுற்றிச் சுற்றி நம்மை அன்பால் சுழ்ந்துகொள்ளும் உடன்பிறப்பு நண்பனுக்கு என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்..நண்பன் wrote:சேனைக்கு அழகான வாழ்த்து மாலை ஒன்றைக் கோர்த்துள்ளீர்கள் அப்துல்லாஹ் சார் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வரிகள் அனைத்தும் சேனையை ஒளிரச்செய்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அத்தோடு ஒட்டி வந்த இந்த வரிகளும் இன்னும் அருமை சேர்க்கிறது இதற்கும் நன்றி சார்.கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை
://:-: ://:-:
Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்
சகோதரியின் வாழ்த்து என்றாலே அது சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிவது போலத்தான்.. இன்று என் உள்ளத்தில் மும்மாரி பொழிந்துவிட்டது... மகிழ்ச்சி சகோதரி... மிக்க நன்றி...யாதுமானவள் wrote:அப்துல்லாஹ் wrote:
வாசமுள்ள மலருடைத்த நந்தவனம் இங்கே
பாசமுள்ள நெஞ்சங்களின் பங்களிப்பும் இங்கே
வேஷமின்றி உலவுகின்றார் உறவுகளாய் இங்கே
தேசம் தாண்டி குலவுகின்றார் மகிழ்வுடனே காணீர்
அன்புடைத்த நெஞ்சங்களின் அரவணைப்பு முண்டு
கண் புகுந்து கருத்தளிக்கும் காட்சிப்படம் உண்டு
மண்ணில் காணும் மனிதநேயம் மாறியதோ கவியாய்
கண்ணியமாய் அரட்டைதனில் மறந்திடுவீர் துயரை
தமிழ்த்தாக வேட்கையுடன் கூடிடும் நல்லுறவு
அமிழ்தாக விளைந்ததன்றோ அகிலத்தில் சேனை
அன்னத்தின் பண்பினைப்போல் பகுத்துத்தரும் பாங்கு
இன்னல நீங்கி இன்பம் தரும் இணைந்திடுவீர் இங்கு
ஈரிலட்சம் பதிவு தாங்கி இலங்குது பார் சேனை
பாரிலிதன் மேன்மை கண்டு மனமருந்தும் தேனை
வேரில் நல்ல ஊட்டமுண்டு வெற்றுப் பகை யின்றி
போரில் வென்று புவியிலின்று ஜொலிக்குதுநம் சேனை
கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை
ஆஹா... அருமையான கவிதையால் சேனையை வாழ்த்திய அப்துல்லாவிற்கு மனமகிழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கொஞ்சுமொழி தமிழதனை குழைத்து இங்கேவிருந்தாய்
நெஞ்சமது இனிக்கும்படி நீயிடநாம் உண்டோம்
அகம் மகிழ்கிறது தங்கள் அழகிய வாழ்த்துப்பா கண்டு ...- அருமையான வரிகள்.. !வேரில் நல்ல ஊட்டமுண்டு வெற்றுப் பகை யின்றி
போரில் வென்று புவியிலின்று ஜொலிக்குதுநம் சேனை
நன்றி அப்துல்லா...
வாழ்த்துக்கள்! சேனைக்கும் நுமது கவிதைக்கும்!
Re: சேனையை வாழ்த்துவேன் - அப்துல்லாஹ்
:#: :#: :+=+: :+=+: :+=+:அப்துல்லாஹ் wrote:அப்பா அப்ப்பா குட்டி போட்ட புனை போல சேனையை நாடொறும் சுற்றிச் சுற்றி நம்மை அன்பால் சுழ்ந்துகொள்ளும் உடன்பிறப்பு நண்பனுக்கு என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்..நண்பன் wrote:சேனைக்கு அழகான வாழ்த்து மாலை ஒன்றைக் கோர்த்துள்ளீர்கள் அப்துல்லாஹ் சார் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வரிகள் அனைத்தும் சேனையை ஒளிரச்செய்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அத்தோடு ஒட்டி வந்த இந்த வரிகளும் இன்னும் அருமை சேர்க்கிறது இதற்கும் நன்றி சார்.கண்ணிருந்தும் பார்வையற்ற குருடர்களைப் போல
பண்ணிசையை உணராத செவிடர்களைப் போல
மனமிருந்தும் மனிதம் விற்ற அம்மடமாந்தர் முன்னில்
கனமில்லாத மடியைக்காட்டி களிக்குது பார் சேனை
://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சேனையை அலங்கரிக்கும் பூக்கள் 02
» சேனையை ஒபென் செய்வதில் பிரச்சினை
» இன்று சேனையை முனாஸ் ஆக்கிரமிப்பு
» சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
» 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
» சேனையை ஒபென் செய்வதில் பிரச்சினை
» இன்று சேனையை முனாஸ் ஆக்கிரமிப்பு
» சேனையை திறப்பதிலோ பதிவிடுவதிலோ யாருக்காவது பிரச்சனை இருக்கின்றதா?
» 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|