Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
+4
ஹம்னா
*சம்ஸ்
lafeer
ஜிப்ரியா
8 posters
Page 1 of 1
நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
பிரச்சனைகள் இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வு இருக்கும். எனவே, பிரச்னைகளைக் கண்டு பயந்துவிடாமல் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
அதற் கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக…
* நமக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கு வேறு யாரும் காரணமில்லை. அதை நாம் தான் வரவழைத்துக் கொண்டோம். எனவே, இந்த பிரச்னையை தீர்க்க நம்மால் மட்டும் தான் முடியும் என்று நம்பிக்கையுடனும் மனவலிமையுடனும் அவற்றை எதிர்கொள்ளுங்கள்.
* எந்த பிரச்னையையும் பெரிதுபடுத்திப் பார்க்கும் பூதக்கண்ணாடி மனநிலைமையை கைவிடுங்கள். எதையும் எளிமைப்படுத்திப் பார்க்கப் பழகுங்கள்.
உங்களுக்கு நேர்ந்த பிரச்சனையை விட, இந்த உலகில் எவ்வளவோ பிரச்னைகள் எப்படியெல்லாமோ தீர்க்கப்படுகிறது; எனவே, அவற்றையெல்லாம் விட நமது பிரச்சனை ஒன்றுமே இல்லை என்று எண்ணுங்கள்; அப்போது தான் பிரச்சனைக்கு உரிய தீர்வை தெளிவாக யோசிக்க முடியும்.
* எல்லா பிரச்னைக்கும் என்னால் தீர்வு காணமுடியும் என்று அசட்டு தைரியத்துடன் செயல்படாதீர்கள். அதேபோல், தேவையில்லாமல் பிறரது பிரச்னைகளையும் உங்கள் சுமையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். தேவைப்படும் போது, அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை பெறுங்கள்.
* ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, முடிந்தவரை அன்றைய பிரச்னையை அன்றே தீர்க்க முயலுங்கள். இல்லாவிடில், நேற்றைய பிரச்னை, நாளைய பிரச்னை என அனைத்தும் சேர்ந்து உங்களை வலுவிழக்கச் செய்யும்.
* ஒரு நாளில் குறிப்பிட்ட பிரச்சனைக்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கித் திட்டமிட்டு நிறைவேற்றுங்கள். அதை அந்தந்த நேரத்தில் முடித்துவிட முயற்சியுங்கள்.
* ஒரு நேரத்தில் ஒரு பிரச்னையை மட்டும் சமாளியுங்கள். எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு காண முடியாது என்பதில் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள்.
* ஒவ்வொரு பிரச்னைக்கும், ஒவ் வொரு விதமான அணுகுமுறை மாற்றங்களைக் கண்டுபிடியுங்கள். அதற்கேற்ப தீர்வுகளைக் காணுங்கள். எதை எளிதாக முடிக்க முடியுமோ அதற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய்யுங்கள்.
இப்படி பிரச்சனைகளைக் கண்டு நீங்க பயப்படலேன்னா, இனிமேல் எந்த பிரச்சனையும் உங்கள் மீது பயணிக்காது. அவை உங்களைக் கண்டு ஓடிவிடும். முயன்று பாருங்கள்; வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!
Re: நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
நல்ல தகவல் நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
நீண்ட இடைவெளியின் பின் உங்களின் பதிவை காணகிடைத்தது மகிழ்ச்சி
சிறந்த பகிர்விற்கு நன்றி ஜிப்ரியா
சிறந்த பகிர்விற்கு நன்றி ஜிப்ரியா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
இந்த காலத்தில் எல்லோரும் பிரச்சினையுடன் தான் இருக்கிறார்கள். நல்ல பதிவு நன்றிதோழி.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
வாழ்க்கை என்றால் ஒரு போராட்டம்,பிரச்சினைகள் இல்லாத மனிதன் இல்லை எல்லாவற்றுக்கும் முன்னால் எவர் ஒருவர் ஆண்மீக துறையில் அதிக ஈடுபாடு காட்டவில்லையோ அவருக்கு எல்லாம் போராட்டமாகத்தான் இருக்கும் முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வு இருக்கும். எனவே,
பிரச்னைகளைக் கண்டு பயந்துவிடாமல் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
இப்படி பிரச்சனைகளைக் கண்டு நீங்க
பயப்படலேன்னா, இனிமேல் எந்த பிரச்சனையும் உங்கள் மீது பயணிக்காது. அவை
உங்களைக் கண்டு ஓடிவிடும். முயன்று பாருங்கள்; வெற்றி பெறுவீர்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
பிரச்னைகளைக் கண்டு பயந்துவிடாமல் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
இப்படி பிரச்சனைகளைக் கண்டு நீங்க
பயப்படலேன்னா, இனிமேல் எந்த பிரச்சனையும் உங்கள் மீது பயணிக்காது. அவை
உங்களைக் கண்டு ஓடிவிடும். முயன்று பாருங்கள்; வெற்றி பெறுவீர்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
Re: நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
பிரச்சனைகளை சந்திக்காதவர் மனிதர் இல்லை. பிரச்சனைக்கு பின்னால் தான் மகிழ்ச்சி இருக்கிறது. அதனை சரியாக சமாளிக்க கற்றுக்கொள்ளவேண்டும்..
தேவையான பதிவு ! நன்றி ! ஜிப்ரியா.
தேவையான பதிவு ! நன்றி ! ஜிப்ரியா.
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
mdkhan wrote:பிரச்சனைகளை சந்திக்காதவர் மனிதர் இல்லை. பிரச்சனைக்கு பின்னால் தான் மகிழ்ச்சி இருக்கிறது. அதனை சரியாக சமாலிக்க கற்றுக்கொள்ளவேண்டும்..
தேவையான பதிவு ! நன்றி ! ஜிப்ரியா.
ஆமா தோழரே உண்மை உதாரணம் நம் கண்முன்னே உள்ளது .. இல்லையா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
*சம்ஸ் wrote:mdkhan wrote:பிரச்சனைகளை சந்திக்காதவர் மனிதர் இல்லை. பிரச்சனைக்கு பின்னால் தான் மகிழ்ச்சி இருக்கிறது. அதனை சரியாக சமாலிக்க கற்றுக்கொள்ளவேண்டும்..
தேவையான பதிவு ! நன்றி ! ஜிப்ரியா.
ஆமா தோழரே உண்மை உதாரணம் நம் கண்முன்னே உள்ளது .. இல்லையா ?
புரிகிறது நண்பா...... நம் வெற்றியே அதுதானே.
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
mdkhan wrote:பிரச்சனைகளை சந்திக்காதவர் மனிதர் இல்லை. பிரச்சனைக்கு பின்னால் தான் மகிழ்ச்சி இருக்கிறது. அதனை சரியாக சமாளிக்க கற்றுக்கொள்ளவேண்டும்..
தேவையான பதிவு ! நன்றி ! ஜிப்ரியா.
உங்கள் கூற்று உண்மையே .மறுமொழியே கொடுக்காத உங்கள் கைகள் இன்று இந்த
பதிவுக்கு பதில் தந்தமைக்கு காரணம் ,உங்கள் உழைப்பு சொல்லும் ,உங்கள் புகழை
சொல்லும் நீங்கள் சந்தித்த பிரச்ச்ச்னைகள் ,அதை தாண்டி வந்த வெற்றிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
kalainilaa wrote:mdkhan wrote:பிரச்சனைகளை சந்திக்காதவர் மனிதர் இல்லை. பிரச்சனைக்கு பின்னால் தான் மகிழ்ச்சி இருக்கிறது. அதனை சரியாக சமாளிக்க கற்றுக்கொள்ளவேண்டும்..
தேவையான பதிவு ! நன்றி ! ஜிப்ரியா.
உங்கள் கூற்று உண்மையே .மறுமொழியே கொடுக்காத உங்கள் கைகள் இன்று இந்த
பதிவுக்கு பதில் தந்தமைக்கு காரணம் ,உங்கள் உழைப்பு சொல்லும் ,உங்கள் புகழை
சொல்லும் நீங்கள் சந்தித்த பிரச்ச்ச்னைகள் ,அதை தாண்டி வந்த வெற்றிக்கு .
உண்மை..........நண்பரே... @.
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
mdkhan wrote:*சம்ஸ் wrote:mdkhan wrote:பிரச்சனைகளை சந்திக்காதவர் மனிதர் இல்லை. பிரச்சனைக்கு பின்னால் தான் மகிழ்ச்சி இருக்கிறது. அதனை சரியாக சமாலிக்க கற்றுக்கொள்ளவேண்டும்..
தேவையான பதிவு ! நன்றி ! ஜிப்ரியா.
ஆமா தோழரே உண்மை உதாரணம் நம் கண்முன்னே உள்ளது .. இல்லையா ?
புரிகிறது நண்பா...... நம் வெற்றியே அதுதானே.
இணைந்திருப்போம் வெற்றியே நம் லட்சியமாக கொள்வோம் சகே இன்ஷா அல்லாஹ் நம் ஒன்றுமைக்கு என்றும் வெற்றிதான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் கூட ஒரு அனுபவம் தான்.
mdkhan wrote:kalainilaa wrote:mdkhan wrote:பிரச்சனைகளை சந்திக்காதவர் மனிதர் இல்லை. பிரச்சனைக்கு பின்னால் தான் மகிழ்ச்சி இருக்கிறது. அதனை சரியாக சமாளிக்க கற்றுக்கொள்ளவேண்டும்..
தேவையான பதிவு ! நன்றி ! ஜிப்ரியா.
உங்கள் கூற்று உண்மையே .மறுமொழியே கொடுக்காத உங்கள் கைகள் இன்று இந்த
பதிவுக்கு பதில் தந்தமைக்கு காரணம் ,உங்கள் உழைப்பு சொல்லும் ,உங்கள் புகழை
சொல்லும் நீங்கள் சந்தித்த பிரச்ச்ச்னைகள் ,அதை தாண்டி வந்த வெற்றிக்கு .
உண்மை..........நண்பரே... @.
நானே வியக்கிறேன் .உங்கள் மறுமொழி கண்டது இல்லை .
இந்த கட்டுரை உங்களை எந்த அளவுக்கு ஈர்த்து இருக்கிறது என்று புரிந்துக்கொண்டன் .நன்றி தோழரே .இன்ஷா அல்லாஹ் இணைந்தே இருப்போம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» சிறு பிரச்சனைகள் ஏற்படும் போது
» நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!
» பெண்கள் இறுக்கமாக உடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்
» பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்!!!
» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்
» நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!
» பெண்கள் இறுக்கமாக உடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்
» பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்!!!
» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|